Followers

Tuesday, November 20, 2018

தண்ணீர் வினியோகம் செய்பவருக்கு குடை பிடித்த மக்கள்!

இலவச குடிநீர் வினியோகம்:-தண்ணீர் வினியோகம் செய்பவருக்கு குடை பிடித்த மக்கள்!நெகிழ்ச்சி சம்பவம்.

20.000 லிட்டடர் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டது.
ஆலங்குடி காலணி பகுதிகளில்.....

காஜா புயல்-ஆலங்குடி கிளை
புதுக்கோட்டை மாவட்டம்.

TNTJ



No comments: