கோவிலை சுத்தம் செய்யக் கூட வர மாட்டீர்களா?
இந்துத்வாவாதிகளே.... கோவிலையாவது சுத்தம் செய்ய வரக் கூடாதா? அதையும் முஸ்லிம்கள்தான் செய்ய வேண்டுமா? எல்லோரும் எங்கேப்பா போனீங்க... அயோத்தியில் ராமர் கோவில் கட்ட போயிட்டீங்களோ? 

அதிராம்பட்டினம் பழஞ்செட்டித் தெருவில் உள்ள ஆதிபராசக்தி கோவில் மீது விழுந்த மரத்தினை அகற்றும் பணியில் ஈடுபட்ட#SDPI_பேரிடர்_மீட்பு_குழுவினர்.
No comments:
Post a Comment