Followers

Monday, February 17, 2014

ஆப்கனில் தோல்வி: ரஷ்யாவை பின்பற்றும் அமெரிக்கா!



சோவியத் யூனியன் அப்கானிஸ்தானத்தை விட்டு தனது படைகளை விலக்கிக் கொண்டு சென்றதில் கடந்த சனிக் கிழமையோடு 25 வருடம் பூர்த்தியாகிறது. இந்த நாளை அரசு விடுமுறையாக ஆப்கான் அரசு அறிவித்துள்ளது.

காரி அஹமத் யூசுப் என்ற தாலிபான் ஆதரவாளருக்கு தாலிபான்களிடமிருந்து ஒரு ஈமெயில் வந்துள்ளது. அதில் உள்ள செய்தியாவது: 'கடந்த 25 வருடங்களுக்கு முன்னால் சோவியத் யூனியனுக்கு என்ன கதி எங்கள் நாட்டில் ஏற்பட்டதோ அதே நிலையை அமெரிக்கா இன்று சந்தித்து வருகிறது. எங்களது நாட்டிலிருந்து எப்படியாவது வெளியேறி விட காரணத்தை தேடி அலைந்து கொண்டிருக்கிறது அமெரிக்கா. சோவியத் யூனியனுக்கு கொடுத்த அதே தோல்வியை அமெரிக்காவுக்கும் எங்கள் மக்கள் கொடுப்பர். இஸ்லாமிய குடியரசான ஆப்கானிஸ்தானில் காலடி வைத்த எந்த ஆக்கிரமிப்பாளர்களையும் நிம்மதியாக இங்கு வாழ விட மாட்டோம். சோவியத் ஆக்கிரமிப்பாளர்கள் கடைசியாக எங்கள் மண்ணை விட்டு சென்ற நாள் பிப்ரவரி 15 1989. எங்கள் மண்ணில் எந்த ஒரு ஆக்கிரமிப்பாளனுக்கும் ஒரு சிறு இடத்தைக் கூட விட்டுத்தர நாங்கள் சம்மதிக்க மாட்டோம். சோவியத் யூனியனைப் போலவே அமெரிக்காவும் அவமானப்பட்டு எங்கள் மண்ணை விட்டு செல்லும் நாள் தொலைவில் இல்லை. எனது நாட்டு மக்களை மிகவும் துன்பத்திற்கு உள்ளாக்கிய அமெரிக்கர்களையும், நேட்டோ படையினரையும் அவ்வளவு எளிதில் மறந்து விட மாட்டோம். இறைவனின் துணை கொண்டு இந்த சுதந்திர போரில் நாங்களே வெற்றி பெறுவோம். அமெரிக்கர்கள் தங்கள் நாட்களை எண்ணிக் கொள்ளட்டும்.' என்று அந்த ஈமெயில் செய்தி சொல்கிறது.

அமெரிக்காவுக்கு தர்ம சங்கடமான நிலை. புலி வாலை பிடித்த கதையாகப் போய் விட்டது. அமெரிக்க ராணுவத்துக்கு அனுசரணையாக இருந்த பல ஆப்கன் குழுக்கள் இன்று தாலிபான்களுக்கு ஆதரவாக மாறி தாக்குதல் தொடுக்கின்றனர். தோல்வியை ஒத்துக் கொண்டு வெளியேற அமெரிக்கர்களுக்கு மனம் வரவில்லை. ஆனால் வெளியேறா விட்டால் இந்த சண்டை இன்னும் 50 ஆண்டுகள் ஆனாலும் முடிவுக்கு வராது என்பதும் அவர்களுக்கு தெரியும். இத்தனை உயிர்களை பலி கொடுத்து அதற்கு பகரமாக பெரும் தொகையை சுருட்டவும் முடியாது. ஆப்கானிஸ்தானின் பொருளாதாரம் அமெரிக்கர்கள் கொள்ளையிடும் அளவுக்கு வளமானதாகவும் இல்லை. இங்குள்ள கால நிலை அமெரிக்கர்களுக்கு மிகப் பெரிய பின்னடைவு. பல அமெரிக்க ராணுவ வீரர்கள் இன்று மன நிலை பாதிக்கப்பட்டு மனநல மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஏற்கெனவே அமெரிக்கா பல பில்லியன்களை இந்த சண்டைக்காக செலவழித்துள்ளது. அமெரிக்க மக்களிடத்திலும் இந்த சண்டைக்கு தற்போது எதிர்ப்பு கிளம்பி வருகிறது. பாகிஸ்தான் அரசும், ஆப்கானிஸ்தான் அரசும் தாலிபான்களோடு மறைமுக பேச்சு வார்த்தைகளை நடத்தி வருகின்றன. இன்னும் சில மாதங்களில் சுமூக முடிவு எட்டப்படலாம்.

தோல்வியை ஒத்துக் கொண்டு ரஷ்யாவைப் போல் அவமானத்தோடு அமெரிக்கா ஆப்கனை விட்டு வெளியேறும் காட்சியை இனி பார்க்கலாம். நம்ம பார்பன அம்பி கமலஹாஸன் இனி 'விஸ்வரூபம் 2' ன் கிளைமாக்ஸை தாலிபான்களுக்கு சார்பாக மாற்றி எடுக்க வேண்டி இருக்கும். ஆஸ்கார் விருது வாங்கும் எண்ணமும் இனி அவ்வளவுதானா! :-)

தகவல் உதவி
அல்அரபியா
15-02-2014

25 comments:

ஆனந்த் சாகர் said...

//நம்ம பார்பன அம்பி கமலஹாஸன் இனி 'விஸ்வரூபம் 2' ன் கிளைமாக்ஸை தாலிபான்களுக்கு சார்பாக மாற்றி எடுக்க வேண்டி இருக்கும். ஆஸ்கார் விருது வாங்கும் எண்ணமும் இனி அவ்வளவுதானா!//

தன்னை நாத்திகன் என்று கூறிக்கொண்டு இந்துக்களையும் இந்து மதத்தையும் இகழ்வாக பேசி, ஆனால் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் புகழ்ந்து பேசுகிறவர் நியாயத்தை பேசுபவராகவும் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் பற்றிய உண்மைகளை கடுகளவு எடுத்து கூறுகிற எவரும் உங்கள் மூட, நயவஞ்சக கூட்டத்துக்கு பார்ப்பன அம்பிகளாகவும், ஹிந்துத்வாவாதிகளாகவும் யூத-கிறிஸ்தவ கைக்கூலிகளாகவும் தெரிவார்கள். உங்கள் கூட்டம் என்ன ஜென்மன்களோ!

Dr.Anburaj said...

என்னதான் இருந்தாலும் இந்தியனாய் வேசம் போட்டாலும் உன் அரேபிய புத்தி உன்னை விட்டு போகவில்லையே.காடையர்கள் தாலிபான்கள்.இக்கேடுகெட்டவர்களுக்கு வக்காலத்து வாங்கும் உங்களுக்கு அறிவு அப்படி என்ன மழுங்கி போய்விட்டதா? முல்லா உமருக்கு சமாதானத்திற்கான நோபல் பரிசு கொடுக்க சிபாரிசு பண்ணதோணுதா தங்களுக்கு.

suvanappiriyan said...

//இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் பற்றிய உண்மைகளை கடுகளவு எடுத்து கூறுகிற எவரும் உங்கள் மூட, நயவஞ்சக கூட்டத்துக்கு பார்ப்பன அம்பிகளாகவும், ஹிந்துத்வாவாதிகளாகவும்//

கமலஹாசனின் தீவிர ரசிகன் நான். நான் படித்துக் கொண்டிருக்கும் போது சலங்கை ஒலி ரிலீஸ் ஆன சமயம் அந்த படத்தை தொடர்ந்து மூன்று நாட்கள் தியேட்டரில் சென்று பார்த்தவன். ஆனால் விஸ்வரூபம் விஷயத்தில் கமலின் மற்றொரு முகத்தை தெரிந்து கொண்டேன்.

தாலிபான்களின் அனைத்து செயல்களையும் நான் ஆதரிக்க வில்லை. ஆனால் தாலிபான்கள் பெயரில் வெளியாகும் செய்திகள் யாவும் அமெரிக்க கட்டுப்பாட்டில் உள்ள செய்தி நிறுவனங்களே உலகுக்கு தருவது. அதன் நம்பகத் தன்மை எப்படி இருக்கும் என்பதை நான் சொல்லத் தேவையில்லை. முல்லா உமரும் தங்களின் மீடியா செய்திகளை கடுமையாக மறுத்துள்ளார்.

நமது நாட்டில் முன்பு வெள்ளையனை வெளியேற்ற எல்லோரும் போராடினோம். அதை யாரும் தீவிரவாதம் என்று சொல்லவில்லை. ஆப்கானிஸ்தானுக்கு அமெரிக்கன் யார்? எந்த வகையிலாவது தொடர்பு இருக்கிறதா? ஆட்சி செய்த தாலிபான்களை கீழிறக்கி இன்று வரை ரத்த ஆறை ஓட்டி வரும் அமெரிக்காவை கண்டிக்காமல் தாலிபான்களின் செயல்களை மட்டும் வெளிக் கொண்டு வரும் கமலின் யூத மூளையைத்தான் நான் கண்டித்தது. அமெரிக்காவை புகழ்ந்து ஆஸ்கார் விருது வாங்குவதே கமலின் நோக்கம். பாவம் அதுவும் நிறைவேறவில்லை.

suvanappiriyan said...

//காடையர்கள் தாலிபான்கள்.இக்கேடுகெட்டவர்களுக்கு வக்காலத்து வாங்கும் உங்களுக்கு அறிவு அப்படி என்ன மழுங்கி போய்விட்டதா?//

தாலிபான்களை பற்றி வெளி வரும் செய்திகள் அனைத்தும் அமெரிக்கர்கள் தரும் செய்தியே! தனது நாட்டு சுதந்திரத்திற்காக அமெரிக்கர்களை விரட்ட ஆயுதம் ஏந்தும் தாலிபான்களை சுதநதிர போராட்ட வீரர்களாகத்தான் நான் பார்க்கிறேன்.

ஆதாரபூர்வமான குற்றச்சாட்டுகள் ஏதும் இருந்தேன் அன்றே தாலிபான்களை கண்டித்து பதிவும் எழுதுவேன்.

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

/// தன்னை நாத்திகன் என்று கூறிக்கொண்டு இந்துக்களையும் இந்து மதத்தையும் இகழ்வாக பேசி,... ///
-------

ஹிந்து எனும் வார்த்தை உங்களுடைய நான்கு வேதங்களிலுமில்லை, கீதையிலுமில்லை, ராமாயணத்திலுமில்லை, மஹாபாரதத்திலுமில்லை எந்த புராணத்திலுமில்லை.

விஷ்னு, சிவன், பிரம்மன், கண்ணன், ராமன், ராவணன், அர்ஜுன், துர்கா, லட்சுமி, பார்வதி, பாஞ்சாலியென்று உங்களூடைய கடவுளோ, காப்பிய நாயகனோ, நாயகியோ ஹிந்து கிடையாது.

ஆக, உங்கள் வேதப்படி நீங்களே ஒரு ஹிந்து கிடையாது. இல்லாத ஒன்றை எப்படி உங்களால் மற்றவருக்கு தர முடியும்?.

உங்களுக்கு ஹிந்துவென்று முதலில் பெயர் வைத்தது ஆப்கான் மாவீரர் கஜினி முகமது. அவர் 17 முறை படையெடுத்து குஜராத் சோமநாதர் ஆலயத்தை மொட்டையடித்தார்.

பல முறை ஹிந்துக்கள் ஆப்கன் மாவீரர்களால் தோற்கடிக்கப்பட்டார்கள். ஆகையால்தான் இந்தியாவையும் ஆப்கானையும் பிரிக்கும் மலைத்தொடருக்கு ஹிந்து குஷ் என்று பெயர் வந்தது.

ஒரு ரகசியத்தை சொல்கிறேன். கஜினி முகமது, கௌரி முகமது முதல் இன்றைய தாலிபான்கள் வரை அனைவரும் காந்தஹாரை ஆட்சி செய்த காந்தாரியின் பேரப்பிள்ளைகள். இஸ்லாத்தை தழுவிய பின் தாலிபான் ஜிஹாதிக்களாக மாறிவிட்டனர்.

Anonymous said...

/// உன் அரேபிய புத்தி உன்னை விட்டு போகவில்லையே.காடையர்கள் தாலிபான்கள்.இக்கேடுகெட்டவர்களுக்கு வக்காலத்து வாங்கும் ///
-----

இந்த தரித்திரியம் பிடித்த நாட்டில் இனி பிழைக்க முடியாதென்று அரேபிய காடையரிடம் ஓடும் லட்சக்கணக்கான காபிர் பற்றி என்ன நினைக்கிறாய்?

suvanappiriyan said...

இரட்டை கோபுரத்தை இடித்தது யார்?

இரட்டை கோபுரத்தை இடித்தது யார் என்று கேட்டால் அனைவரும் சொல்வது ஒசாமா பின்லேடன். ஒரு வீட்டை இடிப்பதற்க்கே 20லிருந்து 30 நபர்கள் தேவைப்படும்போது, உலகத்திலேயே மிக உயர்ந்த கட்டிடம் என்று பெயர் பெற்ற ஒரு கட்டிடத்தை ஒரு தனி மனிதனால் இடித்து தரை மட்டமாக்க முடியுமா? முடியாது என்பதே பலரின் பதில். இரட்டை கோபுரத்தை இடித்ததில் தனி ஒரு மனிதனின் பெயரை குறிப்பிடுவதை விட அதை செய்தது ஒரு கூட்டம் என்று சொல்வதே சரியானது.
அப்படியானால் இரட்டை கோபுரத்தை இடித்தது எந்த கூட்டம்? அலசுவோம் வாருங்கள்…

இரட்டை கோபுரம் தாக்கப்பட்ட நிகழ்விற்க்குப் பிறகு நடந்த சம்பவங்களை ஆராய்ந்து பார்த்தோமேயானால், இடித்தது எந்த கூட்டம் என்ற முடிவுக்கு வரலாம்: இரட்டை கோபுரம் தாக்கப்பட்டதில் பலருக்கும் பல சந்தேகம் உள்ளது.
அமெரிக்காவில் உள்ள 75 பேராசிரியர்கள் (PROFESSOR) இந்த சம்பவம் அமெரிக்காவின் உள்வேளை(PROFESSOR) என்றார்கள். ஸ்டீவ் ஜோன் என்ற (PROFESSOR) கூறுகிறார்: 19 நபர்கள் சேர்ந்து இவ்வளவு பெரிய காரியத்தை செய்ய சாத்தியம் இல்லை. இரட்டை கோபுரத்தில் உள்ள இரும்பு தூணானது ஜெட் பெட்ரோலினால் எதுவும் ஆகாது. அதுவும் இரட்டை கோபுரம் சரிந்ததை பார்த்தோமேயானால், அங்கே வெடிகுண்டு உபயோகப்படுத்தப்பட்டுள்ளதை அறியலாம். அவ்வாறு சொன்னதால் அவர் வேளை நீக்கம் செய்யப்பட்டார்.
இரட்டை கோபுரத்தின் தூண்கள் அதிக வலிமையுடன் கட்டப்பட்டது. அதனை விமானத்தின் பெட்ரோலால் எரிக்க முடியுமா என்றால், அது முடியாது என்பதுதான் பதில். விமானத்தின் பெட்ரோல் 1000 டிகிரி சென்டிகிரேட் வெப்பம் உள்ளது. இரட்டை கோபுரத்தின் தூண்களை 2000 டிகிரி சென்டிகிரேட் வெப்பத்தால் கூட எரிக்க முடியாது என்று அமெரிக்க நாட்டின் இரட்டை கோபுரத்தை கட்டிய கம்பெனி கூறியது. 10 நாட்கள் பிறகு, விமானத்தின் பெட்ரோல் இரட்டை கோபுரத்தின் தூண்களை எறிக்கும் என்றது. இவர்கள் யாரை ஏமாற்றுகிறார்கள்?

விமானம் வளைந்த விதத்தை பற்றி விமான ஓட்டுனர் பலரிடும் கேட்டால், பயணிகள் விமானத்தை அவ்வாறு வளைப்பது சாத்தியமற்றது. ராணுவ விமானத்தை மட்டும் அவ்வாறு வளைக்க முடியும் என்கிறார்கள், என்பார்கள். (இதை யூத விமானியிடம் கேட்க கூடாது)
அடுத்து அவர்கள் சொல்லகூடிய முக்கிய தடையம் போன். பயணிகள் சிலர் தாங்கள் கடத்தப்பட்டுள்ளதை(!) வீட்டிற்கு தெரியப்படுத்துகிறார்கள். ஒரு போன், அம்மா! நான்தான் மார்க் பீகம். அம்மா! நான் பேசுவது கேட்கிறதா? அம்மா!.. அம்மா!.. (mom I am mark beegham. Can you hear me. Mao! Mom!.) மொபைல் துறையில் நன்கு தேர்ச்சி பெற்றவர்களிடம் சென்று கேளுங்கள், 32000 அடி உயரத்தில் மொபைலில் எத்தனை % நெட்வர்க் கிடைக்கும் என்று. நன்றாக தெரிந்துக்கொள்ளுங்கள்: 4000 அடியில் .04 % நெட்வர்க்தான் கிடைக்கும். 8000 அடியில் .01% நெட்வர்க்தான் கிடைக்கும். 32000 அடியில் .006% நெட்வர்க்தான் கிடைக்கும். நன்றாக சிந்தியுங்கள் சகோதரர்களே! 0% என்றால் நெட்வர்க்கே கிடைக்காது, .006% என்றால்?

விமானம் விபத்துக்குன்டானால் முக்கிய தடையமாக கருதுவது அதன் கருப்புப்பெட்டி. ஒவ்வொரு விமானத்திலும் 2 கருப்புப்பெட்டி இருக்கும். கருப்புப்பெட்டியானது 3000 டிகிரி சென்டிகிரேட் வெப்பத்திலும் எதுவும் ஆகாது. அவ்வாறு இருக்க 1000 டிகிரி சென்டிகிரேட்-ல் கருப்புப்பெட்டி அழிந்து விட்டது என்று கூறுவது எவ்வளவு பெரிய பொய்.
இரட்டை கோபுரத் தாக்குதலுக்கு 2 நாட்களுக்குப் பிறகு வும்ம என்ற பத்திரிக்கைக்கு ஒசாமா பின்லேடன் அழித்த பேட்டியில் குழந்தைகளையும், பெண்களையும், அப்பாவிகளையும் கொள்வது இஸ்லாம் தடை செய்துள்ளது என்றார். இரட்டை கோபுரத் தாக்குதலுக்கு ஒசாமா பின்லேடன்தான் காரணம் என்று காட்டிய ஊடகங்கள், அவர் அழித்த பேட்டியை காண்பித்ததா?. அல்-ஜஸிரா ஊடகத்தை தவிர.
ஒசாமா பின்லேடன் மீது அநியாயமாக பழியைப்போட்டது, ஆப்கானிஸ்தானில் உள்ள பெட்ரோல் வளத்தை கைப்பற்றவே அன்றி வேறு காரணமில்லை.

இப்பொழுது சொல்லுங்கள்! இரட்டை கோபுரத்தை இடித்தது யார்?
Source from: http://www.ibujdesign.com

ஆனந்த் சாகர் said...

//ஹிந்து எனும் வார்த்தை உங்களுடைய நான்கு வேதங்களிலுமில்லை, கீதையிலுமில்லை, ராமாயணத்திலுமில்லை, மஹாபாரதத்திலுமில்லை எந்த புராணத்திலுமில்லை.

விஷ்னு, சிவன், பிரம்மன், கண்ணன், ராமன், ராவணன், அர்ஜுன், துர்கா, லட்சுமி, பார்வதி, பாஞ்சாலியென்று உங்களூடைய கடவுளோ, காப்பிய நாயகனோ, நாயகியோ ஹிந்து கிடையாது.

ஆக, உங்கள் வேதப்படி நீங்களே ஒரு ஹிந்து கிடையாது. இல்லாத ஒன்றை எப்படி உங்களால் மற்றவருக்கு தர முடியும்?.//

முஸ்லிம்கள் சிந்திக்கும் திறன் இழந்தவர்கள் என்பதற்கு உங்களுடய இந்த பதில் நல்ல ஆதாரம். பாரசீகர்கள் சிந்து நதிக்கு அப்பாற்பட்ட பிரதேசத்தை ஹிந்து தேசம் (ஹிந்துஸ்தான்) என்று அழைத்தனர். அதன் அடிப்படையில் அகண்ட பாரத தேசத்தில் இருந்து வந்த வேத தர்மம் உட்பட அனைத்து ஆன்மீக, வழிபாட்டு, தத்துவ போதனைகள், இலக்கியங்கள், நடைமுறைகள், பண்பாட்டு வழக்கங்களை தான் பிற்காலத்தில் இருந்து ஹிந்து மதம் என்ற பொதுவான பெயரில் அறியப்படுகிறது. ஒரு வாழ்க்கை முறைக்கு பிற்காலத்தில் கொடுக்கப்பட்ட பெயர் அந்த காலத்திற்கு முற்பட்ட அதன் இலக்கியங்களில் காணப்படவில்லை என்று அரற்றுவது அறிவீனம் இல்லாமல் வேறென்ன?

எனவே பிறகாலத்தில் கொடுக்கப்பட்ட பெயரின்படி, ஹிந்து தேசத்தில் வழங்கி வந்த, வருகிற, வரப்போகிற பண்பாட்டு, ஆன்மீக, வழிபாட்டு, தத்துவ முறைகளை பின்பற்றுகிற எந்த நாட்டை சேர்ந்த எந்த மனிதரும் ஹிந்துதான்.

//உங்களுக்கு ஹிந்துவென்று முதலில் பெயர் வைத்தது ஆப்கான் மாவீரர் கஜினி முகமது. அவர் 17 முறை படையெடுத்து குஜராத் சோமநாதர் ஆலயத்தை மொட்டையடித்தார்.//

கஜினி முஹம்மது மாவீரனா? நல்ல தமாஷ் பண்ணுகிறீர்கள்! முஹம்மதுவை போலவே கஜினி முஹம்மதுவும் ஒரு கொள்ளைக்காரன், கோழை. அவன் முஹம்மதுவை போலவே, எந்த போர் தர்மத்தையும் பின்பற்றாமல் மக்களை அவர்கள் எதிர்பாராத பொழுது திடீரென்று கொள்ளையர் கூட்டத்தை கூட்டிக்கொண்டு வந்து ஆயுதங்களால் தாக்கி, படுகொலைகள் செய்து செல்வங்களை கொள்ளை அடித்துக்கொண்டு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தவன். முஹம்மதுவின் இந்த வழிமுறையை பின்பற்றிதான் அவன் சோமநாதர் ஆலயத்தை 17 முறை கொள்ளை அடித்து சென்றான். அவன் இரவில் தன்னுடய கொள்ளை கூட்டத்தை கூட்டிக்கொண்டு வந்து திடீர் தாக்குதலை நடத்தி இரவோடு இரவாக கொள்ளை அடித்துக்கொண்டு தன்னுடய நாட்டிற்கு ஓடிவிடுவான். இப்படிப்பட்ட கேவலமான கொள்ளையன் மாவீரனாக உங்களுக்கு தெரிகிறான் என்றால் நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதுவும் எங்களுக்கு நன்றாக புரிகிறது! அவர் பகலில் போர் தர்மத்தை பின்பற்றி போர் தொடுத்து இருந்தால், குஜராத் மக்கள் அவனை கிழித்து தொங்க விட்டிருப்பார்கள்.

//பல முறை ஹிந்துக்கள் ஆப்கன் மாவீரர்களால் தோற்கடிக்கப்பட்டார்கள். ஆகையால்தான் இந்தியாவையும் ஆப்கானையும் பிரிக்கும் மலைத்தொடருக்கு ஹிந்து குஷ் என்று பெயர் வந்தது.//

இது உண்மையானால் அப்படிப்பட்ட ஆஃப்கான் வீரர்களால் இந்தியாவை இன்று ஒன்றுமே செய்ய முடியவில்லையே ஏன்?

//ஒரு ரகசியத்தை சொல்கிறேன். கஜினி முகமது, கௌரி முகமது முதல் இன்றைய தாலிபான்கள் வரை அனைவரும் காந்தஹாரை ஆட்சி செய்த காந்தாரியின் பேரப்பிள்ளைகள். இஸ்லாத்தை தழுவிய பின் தாலிபான் ஜிஹாதிக்களாக மாறிவிட்டனர்.//

இதில் என்ன ரகசியம் இருக்கிறது? ஆஃப்கானிஸ்தான் பண்டைய காலத்தில் காந்தாரம் என்று அழைக்கப்பட்டது. அது அகண்ட பாரதத்தின் ஒரு அங்கமாக இருந்தது. நல்ல மக்களாக இருந்த பாரதீயர்கள் என்று இஸ்லாம் என்ற பயங்கரவாத, பாசிச, காட்டுமிராண்டி, பிற்போக்கு மதம் வன்முறையால் பலவந்த படுத்தி திணிக்கப்பட்டு அதற்கு அடிமை ஆக்கப்பட்டார்களோ அன்று முதல் அவர்களின் வழித்தோன்றல்கள் பயங்கரவாதிகளாக மாற்றப்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.

ஆனந்த் சாகர் said...

//இப்பொழுது சொல்லுங்கள்! இரட்டை கோபுரத்தை இடித்தது யார்?//

உஸாமா பின் லாதனும் அவனுடய பயங்கரவாத கூட்டமும் தான். முஸ்லிம்களின் சால்ஜாப்பு சமாளிப்புகள் எல்லாம் எங்களிடம் செல்லாது.ஹி ஹி ஹி...

Anonymous said...

//இந்த தரித்திரியம் பிடித்த நாட்டில் இனி பிழைக்க முடியாதென்று அரேபிய காடையரிடம் ஓடும் லட்சக்கணக்கான காபிர் பற்றி என்ன நினைக்கிறாய்?//

லட்சகணக்கான காபிர்கள் அரபு நாட்டிற்கு போவதால்தான் மூளை இல்லாத அரபு காட்டெருமைகள் தின்று கொளுத்து கொழுப்பெடுத்து உலகம் எங்கும் அரபு கலாச்சாரத்தை பரப்ப பணத்தை வாரி இறைக்கின்றன. காபிர்கள் அங்கே போனதால் தான் அரபு நாடுகள் இத்தனை வளர்ச்சி கண்டுள்ளன. அமெரிக்க நாட்டவன் இல்லை என்றால் அரபு நாட்டவன் கச்சா எண்ணையை வைத்து கொண்டு பிரித்து எடுக்கும் வழி தெரியாமல் அதை தான் தின்று கொண்டு இருக்க வேண்டும்.

Anonymous said...

இரட்டைக் கோபுரத்தை இடித்தது யாராயிருந்தாலும், அந்த நிகழ்வால் 100 சதவீதம் பயனடைந்தது இஸ்லாம் என்றே சொல்ல முடியும்.

9/11க்கு முன் இஸ்லாம் என்றால் என்னவென்று பெரும்பாலான முஸ்லிம்களுக்கு கூட தெரியாது. திருக்குரானுக்கும் இந்த உலக வாழ்க்கைக்கும் எந்த சம்பந்தமுமில்லை, அது வெறும் தொழுகைக்கான மந்திர புத்தகம் என்றுதான் பெரும்பாலான முஸ்லிம்கள் நினைத்தனர்.

இன்று உலக மொழிகள் அனைத்திலும் திருக்குரான் மொழிபெயர்க்கப் பட்டுவிட்டது. பிறந்த குழந்தைக்குக் கூட இன்று அல்லாஹ், முஹம்மத், குரான் எனும் வார்த்தைகள் அத்துபடி.

இன்டெர்நெட், ட்விட்டர், பேஸ்புக்கில் அதிகமாக பேசப்படுவது இஸ்லாம் பற்றித்தான். 2025ல், ஐரோப்பா ஐரோபியா ஆகிவிடுமென்று வாட்டிகன் சொல்கிறது. அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, ஜப்பானென்று உலகம் முழுதும் லட்சக்கணக்கான மக்கள் வருடந்தோறும் இஸ்லாத்தை தழுவுகின்றனர்.

இது தவிர, வருடத்துக்கு 3 கோடியாக கட்டுக்கடங்காமல் பல்கிப்பெருகும் 128 மக்கள் தொகை, ஜாதி சண்டை, மதச்சண்டை, தண்ணீர் சண்டை, வேலையில்லா திண்டாட்டம், உணவு, உடை, உறைவிடம், வறுமை, லஞ்சம், ஊழல், சுருட்டல், கொலை, கொள்ளை, கற்பழிப்பென்று பலவிதமான உள்நாட்டுக்கலவரங்கள் ஒரு சேர வெடிக்கும் அபாயம் உருவாகிறது. இன்னொரு 5 வருடம் தாங்குமா என்பது கேள்விக்குறி.
-------------

இந்தியாவைப் பொறுத்தவரை, காபிர்களை முஸ்லிமாக்கி அவர்களை வைத்தே காபிர்கள் மீது ஜிஹாத் செய்து பாக்கிஸ்தானை உருவாக்கி விட்டது இஸ்லாம்.

பிராமின்ஸின் அறிவுத்திறனை உலகமே பாராட்டுகிறது என்பதை மறுக்கமுடியாது. ஆனால் இவர்களின் அறிவால் அமெரிக்காவும் ஆங்கிலேயரும்தான் பயனடைந்துள்ளனர். 80 சதவீத இந்தியாவில் வறுமையும், ஜாதிக்கொடுமையும்தானே பெருகி தாண்டவமாடுகிறது. ஜாதியை ஒழித்தால்தான் இந்தியா உருப்படும். இந்தியா ஒரு வளமான நாடாக உருவாக வேண்டுமானால், இஸ்லாம் ஒன்றே தீர்வு.

கற்றறிந்த சான்றோரை இஸ்லாத்துக்கு அழையுங்கள். அவர்களை தலைவராக ஏற்றுக்கொள்ளுங்கள் என்றார் பெருமானார்(ஸல்). இன்று பிராமின்ஸுக்கு நிகரான கற்றறிந்த சான்றோர்கள் இந்தியா, பாக்கிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தானில் வாழும் 70 கோடி முஸ்லிம்களில் யாருமே கிடையாது. பிராமின் சமுதாயத்தை உலக நாடுகள் பெரிதும் மதிக்கின்றன. முஸ்லிம் நாடுகள், இது போல் நமது முஸ்லிம்களில் யாருமே இல்லையே என்று ஏங்குகின்றன.

பிராமின்ஸிடம் ஒன்று கேட்க விரும்புகிறேன். பிராமின்ஸ் ஒட்டுமொத்தமாக இஸ்லாத்தை தழுவினால், 70 கோடி முஸ்லிம்களுக்கு தலைமையேற்க உங்களைவிட சிறந்த தலைவர்கள் அகண்டபாரதத்தில் உண்டா?. நீங்கள் ஏன் எங்களுடைய கலீபாக்களாக வரக்கூடாது?.
----------------

இதனால் இந்தியாவுக்கு என்ன பயன்? :

1. 55 இஸ்லாமிய நாடுகளின் தன்னிகரில்லா தலைவனாக இந்தியா ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப் படும்.

2. கட்டுக்கடங்காமல் பெருகி வரும் ஜனத்தொகையை எளிதாக 55 இஸ்லாமிய நாடுகளுக்கு அனுப்பி விடலாம். அவர்களுக்கு மனித வளம் தேவை. யாதும் ஊரே யாவரும் முஸ்லிம்.

3. இதன் மூலம் அடுத்த 100 வருடங்களுக்கு லட்சக்கணக்கான வேலை வாய்ப்புக்கள் உருவாகும். வறுமை ஒழியும். செல்வம் கொழிக்கும். எல்லோரும் எல்லாமும் பெறுவர்.

Anonymous said...

/// அவன் இரவில் தன்னுடய கொள்ளை கூட்டத்தை கூட்டிக்கொண்டு வந்து திடீர் தாக்குதலை நடத்தி இரவோடு இரவாக கொள்ளை அடித்துக்கொண்டு தன்னுடய நாட்டிற்கு ஓடிவிடுவான். ///
-----

ஒரு தடை ரெண்டு தடவையென்றால் பரவாயில்லை. 17 முறையும் அவர் இரவில் கொள்ளையடித்து செல்லும் வரை உங்களுடைய காபிர் மஹா ராஜாக்கள், போர் வீரர்கள், பிராமின் பூசாரிகளெல்லாம் என்ன செய்தார்கள்?. விளக்கு பிடித்தார்களா?.

ஆனந்த் சாகர் said...

//இரட்டை கோபுரத் தாக்குதலுக்கு 2 நாட்களுக்குப் பிறகு வும்ம என்ற பத்திரிக்கைக்கு ஒசாமா பின்லேடன் அழித்த பேட்டியில் குழந்தைகளையும், பெண்களையும், அப்பாவிகளையும் கொள்வது இஸ்லாம் தடை செய்துள்ளது என்றார்.//

முஸ்லிமாக மாறியவர்களுக்கு மட்டும் இது பொருந்தும் என்ற இஸ்லாமிய கொள்கையை வழக்கம் போல மறைத்து விட்டு மோசடியில் ஈடுபடுகிறீர்.

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

கப் சிப், முஸ்லிம் வாரான் முஸ்லிம் வாரான்:

பிறப்பால் நான் ஒரு தேசத்துரோகி
ஏனென்றால் நான் ஒரு முஸ்லிம்

பிறப்பால் நான் ஒரு தீவீரவாதி
ஏனென்றால் நான் ஒரு முஸ்லிம்

பிறப்பால் நான் ஒரு ஜிஹாதி
ஏனென்றால் நான் ஒரு முஸ்லிம்

பிறப்பால் நான் ஒரு வந்தேறி
ஏனென்றால் நான் ஒரு முஸ்லிம்

பிறப்பால் நான் ஒரு அந்நியன்
ஏனென்றால் நான் ஒரு முஸ்லிம்

போலிஸ்காரனிடம் போனால், கண்ணை மூடிக்கொண்டு என்னைக் குற்றவாளியென்பான்
ஏனென்றால் நான் ஒரு முஸ்லிம்

நீதிபதியிடம் போனால், நீ நிரபராதியென நிரூபிக்கும் வரை கடுங்காவல் தண்டனையென்பான்
ஏனென்றால் நான் ஒரு முஸ்லிம்

குமாஸ்தாவிடம் போனால், பைலைக் காணவில்லை என்பான்
ஏனென்றால் நான் ஒரு முஸ்லிம்

முதலமைச்சரிடம் போனால், குமாஸ்தாவிடம் போ என்பான்
ஏனென்றால் நான் ஒரு முஸ்லிம்

பிரதமரிடம் போனால், இன்று போய் நாளை வா என்பான்
ஏனென்றால் நான் ஒரு முஸ்லிம்

குடியரசுத் தலைவனிடம் போனால், பாக்கிஸ்தானுக்கு போ என்பான்
ஏனென்றால் நான் ஒரு முஸ்லிம்

என்ன படித்தாலும் எந்த வேலையும் எனக்கு கிடைக்காது
ஏனென்றால் நான் ஒரு முஸ்லிம்

காந்தியை போட் தள்ளிய பார்ப்பான் ஒரு தேச பக்தன்
ஏனென்றால், அவன் ஒரு காபிர்

இந்திரா காந்தியை போட் தள்ளிய சீக்கியன் ஒரு தேச பக்தன்
ஏனென்றால், அவன் ஒரு காபிர்

ராஜீவ் காந்தியை போட் தள்ளிய தமிழன் ஒரு தேச பக்தன்
ஏனென்றால், அவன் ஒரு காபிர்

உனக்கு முஸ்லிம் நாட்டில் பிழைக்க வழி காண்பித்த நான் ஒரு தேசத் துரோகி
ஏனென்றால், நான் ஒரு முசல்மான்

மோடி என்னை அடித்தால், அவன் ஒரு தேச பக்தன்
பால் தாக்கரே என்னை அடித்தால், அவன் ஒரு தேச பக்தன்
நான் திருப்பி அடித்தால் அவன் சிதறி விடுவான்
ஏனென்றால், நான் ஒரு முஸ்லிம்


உன்னிடமிருந்து எனக்கு எதுவும் தேவையில்லை
என்னிடமிருக்கும் கடைசி ரொட்டித் துண்டையும் உனக்கு நான் தருவேன்


இன்னொரு பாக்கிஸ்தானை உருவாக்க இனியொரு ஜின்னா தேவையில்லை
நீயே தங்க தாம்பாளத்தில் தாரைவார்த்து விடுவாய்


ஏனடா நஞ்சை கக்குகிறாய் என நீ கேட்பது புரிகிறது
நீ கொடுத்த நஞ்சை உண்டு உண்டு
நஞ்சுண்ட மூர்த்தியாய் நான் மாறிவிட்டேன்
இனி நஞ்சை கக்காமல் பாலையா கக்க முடியும்?

யா அல்லாஹ், இனியொரு முறை என்னை நீ படைக்க நினைத்தால்
தயவு செய்து இந்த தேசத்தில் மட்டும் படைக்காதே.

ஆனந்த் சாகர் said...

முஸ்லிம்களின் வழக்கமான தாழ்வு மனப்பான்மை அரற்றல்(rant) தான் உங்கள் பின்னூட்டத்தில் காணப்படுகிறது.

ஆனந்த் சாகர் said...

//கமலஹாசனின் தீவிர ரசிகன் நான். நான் படித்துக் கொண்டிருக்கும் போது சலங்கை ஒலி ரிலீஸ் ஆன சமயம் அந்த படத்தை தொடர்ந்து மூன்று நாட்கள் தியேட்டரில் சென்று பார்த்தவன்.//

நான் இப்படிப்பட்ட சினிமா பைத்தியமா இருந்ததில்லை. என்னுடய பள்ளிக்கூட தமிழ் ஆசிரியர் வகுப்பில் சொன்னது ஞாபகம் வருகிறது. தான் சலங்கை ஒலி சினிமா படம் பார்த்ததாகவும் அந்த படம் மிக அருமையாக இருந்ததாகவும் எங்களிடம்(மாணவர்கள்) கூறியது மட்டுமல்ல்லாமல் நீங்கள் எல்லாம் அந்த படத்தை நிச்சயம் பார்க்க வேண்டும் என்றும் கூறினார்(ஒரு ஆசிரியர் அதுவும் அந்த கால ஆசிரியர் கூறும் ஆலோசனையா இது!!). ஆனால் அந்த படத்தை இன்றுவரை நான் பார்க்கவில்லை. கமல் ஹாசனின் அற்புதமான நடன திறன் அதில் வெளிப்பட்டிருக்கிறது என்பதை அந்த படத்தில் அவர் ஜெயப்பிரதாவுடன் நடனமாடிய பாடல் காட்சியை பார்த்து நான் ரசித்திருக்கிறேன்.


//ஆட்சி செய்த தாலிபான்களை கீழிறக்கி இன்று வரை ரத்த ஆறை ஓட்டி வரும் அமெரிக்காவை கண்டிக்காமல்..//

என்னது, தாலிபான்கள் ஆட்சி செய்தார்களா? தான்தோன்றித்தனமாக முஹம்மது உளறிக்கொட்டிய காட்டுமிராண்டி சட்டங்களை நடைமுறை படுத்துவதாக கூறிக்கொண்டு காட்டு தர்பார் நடத்திய தாலிபான்களை ஆட்சியாளர்கள் என்று கூறுவது நாகரீகத்திற்கு வெட்ககேடு.

// தாலிபான்களின் செயல்களை மட்டும் வெளிக் கொண்டு வரும் கமலின் யூத மூளையைத்தான் நான் கண்டித்தது.//

தாலிபான்களின் ஒன்றிரெண்டு காட்டுமிராண்டித்தனங்களைத்தான் கமல் அந்த படத்தில் காட்டியிருந்தார். அதற்கே யூத மூளை என்றெல்லாம் மூளையில்லாமல் அலறுகிறீர்களே.

Anonymous said...

/// தாலிபான்களின் ஒன்றிரெண்டு காட்டுமிராண்டித்தனங்களைத்தான் கமல் அந்த படத்தில் காட்டியிருந்தார்.///

ஐரோப்பாவில் இஸ்லாமிய எதிர்ப்புக் கட்சியின் தலைவரான ஆர்னோட் வான் டூர்ன் இஸ்லாத்தை தழுவி, ஹஜ் செய்து ஐரோப்பிய இஸ்லாமியக் கட்சியை தொடங்கிவிட்டார். பகுத்தறிவுவாதி பெரியார்தாசன் அப்துல்லாஹ்வாகி அல்லாஹ்விடம் போய்ச் சேர்ந்துவிட்டார்.

இன்ஷா அல்லாஹ், கமலும் ஒரு நாள் இஸ்லாத்தை தழுவி விடுவார் என்பது எனது நம்பிக்கை. ஆமீன்.

Dr.Anburaj said...

காந்தகாரம் அகண்ட ஹிந்துஸ்தானத்தின் ஒருபகுதியாக இந்துக்கள் வாழ்ந்தபோது அது அமைதியின் அன்பின் பண்பின் இரத்தததின் கனிவின் மனித நேயத்தின் ஒழுக்கத்தின் சகோதரத்துவத்தின் கற்பின் அறிவின் ஆய்வின் ஆராய்ச்சியின் இருப்பிடமாக விளங்கியது. ஆனால் அரேபிய காடையர்களின் மதம் புகுந்து விட்டது துரதிஷ்டம்தான். மக்களின் வாழ்வில் .. மேற்கண்ட ஏதும் யின்றி வேதனை இரத்தக்களறிதான் உள்ளது.இதுதான் குரானின் முகம்மதுவின் சாதனை. இதுதான் தங்களுக்கு வேண்டுமா? விருப்பமா? ஏன் இப்படி காடையர்களாகி விட்டீர்கள் ஐயா.

Anonymous said...

//யா அல்லாஹ், இனியொரு முறை என்னை நீ படைக்க நினைத்தால்
தயவு செய்து இந்த தேசத்தில் மட்டும் படைக்காதே.//


இறைவா, இவர்களை இந்த நாட்டிலேயே இருங்கள் என்று யாரும் வற்புறுத்தவில்லை. அவர்கள் விரும்பும் அல்லாவின் தேசத்திற்கு செல்ல சகல உரிமைகளும் அவர்களுக்கு உள்ளது. ஆனாலும் போகாமல் இந்த நாட்டிலேயே இருந்து, இந்த நாட்டை மொத்தமாக அரெபியனுக்கு அடிமை ஆக்காமல் விட மாட்டோம் என்று கங்கணம் கட்டிக்கொண்டு தங்கள் மத மாற்ற வேலைகளையும் இந்த நாட்டை அரெபியனுக்கு கூட்டி குடுப்பதிலும் முழு மூச்சாக இருக்கிறார்கள். இது போன்ற ஈன பிறவிகளை இனி இந்தியாவில் மட்டுமல்ல, எந்த தேசத்திலும் படைக்காதே.


அய்யா உத்தம அல்லாவின் பிள்ளைகளே, எதற்கு இந்த காபிர் நாட்டில் இருந்து துன்பப்படுகிறீர்கள், இனியொரு பிறவியில் அல்ல, இந்த பிறவியிலேயே நீங்கள் விரும்பிய தேசத்திற்கு போகலாமே, நீங்கள் இங்கேயே இருங்கள் என்று யாரு அழுதார்கள்.



செய்வதை செய்துவிட்டு, முதலை கண்ணீர் வடிக்கிரீர்களா, இருக்க இஸ்டம் இல்லேன்னா நாட்டை விட்டு போங்கடா,

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

/// செய்வதை செய்துவிட்டு, முதலை கண்ணீர் வடிக்கிரீர்களா, இருக்க இஸ்டம் இல்லேன்னா நாட்டை விட்டு போங்கடா, ///

அப்படி போடு... நீ இப்படி முசல்மான்களை வெறுப்பேத்தியதால்தான் பாக்கிஸ்தானை ஜின்னா உருவாக்கினார்..

Anonymous said...

//அப்படி போடு... நீ இப்படி முசல்மான்களை வெறுப்பேத்தியதால்தான் பாக்கிஸ்தானை ஜின்னா உருவாக்கினார்..//


உனக்காகத்தானே உருவாக்கினார். நீ அங்கே போகாமல் இன்னும் ஏன் இங்கே இருக்கிறாய். இன்னொரு பாகிஸ்தானை உருவாக்கலாம் என்று கனவு காண்கிறாயா. உனக்கு அப்போது ஜிங்கி அடிப்பதற்கு ஒருத்தர் இருந்தார். இப்போது அப்படி யாரும் இல்லை. இப்போது கூட நீ பாகிஸ்தானுக்கு போ என்று தான் சொல்கிறோம். காபிர் நாட்டில் மன வருத்தத்துடன் இருப்பதற்கு பதிலாக, அல்லாவின் தேசத்தில் ஆனந்தமாக வாழலாமே. நீ மகிழ்ச்சியுடன் இருந்தால் அது எனக்கும் மகிழ்ச்சியே.

Anonymous said...

/// உனக்காகத்தானே உருவாக்கினார். நீ அங்கே போகாமல் இன்னும் ஏன் இங்கே இருக்கிறாய். ///
------

அது 40 சதவீத முஸ்லிம்களுக்கு தரப்பட்ட பங்கு. மீதி 60 சதவீத முஸ்லிம்களும் அவர்களுடைய நிலப் பங்கும் இன்னமும் இந்தியாவிலேயே இருக்கிறது.

அதாவது மூன்றில் ஒரு பங்கு இந்தியா 40 கோடி முசல்மான்களின் நிலம். அதை தந்துவிட்டால் நாங்கள் சந்தோஷமாகப் போய் விடுவோம். அப்புறம் உனது தூய ஹிந்து ராஷ்டிரத்தில் 3500 மேல்ஜாதியும் கீழ்ஜாதியும் எந்தையும் தாயுமாக, அண்ணன் தம்பிகளாக, மாமன் மச்சான்களாக கொஞ்சி குலாவி மகிழ்ந்தாலும் சரி, அடித்துக்கொண்டு செத்தாலும் சரி.

காலந்தாழ்த்தினால், 52 சதவீத ஹிந்துக்கள் இஸ்லாத்துக்கு வந்துவிடுவர். அப்புறம் முக்கால் பங்கு இந்தியா எங்களிடம் வந்து விடும். மீதி கால் பங்கும் எங்களிடம் பிரியாணி சாப்பிட்டு அடிமையாகி விடும்.

அப்புறம் என்ன கொண்டு வந்தாய் இழப்பதற்கென்று சொல்லிக்கொண்டு நீ உஞ்ச விருத்தி செய்ய வேண்டியதுதான்.

என்ன செய்வதாக உத்தேசம்?