Followers

Thursday, November 29, 2018

பாதையில் கிடக்கும் கிளை ஒன்றை பழக்கப்படுத்திய நாய் ஒன்று அப்புறப்படுத்துகிறது.

பாதையில் கிடக்கும் கிளை ஒன்றை பழக்கப்படுத்திய நாய் ஒன்று அப்புறப்படுத்துகிறது . ஆனால் பகுத்தறிவுடைய மனிதன் வழியில் இடைஞ்சலாக ஏதும் கிடந்தால் கூட அதனை கடந்து செல்வதை பார்க்கிறோம்.
நபிகள் நாயகம் அவர்கள் கூறினார்கள்
"ஒருவர் ஒரு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது பாதையில் முட்கிளையொன்றைக் கண்டு அதை எடுத்து எறிந்து விட்டார். அவரின் இந்த நற்செயலை அல்லாஹ் அங்கீகரித்து அவருக்கு அவர் செய்த பாவங்களிலிருந்து மன்னிப்பு வழங்கினான்".
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் முஸ்லிம் : 2472


No comments: