Followers

Saturday, August 21, 2021

இஸ்லாத்துக்கு தாலிபான் அத்தாரிட்டி இல்லை, குர்ஆனும் ஹதீஸும் தான் அத்தாரிட்டி

 பர்மாவில் புத்த அரசால் கொத்து கொத்தாக அப்பாவி முஸ்லிம் பெண்கள், குழந்தைகள் கொல்லப்பட்ட போது பேசாதவர்கள்


ஈராக்கில் அயோக்கிய அமெரிக்க அரசால் கொத்து கொத்தாக முஸ்லிம்கள் கொல்லப்பட்ட போது பேசாதவர்கள்


ஆப்கானில் இருபது வருடமாக அங்கே உள்ள பூர்வ குடிகளான முஸ்லிம்களை கொன்று அடிமைப் படுத்தி வைத்து அங்கே கொள்ளை அடித்துக் கொண்டு இருந்த அயோக்கிய அமெரிக்காவை கண்டிக்காதவர்கள் 


சிரியாவில் ரஷ்யா பொம்மை ஆட்சியாளர்களுக்கும் அமெரிக்கா ஆயுத படைக்கும் ஏற்பட்ட பகையில் அப்பாவி முஸ்லிம்கள் கொல்லப்பட்ட போது பேசாதவர்கள்


ஒரே நாளில் யாழ்ப்பாண முசுலிம்கள் மட்டுமல்லாமல் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு (தண்ணீரூற்று) உட்பட இலங்கையின் வட மாகாணம இருந்த முசுலிம்கள் பெரும்பாலானவர்கள் விடுதலைப் புலிகளால் கையில் வெறும் ஐநூறு ரூபாய் பணத்துடன் துரத்தி அடிக்கப் பட்ட போது பேசாதவர்கள்


பாலஸ்தீனத்தில் அகதியாக வந்து தங்க இடம் கொடுத்த பூர்வ குடிகளான முஸ்லிம்களை கடந்த பல ஆண்டுகளாக கொன்றொழித்துக் கொண்டு இருக்கும் இஸ்ரேலிய பயங்கரவாதிகளை கண்டித்து பேசாதவர்கள்


சீனாவில் கடவுள் மறுப்பு கம்யூனிச அரசால் அப்பாவி முஸ்லிம்களாக  இருக்கும் சின்ன சின்ன குழந்தைகள் முதல் பெண்கள் வரை துடிதுடிக்க கொடுமைப் படுத்தப் பட்டு ஆண்கள் வதை முகாம்களில் கொடுமை படுத்தப்பட்டு

இஸ்லாத்தை கைவிட்டு விட வற்புறுத்திய போது கண்ணை மூடிக் கொண்டு இருந்தவர்கள்


உலகத்தின் குப்பைக் கிடங்காக சோமாலியாவை மாற்றி அங்குள்ள முஸ்லிம் மக்களை அடிமைப் படுத்திய அயோக்கிய அமெரிக்காவை கண்டிக்காதவர்கள் 


இன்னும் ஏமன், லெபனான், சிரியா போன்ற நாடுகளில் உள்நாட்டு கலவரத்தை ஏற்படுத்தி  வல்லாதிக்க நாடுகள் சுரண்டி அங்குள்ள முஸ்லிம் மக்களை பாதிப்படைய செய்யும் போது கண்டிக்காதவர்கள்


இங்கே இந்தியாவில் கேவலம் மாட்டுக்காக பல அப்பாவி முஸ்லிம்கள், தலித்துகள் அடித்தே கொல்லப் படும் போது வேடிக்கை பார்த்தவர்கள் 


ஜெய் ஸ்ரீராம் சொல்ல சொல்லி அப்பாவி முஸ்லிம்களை அடித்தே கொன்ற போது கண்டு கொள்ளாமல் கடந்து சென்றவர்கள் 


இன்று தாலிபான் என்ற மண்ணின் பூர்வகுடிகள் தங்கள் சொந்த நாட்டை அமெரிக்காவை துரத்தி அடித்து கைப்பற்றியதும் 


திடீர் என்று மனித உரிமை ஆர்வலர் போல வேசம் போட்டு பேசுவதும் பக்கம் பக்கமாக கட்டுரை எழுதுவதும் , அய்யய்யோ இனிமே தாலிபான் அந்த நாட்டை சீரழித்து விடுவார்களே என்று ஜோசியம் சொல்லுவதும் திடீர் கவலை கொள்வதும் பார்க்க அவர்களுக்கு எப்படி இருக்குதோ தெரியல, ஆனால் எங்களுக்கு அருவருப்பாக இருக்குது...


தாலிபான் எப்படி ஆட்சி செய்ய போறாங்க என்று அந்த நாட்டில் உள்ள மக்கள் பார்த்து கொள்வார்கள்.... அதை பற்றி இவர்கள் திடீர் என்று கவலை கொள்வது அங்கே உள்ள மக்களை நினைத்து இல்லை, இங்கே உள்ள முஸ்லிம் மக்களின் மேல் உள்ள வெறுப்பு


தாலிபான் ஒழுங்கா ஆட்சி செய்வானா அல்லது மக்களை பாதிக்கும் ஆட்சி செய்யுவானா என்று இப்போதே ஜோசியம் எல்லாம் சொல்ல வேணாம்,...


அவன் ஒழுங்கா ஆட்சி செய்தால் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள், இல்லை என்றால் மக்கள் புரட்சி ஏற்பட்டு ஒரு நல்லாட்சி அமையும், 


இதை வைத்து இங்கே அண்ணன், தம்பி, மாமன், மச்சானாக வாழும் இந்து முஸ்லிம் மக்களிடையே பாருங்க முஸ்லீம் என்றாலே இப்படித்தான் என்று கலவரம் உண்டாக்கும் வேலையை கை விட்டு விட்டு உங்கள் ஜோலியை போயி பாருங்க....


ஏனென்றால் இஸ்லாத்துக்கு தாலிபான் அத்தாரிட்டி இல்லை, குர்ஆனும் ஹதீஸும் தான் எங்களுக்கு வழிகாட்டல்...

3 comments:

Dr.Anburaj said...


ஆப்கானி்தானின் பூர்வ குடிகள் முஸ்லீம்கள் அல்ல. ஹிந்துக்கள்.ஹிந்துக்கள்தான்.
ஆப்கானி்தானின் பூர்வ குடிகள் முஸ்லீம்கள் அல்ல. ஹிந்துக்கள்.ஹிந்துக்கள்தான்.ஆப்கானி்தானின் பூர்வ குடிகள் முஸ்லீம்கள் அல்ல. ஹிந்துக்கள்.ஹிந்துக்கள்தான்.ஆப்கானி்தானின் பூர்வ குடிகள் முஸ்லீம்கள் அல்ல. ஹிந்துக்கள்.ஹிந்துக்கள்தான்.
------------------------------------------------------------------------------------
தாலிபான் எப்படி ஆட்சி செய்ய போறாங்க என்று அந்த நாட்டில் உள்ள மக்கள் பார்த்து கொள்வார்கள்.... அதை பற்றி இவர்கள் திடீர் என்று கவலை கொள்வது தேவையற்றது.

இந்த கருத்துஎனக்கு சம்மதம்.

தாலிபான்கள் போன்றவர்கள் நிறைய வர வேண்டும்.
அதைமதரசாக்கள் செய்து வருகின்றது.

முஸ்லீம்கள் உட்குடும்ப சண்டையில் நிறைய சாக வேண்டும்.
உலக ஜனத்தொகை குறைய அது ஒரு சிறந்த வழியாக உள்ளது.

அல்லாவின் திட்டம் அதுதான் என்றால் தடுக்க நாம் யாா் ? வாழ்க அரேபிய அடிமைகள்.
இந்தியாவின் எல்லைக் கோட.டை தொட்டவன் சாக வேண்டும். இந்திய அரசு அதை தவறாது செய்ய வேண்டும்.
சுவனப்பிரியன் போன்ற அபேிய அடிமைகள் இப்படித்தான் இருப்பார்கள். இந்தியாவை இந்தியர்களை நேசிக்காதவா்கள்.

Syed imran said...

உங்கள் பதிவில் பிழைத்திருத்தம் உள்ளது தோழரே

Dr.Anburaj said...

ஈரோடு அன்பா் யாரைச் சொல்கிறாா் ?
விபரம் பதிவிடலாமே?