Followers

Sunday, November 11, 2018

இஸ்லாமிய பெண்களுக்காக நீலிக் கண்ணீர் வடிக்கும் மோடி இவர்களையும் பார்க்கலாமே!

இஸ்லாமிய பெண்களுக்காக நீலிக் கண்ணீர் வடிக்கும் மோடி இவர்களையும் பார்க்கலாமே!
'எனக்கு ஒன்பது வயதில் திருமணம் ஆனது. ஒரு வருடத்தில் கணவர் இறந்து விட்டார். விதவையாகவே வாழ்கிறேன். வெள்ளை உடை தவிர வேறு உடை உடுத்துவது கிடையாது. திருமணம் போன்ற சுப காரியங்களுக்கு எங்களைப் போன்றவர்களை அனுமதிப்பதில்லை'
-தாகூர் தாஸி
இது போன்று ஆசைகளை உள்ளுக்குள் அடக்கி தினம் தினம் கண்ணீர் விடும் கோடிக்கணக்கான விதவைகள் இந்தியா முழுக்க பரவிக் கிடக்கின்றனர். முற் பிறவியில் செய்த பாவத்தின் காரணமாக இது போன்று இளம் விதவையாக்கப்படுகிறார் என்று இதற்கு காரணம் வேறு சொல்கின்றனர். பெற்ற பிள்ளைகளே பல விதவை தாய்மார்களை வீட்டை விட்டு விரட்டும் கொடூரம் நடந்து வருகிறது. வறுமையிலும் விரக்தியிலும் தங்களின் வாழ்நாளை கழித்து வருகினறனர் கோடிக்கணக்கான இந்து தாய்மார்கள்.
இது போன்ற அபலைகளுக்கு மோடி என்ன திட்டம் வைத்துள்ளார். சிறு வயதில் யசோதா பென்னை திருமணம் செய்து விட்டு அவரை இன்று வரை அபலையாக தவிக்கவிட்டதற்கு என்ன பதில்? உலகம் முழுக்க நாடு நாடாக சுற்றத் தெரிகிறது. தனது கட்டிய மனைவிக்கு ஒரு தீர்வை சொல்லத் தெரியவில்லை.
இத்தனை குளறுபடிகளை வைத்துக்கொண்டு 'இஸ்லாமிய பெண்கள் சிரமப்படுவதை காண சகிக்கவில்லை' என்று நீலிக் கண்ணீர் வடிப்பதை இனியாவது மோடி நிறுத்த வேண்டும்.
முஸ்லிம்களை பொறுத்த வரை இள வயதில் கணவனை இழந்தால் அவருக்கு வெள்ளை உடை உடுத்துவதில்லை: எவ்வளவு சீக்கிரம் அவருக்கு மறுமணம் முடிக்க முடியுமோ அதற்கான வேலையில் இறங்கி விடுவர் இஸ்லாமியர். குர்ஆனும் விதவை திருமணத்தை ஆதரிக்கிறது.
ஆனால் இந்து மத சட்டங்கள் மறு மணத்தை தடுக்கின்றன. இந்து மத சட்டங்களை காரணமாக்கி இவ்வாறு இளம் விதவைகளை இனியும் தவிக்க விடாது அதற்கான தீர்வை காண இந்து மத பெரியவர்கள் முன் வர வேண்டும்.


9 comments:

Dr.Anburaj said...

உதுமான் என்பவருக்கு தனது மகளை ரூக்கியா திருமணம் செய்து கொடுத்த முகம்மது அவர்கள் உதுமான இசுலாத்தை ஏற்கவில்லை என்பதற்காக தன் மகளை 8 ஆண்டுகள் தன் வீட்டில் கணவனைப்பிரித்து வைத்துக்கொண்டாா். 8 ஆண்டுகள் அந்த மாதரசி உதுமானை நேசித்து வேறு ஆண்களை திருமணம் செய்ய மறுத்து வந்தாா். உதுமான் 8 ஆண்டுகளுக்குபிறகு இசுலாத்தை ஏற்றுக்கொண்டபின் மகளை மருமகனுடன் சோ்ந்து வாழ அனுமதித்தாா். இது முகம்மதின் நல்லொழுக்கம்.
---------------------------------------------------------
இந்து சமூகம் பாழாய் போனதற்கு இதுபோன்ற பாழாய் போன்ற கருத்துக்கள் வந்ததற்கும் ஒரே காரணம் அநநிய படையெடுப்பு முகலாயா்களின் ஆட்சி. இந்துக்களின் சமூக அமைப்ப அடியோடு அழிக்கப்பட்டது. அதில் மிகவும் பின்தந்திய நிலையில் உள்ள அரேபிய காட்டுமிராண்டி கலாச்சாரத்தை திணிக்க வாளில் முனையில் முயற்சிகள் நடைபெற்றது.
இந்துமதத்தில் விதவைகளின் திருமணம் தடைசெய்யப்படவில்லை. உயா்ந்த சாதிகள் என்று பீற்றிக்கொண்ட சில பிரிவினா்தான் இத்தகைய மடத்தனங்களில் ஈடுபட்டு வருகின்றாா்கள்.
முகம்மதுவும் தான் இறந்த பிறகு தன் மனைவிகள் யாரும் திருமணம் செய்யக் கூடாது என்று சொல்லி தடுத்து விட்டாா். அவரது குமுஸ் பெண்கள் திருமணம் செய்ய தடை விதிக்கப்பட்டதா என்பது தெரியவில்லை.முகம்மதுவின் மனைவிமார்கள் விதவா வாழ்க்கைதான் வாழ்ந்தார்கள். இதை ஏன் தாங்கள் மறைக்கின்றீா்கள்.
இன்று விதவைகள் மறுமணம் செய்வதும் செய்யாதிருப்பதும் அவர்களது சொந்த முடிவுதான்.குழந்தைகள் இருக்கும் நிலையில் குழந்தைகள் நலனுக்கு பாதிப்பு வந்து விடுமோ என அஞ்சி பல பெண்கள் மறுமணம் செய்வதில்லை.அனைவரும் ஒழுக்கமாகத்தான் வாழ்ந்து வருகின்றார்கள்.இந்தியாவின் ஜனப்பெருக்கம் வறுமை கல்வி அறிவின்மை தொழில் இன்மை வேலை கிடைக்கவில்லை.கிடைத்தாலும் வாழும் வகைக்கு வருமானம் கிடைக்கவில்லை என்ற பிரச்சனைகளின் மறுவடிவம் தான் தாங்கள் குறிப்பிடும் அவலங்கள். நிறைவான வாழ்க்கை வாழும் ?குடும்பங்களில் விதவா கோலம் கொள்வதில்லை. எனது தாத்தாவின் சகோதரிக்கு கூட மறுமணம் செய்து வைத்தார்கள்.
-------------------------------------------------------------------------------
தவறான கருத்துக்கள் இன்று தக்க முறையில் திருத்தம் பெற்றுவிட்டது.முறையான சமய கல்வியை இந்துக்களுக்கு அளித்தால் என்றோ இந்த பிரச்சனை தீா்க்கப்பட்டு இருக்கும். கெடுத்தவன் முகலாளா்.ஆனாலும் இன்றும் நோய்க்கு மருந்திட மறுப்பவன் காங்கிரஸ காரா்கள்.

Dr.Anburaj said...

நிக்கா ஹலால் என்ற அசிங்கத்தை செய்யும் இசலாமிய பெண்களின் கண்ணீா் தங்களின் கண்ணில் பட மாட்டேன் என்கிறதே.ஏன்.அரேபிய அடிமை வேறு எப்படி யிருப்பாா்.

ASHAK SJ said...

நிக்காஹ் ஹலாலா என்றால் என்ன என்று தெரியாமல் கருத்திடுவது நல்லதல்ல

Dr.Anburaj said...

ஒருநாள் திருமணம் என்பது விபச்சாரத்திற்கு சமம். நிக்காஹ் ஹலால் என்பது விபச்சாரத்தின் ஒரு வகை.முட்டாள்தனமானது.
ஒரு பெண்ணை ஒரு கணவன் விவாகரத்து செய்து விட்டான்.சிலகாலம் கழித்து குழந்தைகள் மற்றும் ஏதோ காரணங்களினால் மீண்டும் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ளலாம் என்று நினைத்தால் செய்ய முடியாது.அந்த பெண் வேறு ஒருவரை திருமணம் செய்து அவர்களுக்குள் விவாகரத்து ஆகியிருந்தால் மட்டுமே முதல் கணவனை மணக்க முடியும் என்பது காட்டறவிகளின் பண்பாடு.மூடநம்பிக்கை.
----------------------------------------------------------------
விவாகரத்து செய்தவன் கணவன் என்ற ஆண்மகன். அவனுக்கு எந்த நிபந்தனையும் இல்லை.பெண்ணக்கு நிபந்தனைஏன்
இந்த நிபந்தனை என்ன நன்மையை யாருக்கு செய்கின்றது.
----------------------------------------
இந்த நிபந்தனையை நிறைவேற்ற அப்பெண்ணுக்கு ஒரு நாள் திருமணம் செய்து வைக்கப்படுகின்றது.அந்த ஒருநாள் கணவன் அப்பெண்ணோடு உடல்உறவு கொண்டுதான் ஆக வேண்டும்.பின் அவன் அவளை விவாகரத்து செய்ய வேண்டும். அதற்கு பின் அப்பெண் இத்தா இருக்க வேண்டும்.ஒருவேளை அந்த ஒருநாள் உறவில் குழந்தை பேறு வாய்த்தால் ?? குழப்பம் நீடீக்கும்.
தன் மனைவியை -தனது வருங்கால மனைவியை ஒருநாள் ஒரு ஆண்மகணோடு படுக்கவிடும் கொடுமைதானே இது.படிப்பதற்கு கேட்பதற்க எவ்வளவு அசிங்கமாக உள்ளது.
இது ஒரு மதமா ? இதற்கு ஒரு நபியா ? அவன் உலகத்திற்கு வழிகாட்டியா ? அசிங்கமாக இருக்கின்றதே அசக்.தங்களின் கருத்தை பதிவு செய்ய வேண்டும்.எனது கருத்தில் பிழை இருந்தால் திருத்திக்கொள்ள வேண்டும்.

Dr.Anburaj said...




எங்கே அசக் ஒடி ஒளித்து கொண்டாரே?
கண்டுபிடித்து தருபவருக்கு ஒரு பைசா பரிசு வழங்கப்படும்.

ASHAK SJ said...

முதலில் தலாக்குக்கு மூன்று வாய்ப்பு கொடுக்கப்படுகிறது, மூன்று வாய்ப்புக்கு பிறகே முழுமையான தலாக் என்று உறுதிசெய்யப்படுகிறது, மூன்று வாய்ப்பு இருக்கும் போது மனம் மாறி சேராத பெண் ஏன் திரும்பவும் பழைய கணவனை திருமணம் செய்யவேண்டும்.

அடுத்து பழைய கணவனை திருமணம் செய்யும் நோக்கில் வேறு ஒருவனை கல்யாணம் செய்வது இஸ்லாத்தில் அனுமதிக்கப்படல, கல்யாணம் என்பது சேர்ந்து வாழ்வதற்கு தானே தவிர, அதை பயன்படுத்தி பழைய கணவனை கல்யாணம் செய்வதற்கு அல்ல.

பெண்ணுக்கு மட்டும் ஏன் நிபந்தனை என்றால், பெண் மஹருக்கு ஆசைப்பட்டு திரும்ப திரும்ப கல்யாணம் செய்யக்கூடாது என்பதற்க்காக இருக்கலாம்,

ஆக அன்புராஜ் என்ற சூத்திரனுக்கு சரியான புரிதல் இல்லை

Dr.Anburaj said...

முட்டாள்தனமாக பதிவுகள் செய்ய வேண்டாம்.
தலாக் செய்த ஒரு தம்பதிகள் மீண்டும் திருமண பந்தத்தில் இணையலாம் என்ற முடிவுக்கு வந்தால் அரேபிய காட்டுமிராண்டிகள் சட்டம் அனுமதிக்கவில்லை.அந்த ஆணுக்கு எந்த நிபந்தனையும் இல்லை.ஆனால் பெண்ணுக்கு ஒரு கணவனை மணந்து அவனுடன் கூடி பின் விவாகரத்து செய்திருந்தால் மட்டுமே பழைய முன்னாள் கணவனை அடைய முடியும் என்ற நிக்கா ஹலால் என்பது அசிங்கமானது.ஆபாசமானது .பச்சை விபச்சாரம்.பெண்மையை கேவலப்படுத்துவது. சீ சீ சீ சீ அசிங்கம்.ஆபாவம். கேவலமானது.சுயமரியாதையைக் கெடுப்பது.மானங்கெட்ட செயல்.
இதற்கு தாங்கள் பதில் அளிக்கவில்லை.
-----------------------------------------------------------------------------
அசக் போதுமா.

Dr.Anburaj said...

முட்டாள்தனமாக பதிவுகள் செய்ய வேண்டாம்.
தலாக் செய்த ஒரு தம்பதிகள் மீண்டும் திருமண பந்தத்தில் இணையலாம் என்ற முடிவுக்கு வந்தால் அரேபிய காட்டுமிராண்டிகள் சட்டம் அனுமதிக்கவில்லை.அந்த ஆணுக்கு எந்த நிபந்தனையும் இல்லை.ஆனால் பெண்ணுக்கு ஒரு கணவனை மணந்து அவனுடன் கூடி பின் விவாகரத்து செய்திருந்தால் மட்டுமே பழைய முன்னாள் கணவனை அடைய முடியும் என்ற நிக்கா ஹலால் என்பது அசிங்கமானது.ஆபாசமானது .பச்சை விபச்சாரம்.பெண்மையை கேவலப்படுத்துவது. சீ சீ சீ சீ அசிங்கம்.ஆபாவம். கேவலமானது.சுயமரியாதையைக் கெடுப்பது.மானங்கெட்ட செயல்.
இதற்கு தாங்கள் பதில் அளிக்கவில்லை.
-----------------------------------------------------------------------------
அசக் போதுமா.
திருமணத்திற்கு நிக்கா ஹலால் என்ற நிபந்தனை முஸ்லீம் பெண்ணிற்கு அளவிலா மனவேதனையை அளித்து வருகின்றது. இதை கூட புரிந்து கொள்ளாத அறிவு கெட்ட மடையன் அசக் ஒரு மனிதப்பிறவியா .

ASHAK SJ said...

அடே மூடனே, வேண்டாம் என்று முடிவெடுத்தப்பின் ஏன் திரும்பவும் அந்தப்பெண் பழைய கணவனை திருமணம் செய்யவேண்டும்? அவள் அறிவுள்ளவன் என்றால் அந்த கணவனிடம் இருக்கலாமே, வேண்டாம் என்று ஒதிக்கியவனை ஏன் ஏற்கவேண்டும், இதற்க்கு பதில் சொல்.

இந்த சாதாரண அறிவுக்கூட இல்லாமல் கருத்தை பதிவு செய்யாதே.

நான் மனிதப்பிறவிதான், ஆனால் நீ பார்ப்பான் வீட்டின் நாயை விட கேவலமானவன், அவன் உன்னை தீண்டதகாதவன் என்கிறான், நாயை தொட்டு கொஞ்சுகிறான்.