Followers

Tuesday, November 20, 2018

தான் இழந்தாலும் பிறர் தேவையை பூர்த்தி செய்யும் நல்லுள்ளம்.

தான் இழந்தாலும் பிறர் தேவையை பூர்த்தி செய்யும் நல்லுள்ளம்.

************************************************
புயலினால் பாதிக்கப்பட்ட தஞ்சை மல்லிபட்டிணம்

கூரை பறந்து போன தன் உணவகத்தில்

பாதிக்கப்பட்டவர்களுக்கு 3 நாட்களாக இலவசமாக உணவு வழங்கும் சகோதரர். 

*********************************************

மேலும், தாங்களே தேவையுள்ளவர்களாய் இருந்தாலும்கூட, தங்களைவிடப் பிறருக்கே முன்னுரிமை வழங்குகின்றார்கள். உண்மை யாதெனில், யார் தங்கள் மனத்தின் உலோபித்தனத்திலிருந்து காப்பாற்றப்பட்டார்களோ அவர்களே வெற்றி பெறக்கூடியவர்களாவர்.

(அல்குர்ஆன் : 59:9)

பக்கத்து வீட்டினர் பசித்திருக்க தான் மட்டும் உண்பவன் உண்மை இறை நம்பிக்கையாளன் அல்ல 

(நபிகளார்  பொன்மொழி)


No comments: