Followers

Monday, August 23, 2021

தாலிபான்கள் பற்றி சாட்டை முருகனின் அழகிய பதிவு.....

 தாலிபான்கள் பற்றி சாட்டை முருகனின் அழகிய பதிவு.....


இதில் இவர் திராவிடத்தை வம்பிழுக்கிறார். திராவிட மொழிகள் என்பது தமிழில் இருந்து பிரிந்த கிளை மொழிகளே! அனைவரும் இந்திய பூர்வ குடிகளே! எனவே ஒருவர் தமிழராகவோ, தெலுங்கராகவோ, மலையாளியாகவோ, கன்னடராகவோ இருப்பதில் ஒரு பிரச்னையும் இல்லை. அனைவரும் மூத்த தமிழ் குடி மக்களே! ஆனால் ஆரியர்கள் இந்த நாட்டுக்கு சுத்தமாக சம்பந்தமே இல்லாத வேற்று மொழி, வேற்று கலாசாரத்தைக் கொண்டவர்கள். இதனை விளங்கிக் கொள்ள வேண்டும்.




1 comment:

Dr.Anburaj said...

சரியத் சட்டம் அரேபிய நாடோடி கும்பல்களின் சட்டமுறைகள். இதை அரேபியர்களே ஏற்கவில்லை.
ஆட்சி குறித்து குரானில் அதிகம் கருத்துக்கள் இல்லை.

முஹம்மது இறந்த பின்னா் அங்கு மன்னா் அரியாசனம் ஏறியது கடும் குழப்பத்திற்குபின்னா்தான். பின்னா் தொடா்ந்து கடுமையான பதவி போடடி ஏற்பட்டது. முஹம்மதின் மனைவி ஆயிசாவிற்கும் முஹம்மதின் மருமகனுக்கும் அதிகார போட்டி காரணமாக முஸ்லீம்கள் -முஸ்லீம்களோடு பஸ்ரா என்ற நகரில் போரிட்டு போரில் அலி ஜெயித்து அரியாசனம் எறினாா். நிம்மதியாக ஆண்டாரா? அவரும் கொலை செய்யப்பட்டாா். அவரது குடும்பமே அழிக்கப்பட்டது. அஹகுல் பைத்துக்கள் எனப்படும் நபி குடும்ப உறுப்பினா்கள் அனைவரம் கொல்லல்பட்டாா்கள்.

இதை இந்த கோமாணிஅறிய மாட்டான்.

சரியத் சட்டம் அமல்படுததப்பட்டாலும் ஜனநாயக முறை வாக்கெடுப்புமுறை இல்லாவிட்டால் தனி மனித சர்வாதிகாரம் வந்து தலியானுக்குள் பதவி போட்டி வரும் போது இயல்பான தீா்வு காண முடியாது. கொலை. . .கொலை . .தான் தீர்வாக இருக்கும்.