Followers

Thursday, May 03, 2012

“திருக்குர்-ஆன் இறைவேதமே!” -கிறித்தவர்களுடன் விவாதம்!

“திருக்குர்-ஆன் இறைவேதமே!” -கிறித்தவர்களுடன் விவாதம்!

- அடுக்கடுக்கான சான்றுகளை வைத்து நிரூபித்த டிஎன் டிஜே! திக்குமுக்காடிய கிறித்தவ போதகர்கள்!!
என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் (மத்தேயு 27:46). மேற்கண்ட வார்த்தைகள் ஏசு சிலுவையில் அறையப்பட்ட போது கடைசியாகப் புலம்பிய வார்த்தைகள். இதே வார்த்தைகளைத் தான் “திருக்குர்ஆன் இறைவேதமே!” என்ற தலைப்பில் விவாதிக்க வந்த கிறித்தவ போதகர்கள் விவாதத்தின் இறுதியில் சொல்லி புலம்பிக் கொண்டு சென்றிருப்பார்கள் என்று நினைக்கின்றோம்.

அந்த அளவிற்கு அல்லாஹ்வின் மகத்தான கிருபையால் “திருக்குர்ஆன் இறைவேதமே!”என்ற தலைப்பில் கிறித்தவ போதகர்களுடனான விவாதம் சிறப்பாக நடந்து முடிந்தது.

கடந்த 28, மற்றும் 29 சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சென்னையிலுள்ள தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலத்தலைமயகத்தில் வைத்து நடைபெற்ற விவாதத்தில் பீஜே தலைமையிலான தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குழுவினர் கிறித்தவ போதகர் ஜெர்ரி தாமஸ் குழுவினரோடு விவாதித்தனர். தரப்புக்கு தலா 25 பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

முன்னதாக சான் தரப்பினர் ஜனவரி 28, 29 ஆகிய தேதிகளில் நம்முடன் இந்தத் தலைப்பில் விவாதிக்க சம்மதம் தெரிவித்துவிட்டு, விவாதத்திற்கு முந்தைய நாள் நள்ளிரவு 1.40க்கு விவாதத்தை நேரடி ஒளிபரப்பு செய்தால் நாங்கள் வரமாட்டோம் என்று கூறி விவாதத்திலிருந்து நழுவி ஓடினர். விவாதத்தை நேரடி ஒளிபரப்பு செய்யமாட்டோம் என்று நாம் ஒப்புக் கொண்டால் தான் விவாதத்திற்கு வருவோம் என்று விடாப்பிடியாக அவர்கள் இருந்ததால், இவர்களுடன் இந்தத் தலைப்பில் விவாதித்தே ஆக வேண்டும். இவர்களை விட்டுவிடக்கூடாது என்று முடிவெடுத்து நேரடி ஒளிபரப்பு செய்யக்கூடாது என்ற அவர்களது நிபந்தனையையும் ஏற்று இந்த விவாதத்தை வெற்றிகரமாக முடித்துள்ளது தவ்ஹீத் ஜமாஅத்.

ஆரம்பமே அதிர்ச்சி:

ஜனவரி 21, 22 ஆகிய நாட்களில் நடைபெற்ற “பைபிள் இறைவேதமா?” என்ற தலைப்பிலான விவாதத்தில் அவர்களுக்கு நாம் வைத்த அந்த விஷப்பரீட்சை அதிர்ச்சியிலிருந்து அவர்கள் இதுவரை இன்னும் மீளவில்லை என்பது இந்த வாதத்திலும் நமக்கு தெள்ளத்தெளிவாக தெரிந்தது.

சென்ற வாதத்தில், “பைபிள் இறைவேதமா?” என்ற தலைப்பில் விவாதிக்க வந்த கிறித்தவ போதகர்கள் “பைபிள் இறைவேதம் தான்” என்பதற்கு ஒரு சான்றைக்கூட எடுத்து வைக்கவில்லை. மாறாக நாம் பைபிளிலிருந்து காட்டிய ஆபாசங்களுக்கும், கேவலங்களுக்கும், உளறல்களுக்கும் விளக்கம் சொல்ல முடியாமல் திணறிப்போய் பைபிளைப் போலவே தாங்களும் உளற ஆரம்பித்தனர்.

ஆனால், “திருக்குர்ஆன் இறைவேதமே!” என்ற இந்தத் தலைப்பில், இந்த வேதம் படைத்த இறைவனிடத்திலிருந்துதான் வந்தது என்பதையும், இது அவனுடைய வேதம் தான் என்பதையும் நிரூபிக்கும் வகையில் அடுக்கடுக்கான சான்றுகள் எடுத்து வைக்கப்பட்டன.

எதிர்த்தரப்பினரை ஆட்டம் காண வைத்த அடுக்கடுக்கான சான்றுகள் :
- இது போன்றதொரு குர்ஆனை கொண்டு வரமுடியுமா? என்ற திருக்குர்ஆனின் அறைகூவல்
- குறைந்த வார்த்தையில் அதிகப் பொருள் தரக்கூடிய திருமறையின் நடை
- சிந்தித்துப் பார்க்கச் சொல்லி சிந்தனையைத் தூண்டக்கூடிய வான்மறையின் வழிகாட்டல்
- எளியநடையில் அனைவருக்கும் புரியும் வகையில் உள்ள திருக்குர்ஆனின் நடை
- முஹம்மது நபிக்கு இந்த வேதத்தில் பங்கு இல்லை என்ற தெளிவான, திட்டவட்டமான அறிவிப்பு
- தீமையைத் தூண்டாத தெளிவான வழிகாட்டுதல்கள்
- இறைவனது இலக்கணக்கங்களைத் தெளிவுபடுத்தும் வேதம்
என்று தர்க்க ரீதியாக “இது இறைவனுடைய வேதம் தான்” என்பதை நிரூபிக்கும் வகையிலான வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

அதிசயிக்க வைத்த அறிவியல் சான்றுகள் :
1400 ஆண்டுகளுக்கு முன் அருளப்பட்ட இந்த வேதத்தில், எழுதப்படிக்கத் தெரியாத முஹம்மது நபி (ஸல்) அவர்கள் ஓதிக்காட்டிய இவ்வேதத்தில், இந்த நூற்றாண்டு மனுதனுக்குக்கூட தெரியாத எண்ணற்ற அறிவியல் சான்றுகள் உள்ளனவே? இது எப்படி முஹம்மது என்ற எழுதப்படிக்கத் தெரியாத மனிதனுக்குத் தெரியும்? படைத்த இறைவனுக்கு மட்டுமே தெரியக்கூடிய பற்பல அறிவியல் உண்மைகளை முஹம்மது நபி (ஸல்) அவர்கள் சொல்லுகிறார்கள் என்றால் இது படைத்த இறைவனிடம் இருந்துதான் வந்துள்ளது என்பது நிரூபணமாகின்றது என்று கூறி அடுக்கடுக்கான அறிவியல் சான்றுகள் அள்ளிவைக்கப்பட்டன.

காட்டப்பட்ட அறிவியல் சான்றுகளில் சில:
- வேதனையை உணரும் நரம்புகள் மனிதனது தோல்களில் தான் உள்ளன
- தேனியின் வயிற்றிலிருந்து தான் தேன் உருவாகின்றது என்ற அதிசயம்
- மலைகளை முளைகளாக ஆக்கியுள்ளோம் என்ற அறிவியல் உண்மை
- மனிதனது மூளையில் முன்னெற்றி பாகம் தான் பொய் சொல்லத் தூண்டுகின்றது என்பதற்கான சான்று
- கால்நடைகளில் பால் உற்பத்தியைப் பற்றி குர்ஆன் தத்ரூபமாக விளக்கும் அதிசயம்
- மலையின் உச்சி அளவுக்கு மனிதன் பூமிக்கு அடியில் போக முடியாது என்று திருக்குர்ஆன் விடுக்கும் சவால்
- விந்து வெளியேறும் இடத்தை விவரிக்கும் திருமறையின் அற்புதம்
- பூமியைக் கடந்து செல்ல முடியும்; அதற்கு ஆற்றல் தேவை என்ற திருமறையின் வழிகாட்டல்
- விண்வெளிப் பயணத்தின் போது இதயம் சுருங்கும் என்று சொல்லும் திருமறையின் அதிசயம்
- குழந்தை ஆணா? பெண்ணா? என்பதை ஆண் தான் தீர்மானிக்கின்றான் என்ற அறிவியல் உண்மை
- திருக்குர்ஆன் விவரிக்கும் பெருவெடிப்புக் கொள்கை
- இரும்பு விண்ணிலிருந்துதான் இறக்கப்பட்டது என்பதற்கான ஆதாரம்
இப்படி அடுக்கடுக்கான அறிவியல் ஆதாரங்களை நாம் அள்ளிப்போட்டவுடன் செய்வதறியாது திகைத்த கிறித்தவ போதகர்கள் ஏதேதோ சொல்லி சமாளித்துப் பார்த்தனர். முடியவில்லை.

தங்களை அறியாமல் ஒப்புக் கொண்ட எதிர்த்தரப்பினர் :
இறுதியில் இவைகளை மறுக்க வழியில்லாமல், விஞ்ஞான உண்மைகள் இருந்தால் அது இறைவனுடைய வேதமாக ஆகிவிடுமா? என்று அறிவுஜீவிகளைப் போல கேள்வி கேட்டனர். மேலும், மேற்கண்ட அறிவியல் உண்மைகளையெல்லாம் முஹம்மது என்ற எழுதப்படிக்கத் தெரியாத மனிதருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்பதை நாங்கள் ஒப்புக் கொள்கின்றோம். வேறு ஏதோ ஒரு சக்திதான் அவருக்கு இதைச் சொல்லிக் கொடுத்துள்ளது. அது கெட்ட ஆவியாகத்தான் இருக்கும் என்று உளற ஆரம்பித்து விட்டனர்.




அப்படியானால், கெட்ட ஆவிக்கு எப்படி இவ்வளவு அறிவியல் உண்மைகளும் தெரியும்? என்று நாம் கேட்க அவர்களுக்கு எந்தப் பதிலும் சொல்ல இயலவில்லை.
கடவுளை மகிமைப்படுத்துவது கடவுளுடைய வேதமா?
அவரைக் கேவலப்படுத்துவது கடவுளுடைய வேதமா? :
மேலும், இறைவனுடைய வேதம் என்றால் அதைப் படித்தாலே இது கடவுளிடத்திலிருந்து தான் வந்துள்ளது என்பதை அறிந்து கொள்ளும் விதத்தில் இருக்க வேண்டும். திருமறைக்குர்ஆன் அவ்வாறுதான் உள்ளது. இந்த அற்புத வேதத்தில்,
- உளறல் இல்லை
- முரண்பாடுகள் இல்லை
- ஆபாசங்கள் இல்லை
- அசிங்கங்கள் இல்லை
- தரங்கெட்ட வார்த்தைகள் இல்லை
- அருவறுப்பு இல்லை
- இறைவனைக் கேவலப்படுத்துதல் இல்லை
- கேவலமான சட்டங்கள் இல்லை
- பொய்கள் இல்லை
என்று மேற்கண்ட செய்திகளை நிறுவியதுடன் கிறித்தவ போதகர்களுக்கு உரைக்கும் வண்ணமும், ஏற்கனவே அவர்கள் பைபிள் இறைவேதமா? என்ற தலைப்பில் திருக்குர்ஆனை இழுத்ததன் காரணமாகவும் மேற்கூறிய அத்தனை அபத்தங்களும், ஆபாசங்களும் நிறைந்து காணப்படும் பைபிள் எப்படி இறைவேதமாக இருக்க முடியும் என்ற வாதம் முன்வைக்கப்பட்டு கீழ்க்கண்ட கேள்விகள் அவர்களிடம் கேட்கப்பட்டன.

1. யாக்கோபுடன் கர்த்தர் சண்டை போட்டு தொடைச்சந்துக்குள் கையைவிட்டு யாக்கோபின் மர்ம உறுப்பை கர்த்தர் பிடித்தது நியாயமா?
2. தந்தையே தான் பெற்ற மகளை திருமணம் முடிக்கலாம் என்ற கேவலத்தை சட்டமாக பைபிள் சொல்லலாமா?
3. உடலுறவு கொண்ட பின்பு தனது மனைவி கன்னிதானா என்பதை சோதிக்க பாதிரியாரிடம் கூட்டிக்கொண்டு போகச் சொல்லி பைபிள் சொல்லும் சட்டம் சரிதானா?
4. அடிமைப்பெண்களுடன் உடலுறவு வைக்கலாம் என்று அல்லாஹ் கூறும் சட்டத்தை விமர்சிக்கும் நீங்கள் உங்களது வேதத்தில் அண்ணன் பொண்டாட்டியை தம்பி அனுபவிக்கலாம் என்று எழுதி வைத்துள்ளீர்களே இது நியாயமா?
5. உங்களது பைபிளில் புருஷசம்யோகத்தை அறியாத இளசுகளாகப் பார்த்து உங்களுக்காக வைத்துக் கொள்ளுங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். இது சரியா?
6. ஒருவன் செய்த தவறுக்காக அவன் பொண்டாட்டியை அடுத்தவன் அனுபவிக்க வேண்டும் என்று சொல்லி சாபம் போடும் கர்த்தரின் சாபம் சரிதானா?
7. ஊனமுற்றவனும், கூனனும், குருடனும், ஆணுறுப்பு அறுக்கப்பட்டவனும், விதை நசுங்கியவனும் கர்த்தருடைய சபைக்குள் வரக்கூடாது என்று சொல்லி அநீதியிழைக்கும் கர்த்தரின் சட்டம் சரியா?
8. இறந்த சிங்கத்தின் உடலுக்குள் தேனீ கூடுகட்டுவதாக பைபிளில் சொல்லப்பட்டுள்ளதே! இது நடக்குமா?
9. இராஜாக்களின் முலைப்பாலை குடிக்கச் சொல்லி பைபிள் போடும் கட்டளையை எப்படி நிறைவேற்றுவீர்கள்?
10. சிம்சோன் என்ற நல்லவர்(?) செய்த சில்மிஷங்களின் பட்டியல்களுக்கு பதில் என்ன?
11. ஒரு வயது போன தாத்தாவை வளைத்துப் போட தனது மருமகளுக்கு வழிகாட்டிய மாமியாரின் மன்மத லீலைகளுக்கு பதில் என்ன?
12. வீட்டுக்கு குஷ்டரோகம், ஆடைக்கு குஷ்டரோகம் என்று பைபிள் சொல்லும் அதிசய குஷ்டரோகத்திற்கு உங்களது பதில் என்ன?
13. மாதவிடாய்ப் பெண்களைத் தொட்டால் தீட்டு, அவள் உட்கார்ந்த இடத்தைத் தொட்டால் தீட்டு, தொட்டவனைத் தொட்டால் தீட்டு என்று கொடுமையான சட்டத்தை பைபிள் சொல்லக் காரணம் என்ன?
14. சபையில் பெண்கள் பேசக்கூடாது என்று சொல்லி பெண்ணுரிமையை(?) பைபிள் பேணக்கூடிய லட்சணம் என்ன?
15. ஸ்தீரியிடத்தில் பிறந்தவன் சுத்தமாவதில்லை என்ற பைபிள் கூற்றுப்படி ஏசு அசுத்தமானவரா?
16. விருத்தசேதனம் செய்யாதவன் ஜெருசலத்திற்குள் வரமாட்டான் என்று பைபிள் சொல்லும் முன்னறிவிப்பு பொய்யாகி விட்டதே!
17. சிரங்கு வந்த மொட்டைத்தலையனோ அரை மொட்டையனோ தீட்டு, தீட்டு என்று கத்தினால் சொறி, சிரங்கு போய்விடும் என்று பைபிள் சொல்லும் அற்புதச் சட்டத்தின் விளக்கம் என்ன?
18. பைபிளில் சொல்லிக் காட்டியுள்ளபடி கர்த்தர் அம்மணமாகத்தான் ஓடுவாரா?
19. பைபிளில் சொல்வது போல கர்த்தர் ஆந்தையைப் போல அலறி, நரியைப் போல ஊளையிடுவாரா?
20. கர்த்தர் மனஸ்தாபப்பட்டு இளைத்துப் போவாரா?
21. நான் ஒரு லூசு என்று பவுல் பைபிளில் தன்னைப்பற்றி சுய அறிமுகம் செய்கிறாரே! அந்த பைத்தியம் எழுதி வைத்தவை எப்படி வேதமாக முடியும்?
22. இது எனது அபிப்பிராயம் என்று பவுல் சொல்லுவதெல்லாம் வேதமா?
23. நான் விசாரித்து அறிந்ததை சொல்லுகின்றேன் என்று லூக்கா சொல்லுவது உங்களுக்கு வேதமா?
24. ஏசுவுக்கு முத்தம் கொடுத்து அதுவும் ஓயாது முத்தம் கொடுத்துக் கொண்டே இருந்து காலில் தைலம் பூசிவிட்டாளே! அந்தப் பெண்ணை ஏசு தடுக்காமல் காலைக் காட்டிக் கொண்டிருந்ததேன்?
25. விதவையையும், விவாகரத்தான பெண்ணையும் திருமணம் முடிக்கக்கூடாது என்பதுதான் கர்த்தர் சொல்லும் அற்புதச் சட்டமா?
26. ஓணான் என்பவன் தனது விந்தை தனது அண்ணன் பொண்டாட்டியோடு உடலுறவு கொள்ளும் போது தரையில் விட்டதற்காக அவனை தண்டித்த கர்த்தர், அவளோடு விபச்சாரம் செய்ததைக் கண்டிக்காதது ஏன்?
27. ஏசுவை கெட்ட நட்த்தை உள்ளவர் என்று பைபிளை ஆங்கிலத்தில் வெளியிட்ட கிங் ஜேம்ஸ் என்ற மன்னர் சொல்லியுள்ளாரே! அதுக்கு உங்கள் பதில் என்ன?
28. திருக்குர்ஆன் மறுமையில் கிடைக்கும் பேறுகளைக் குறிப்பிட்டு சொல்லும் வசனங்களைக் கொச்சையாகச் சொல்லுகின்றீர்களே, ஒரு மனைவியை விட்டவனுக்கு அது போல நூறு மனைவி கிடைக்கும் என்று சொல்லித்தானே ஏசு உங்களையும் ஊழியம் செய்யக் கூப்பிடுகின்றார். உங்களுக்கு மட்டும் அது நியாயமா?
29. ஒருவனை சபிக்கின்றோம் என்ற பெயரில் கூறுகெட்டதனமாக கர்த்தர் சபிப்பதாக பைபிளில் உள்ளதே! அது சரியா?
30. கடவுளைத் துதிப்பதாக வரும் இடங்களில் கூட மச்சங்களே! ஆழங்களே! கிழவிகளே! குமரிகளே! பெரியோர்களே! தாய்மார்களே! என்ற ரீதியில் பைபிள் வழ வழா என்று பேசுகின்றதே! இதுதான் இறைவேதமா?
இது போன்ற அடுக்கடுக்கான கேள்விகளை நாம் கேட்க, ஆடிப்போன சான் தரப்பினர் திருக்குர்ஆனுக்கு முன்னால் சரண்டர் ஆகிவிட்டனர்.

சொன்னதைச் சொல்லுமாம் கிளிப்பிள்ளை :
மேற்கண்ட பழமொழி இவர்களுக்கு கனகச்சிதமாக பொருந்திப்போகும். காரணமென்னவென்றால், முதலில் திருக்குர்ஆன் அனைத்து விஷயத்திற்கும் தீர்வு சொல்லும் வேதம் என்கின்றீர்களே! அப்படியானால், தொழுகை, நோன்பு, ஜக்காத், ஹஜ் போன்ற வணக்கங்கள் குறித்து முழுமையாக குர்ஆனில் சொல்லப்பட்டுள்ளதா? என்ற ரீதியில் தான் முக்கால் வாசி கேள்விகளை எழுப்பினர்.
அதற்குரிய விளக்கமும் குர்ஆனிலேயே உள்ளது. நபியவர்கள் வசனங்களை ஓதிக்காட்டிய பிறகு, தான் ஓதிக்காட்டிய வசனங்களுக்கு விளக்கம் சொல்லுவதற்காகத்தான் அல்லாஹ் தனது நபியை அனுப்பியதாக கூறுகின்றான். அவர்களது விளக்கத்தில் இதற்கான விபரங்கள் உள்ளன என்று பீஜே சொல்லச் சொல்ல திரும்பத் திரும்ப கேட்ட அதே கேள்வியையே சொன்னதைச் சொல்லுமாம் கிளிப்பிள்ளை என்பது போல ஜெர்ரி தாமஸ் கேட்டுக் கொண்டே இருந்தது மிகவும் கேலிக்குரியதாக இருந்தது.

குர்ஆனில் முரண்பாடு என்று சொல்லிக் கொண்டு அவர்கள் வைத்த வாதங்கள் சிறுபிள்ளைத்தனமாக அமைந்திருந்தன.
குர்ஆனில் எழுத்துக்கள் மாறியுள்ளனவே! அவைகளை ஒரு சில நபித்தோழர்கள் மாற்றி ஓதியுள்ளனரே! என்று பெரிய பட்டியல் வாசிக்க, அவை எதையும் நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம். ஏனெனில் அவை ஓரிருவர் அறிவிக்கக்கூடிய செய்திகள்; திருக்குர்ஆன் என்பது கல்வியாளர்களின் உள்ளங்களில் பாதுகாக்கப்படும் என்று இறைவன் சொல்லியுள்ளான். தற்போது கோடிக்கணக்கான மக்கள் மனனம் செய்து வைத்துள்ள மூலப்பிரதிகளுக்கு மாற்றமாக உள்ள இந்தச் செய்திகளை நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று சொன்னவுடன் அவர்களுக்கு என்ன சொல்வதென்று தெரியாமல் விழிபிதுங்கினர்.

விவாதத் துளிகள் :
- விவாதத்தை நேரடியாக ஒளிபரப்பு செய்யக்கூடாது என்றும், அவ்வாறு ஒளிபரப்பு செய்தால் நாங்கள் விவாதிக்க வரமாட்டோம் என்றும் சொல்லி அதை ஒரு நிபந்தனையாக்கியதால், இணையதளத்தில் நாம் ஒளிபரப்பு செய்ய முடியவில்லை
- ஆனால், தமிழகம் மற்றும் பல பகுதிகளிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் மாநிலத் தலைமையகத்தை தொடர்பு கொண்ட நமது சகோதரர்கள் ஆவலோடு அவ்வப்போது விவாதத்தின் நிலவரங்களைக் கேட்டறிந்து கொண்டனர்.
- உலகத்தின் பல பகுதிகளிலிருந்துமுள்ள நமது சாகோதரர்கள் வைத்த வேண்டுகோளுக்கிணங்க விவாதம் முடிந்த மறுநாள், 30.04.12 திங்கள் மற்றும் 01.05.12 செவ்வாய் ஆகிய இரண்டு நாட்கள், “ஆன்லைன் பீஜே” இணையதளத்தில் விவாதத்தை ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டதாக அறிவிப்பு செய்யப்பட்டது.
- இதற்கு பிறகு தான், பல நாடுகளிலிருந்துமுள்ள இணையதள நேயர்களின் அன்புத் தொல்லை கொஞ்சம் குறைந்தது.
- பைபிள் இறைவேதமா? என்ற தலைப்பில் நடைபெற்ற விவாத டிவிடிக்களில் ஒளிப்பதிவு செய்யும் போது நாம் எந்தக் கூடுதல் குறைவும் செய்யவில்லை என்பதை உறுதிப்படுத்தும் வகையில் ஒவ்வொரு பிரேமிலும் நேரத்தை குறிப்பிட்டு ஒளிப்பதிவு செய்திருந்தோம்.
- ஆனால், ஒப்பந்தத்திலும் இவ்வாறு தான் நேரத்தோடு ஒளிப்பதிவு செய்ய வேண்டும் என்று இருக்கும் நிலையில் சான் தரப்பினர் தங்களது இணையதளத்தில் யூ ட்யூப் இல் வெளியிட்ட வீடியோவில் நேரம் பதிவு செய்யப்படாமல் இருந்ததை சுட்டிக்காட்டி இந்த விவாதத்திலாவது ஒப்பந்த அடிப்படையில் நேரப்பதிவோடு ஒளிப்பதிவு செய்ய வேண்டும் என்று சொல்லப்பட்டது.
- நமது தலைமையகத்தில் இந்த விவாதம் நடைபெற்றதால் நம் இடத்திற்கு வருகை தந்திருந்த கிறித்தவ தரப்பு விவாதக் குழுவினர், நல்ல முறையில் நாம் உபசரித்ததற்காக நமக்கு விவாத இறுதியில் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
- விவாதத்தில் ஒரு நபரை அழைத்து வந்திருந்தனர். அவர் திருக்குர்ஆன் வசனங்களை அரபியில் ஓதிக் காட்டினார். அதற்காகவே அவரைத் தேடிப்பிடித்து அழைத்து வந்திருந்தனர் போலும். அவர் குர்ஆன் வசனங்களையும் அரபி உச்சரிப்புகளையும் கொலை செய்தார்
- அவரை வைத்து ஒரு சில பைபிள் வசனங்களை அரபியில் வாசித்துக் காட்டிவிட்டு திருக்குர்ஆனைப் போல நாங்களும் கொண்டு வந்து விட்டோம் என்று ஜெர்ரி அவர்கள் காமெடி பண்ண, அதற்கு பீஜே இவர் அரபியில் வாசித்த லட்சணத்தை அரபி படித்தவர்களிடம் போய்க் கேளுங்கள். இவரைக்கொண்டு போய் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் தான் சேர்க்கச் சொல்லுவார்கள் என்று சொல்ல சபையில் ஒரே சிரிப்பலை.
- விவாதம் செய்யும் போது எதிர்த்தரப்பில் விவாதித்த ஒரு நபர் கொஞ்சம் அதிகப் பிரசிங்கித்தனமாக தண்ணியடித்துவிட்டு வந்து உளறும் மனிதரைப்போல பேசிக் கொண்டு எழுந்து நின்று வரம்பு மீறினார். இது போன்ற போதையில் உளறும் ஆட்களையெல்லாம் இனிமேல் விவாதிக்க அழைத்து வரவேண்டாம் என்று பீஜே சொல்ல, ஜெர்ரியும் சபையிலேயே அந்த போதை பார்ட்டியைக் கண்டித்தார்.
- கிறுக்குத்தனமாகவும்,ஏட்டிக்குப் போட்டியாகவும் குர்ஆன் வசனங்களைக்காட்டி அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு சகோதரர் பீஜே அவர்கள் ஒவ்வொரு குர்ஆன் வசனங்களாக மேற்கோள்காட்டியும், லாஜிக்காகவும், பைபிள் வசனங்களை இணைத்தும் சொன்ன பதில்கள் ஆக்கப்பூர்வமாகவும், அறிவிப்பூர்வமாகவும் இருந்தன.
- கர்த்தர் தொடைக்குள் கையை விட்டு யாக்கோபின் மர்ம உறுப்பைத்தான் பிடித்தார் என்று கலீல் ரசூல் சொல்ல, அதற்கு ஆதாரம் கேட்ட எதிர்தரப்பினருக்கு கிரேக்க மொழியில் ஆணுறுப்பைத்தான் கர்த்தர் பிடித்தார் என்று வரும் ஆதாரத்தை எடுத்துக்காட்டியவுடன் கேட்டவர் கப்சிப்.
- தேனீக்கள் பூக்களில் உண்பதோடு மட்டுமல்லாமல், கனிகளிலும் உண்கின்றது என்று சொல்லும் குர்ஆன் வசனம் பொய் என்று ஜெர்ரி சொல்ல மறு அமர்விலேயே அதற்கான ஆதாரத்தை அள்ளிப்போட்டவுடன் ஜெர்ரியும் கப்சிப். இந்த நூற்றாண்டில் கூட இவர்கள் அறிந்து கொள்ளாத உண்மைகளையும் 1400 வருடத்திற்கு முன்பாக போகிற போக்கில் திருக்குர்ஆன் சொல்லியுள்ளது என்பதை நினைக்கும் போது “இது அல்லாஹ்வுடைய வேதம் தான் என்பது மறுபடியும் நிரூபணமாகின்றது.
விவாதத்தில் பீஜே சொன்னதை உண்மைப்படுதிய கிறித்தவ தரப்பு பார்வையாளர்கள் :
விவாத டிவிடிக்களை வெளியிட வெட்கப்பட்ட கிறித்தவ போதகர்கள்:
வாதத்தை துவக்கிய பீஜே அவர்கள் தனது முன்னுரையில் “பைபிள் இறைவேதமா?” என்ற தலைப்பிலான விவாதத்தில் பைபிள் இறைவேதமில்லை என்பதை சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில் நிரூபித்தோம். எந்த அளவிற்கென்றால், “பைபிள் இறைவேதமா?” என்ற தலைப்பிலான விவாத டிவிடிக்களை நீங்கள் வெளியிட வெக்கப்படுகின்ற அளவிற்கு உங்களை அந்த விவாதம் தள்ளியுள்ளது என்ற உண்மையை தனது துவக்க உரையிலேயே போட்டு உடைத்தார்.
அதற்கு பதிலளித்த சான் தரப்பினர் நாங்களும் டிவிடிக்களை வெளியிட்டுள்ளோம் என்று சப்பைக்கட்டு பதிலை கொடுத்தனர். ஆனால், அவர்களது இந்த மழுப்பல் சில மணி நேரத்திலேயே வெளியானது. உணவு இடைவேளையின் போது நம்மைச் சந்தித்த கிறித்தவ தரப்பிலிருந்து பார்வையாளர்களாக வந்து அமர்ந்திருந்த கிறித்தவ சகோதரர்கள் நம்மிடம் “பைபிள் இறைவேதமா?” என்ற தலைப்பிலான விவாத டிவிடிக்கள் எங்களுக்குக் கிடைக்கவில்லை. உங்களால் தர இயலுமா? என்று நம்மிடம் கேட்க, விவாத அரங்கத்திற்குள் ஒப்பந்தப் பிரகாரம் எதுவும் கொடுக்கக்கூடாது என்று இருப்பதால் அருகில் உள்ள எங்களது அலுவலகத்தில் டிவிடிக்களை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம் என்று பதிலளித்தனர். இந்த விஷயத்தை பீஜே அவர்கள் தனது உரையில் விவாதத்தின் இரண்டாவது அமர்வில் சுட்டிக்காட்டியவுடன் சான் தரப்பினர் முகம் சுருங்கிவிட்டது.
முதல் நாள் விவாதத்தின் இறுதியிலும், மறுநாள் விவாதம் முடிந்த பிறகும் பல கிறித்தவ சகோதரர்கள் நமது அலுவலகத்திற்கு வந்து விவாத டிவிடிக்களை வாங்கிச் சென்றது குறிப்பிடத்தக்கது.

வரும்! – ஆனா வராது! :
ஆரம்பத்தில் பீஜே அவர்கள், தனது உரையில் இறைவனுடைய இலக்கணத்தை சொல்லக்கூடிய வேதத்தில் இப்படி கிறுக்குத்தனங்கள் இருக்கலாமா? என்று கேட்டு பைபிளில் உள்ள சில உளறல்களை பட்டியலிட்டார்.
அதற்கு ஆவேசமாக பதிலளித்த ஜெர்ரி அவர்கள், பைபிள் குறித்து கேட்கப்படும் கேள்விகள் அனைத்திற்கும் நாங்கள் பதிலளிப்போம் என்று ஒரு வேகத்தில் கூறிவிட்டார். பைபிளில் உள்ள கேவலங்களாஇயும், ஆபாசங்களையும், அசிங்கங்களையும், உளறல்களையும் அள்ளிப்போட்டப் போட செய்வதறியாது திகைத்தவர்கள், “இதற்கெல்லாம் நாங்கள் பதில் சொல்லமாட்டோம்” என்று கூறி அந்தர்பல்டி அடித்தனர்.

பெண்ணுரிமை பேணும் லட்சணம் இதுதானா?:
பெண்களை இஸ்லாம் அடிக்கச் சொல்கின்றது. பெண்களிடம் இஸ்லாம் தனது இஷ்டத்திற்கு அவர்களது கணவனை உடலுறவு கொள்ளச் சொல்லி அனுமதி வழங்குகின்றது. இது சரியா? என்று ஏதோ பெண்கள் மேல் ரொம்ப அக்கறையுள்ளவர்கள் போல கேள்விகளைக் கேட்டனர்.

அதற்கு விளக்கமும் அளித்துவிட்டு, இதைக் கேட்க உங்களுக்கென்ன அருகதை இருக்கின்றது என்று கேட்டு, கர்த்தர் அடுத்தவன் மனைவியை எடுத்து இன்னொருவனுக்கு கையளித்தாரே! இது தான் பெண்களுக்கு நீதி செலுத்தும் லட்சணமா? பாதிரியாரிடம் அழைத்து சென்று கன்னிப்பரிசோதனை செய்யச் சொல்லுவதும், விபச்சாரம் செய்துவிட்டாளா? இல்லையா? என்பதற்கு மனைவியை நாற்றமெடுத்த தண்ணீரை குடிக்கச் சொல்லுவதும், சபைகளில் பெண்கள் பேசக்கூடாது என்று சொல்லுவதும், மாதவிடாய் ஏற்பட்ட பெண்களை பாடாய்ப்படுத்தி எடுப்பதும் தான் பெண்ணுரிமை பேணும் லட்சணமா? என்று கேட்க கடைசி வரைக்கும் வாய்திறக்கவில்லை.

விளக்கம் கொடுப்பது ஒப்புக் கொள்வதா?:
“முத்ஆ” திருமணம் செய்வது சரியா?, அடைமைப் பெண்களுடன் உறவு வைக்கலாமா? என்ற ரீதியில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு, “திருக்குர்-ஆன் என்பது, சிறுகச் சிறுக 23ஆண்டுகள் இறக்கப்பட்ட வேதம். ஆரம்பத்தில் அந்த மக்களிடத்தில் அறியாமைக்காலத்திலிருந்த பழக்க வழக்கங்களை ஒவ்வொன்றாகத்தான் இறைவன் தனது வேத அறிவிப்பின் மூலம் தடை செய்தான். அந்த அடிப்படையில் ஆரம்பகட்டத்தில் எப்படி வட்டி, மது போன்ற விஷயங்கள் அனுமதிக்கப்பட்டு, பிறகு தடை செய்யப்பட்டதோ அதைப் போல மேற்கண்ட பழக்க வழக்கங்களும் அந்த மக்களிடத்திலிருந்த நிலையில், பின்னர் வேத அறிவிப்பின் மூலம் தடுக்கப்பட்டுவிட்டது என்று கிளிப்பிள்ளைக்கு சொல்வது போல பீஜே விளக்கமளித்தார். அனைத்தையும் கேட்டுவிட்டு தாங்கள் சொன்ன குற்றச்சாட்டுக்களை பீஜே ஒப்புக் கொண்டுவிட்டார் என்று சொன்னார்களே! பார்க்கலாம். இவர்களது சிந்தனைத்திறன் இவ்வளவு தான் என்பதை அங்கே தெளிவாக அறியமுடிந்தது.

விசித்திரமான விவாதம் :
ஒரு மாணவனுக்கு தான் பரீட்சை எழுதப் போவதற்கு பல மாதங்களுக்கு முன்பே அவனது தேர்வு வினாத்தாளை கொடுத்தால் எப்படியிருக்குமோ அதைப்போலத் தான் கடந்த ஜனவரி 28 ஆம் தேதி இவர்கள் ஓட்டமெடுத்த நாள் அன்றே, இப்போது வைக்கப்பட்ட விவாதத்தில் பெரும்பகுதி வைக்கப்பட்ட ஆதாரத்தையும், வாதங்களையும் நாம் வைத்துவிட்டோம். அந்த விவாதத்தை நாம் நேரடியாக “ஆன்லைன்பீஜே” இணையதளத்திலும் ஒளிபரப்பு செய்தோம். அதை நாம் நேரடி ஒளிபரப்பு செய்ததை பார்த்துவிட்டு வந்திருந்த இவர்களுக்கு அந்த வாதங்களுக்கு பதில் சொல்ல இயலவில்லை என்றால் உண்மையிலேயே இது ஒரு விசித்திரமான விவாதம் தான் என்று பீஜே தனது இறுதி உரையில் குறிப்பிட்டார்.

பீஜே தர்காவிற்கு போனது ஆதாரமாகுமா? :
1986 ஆம் ஆண்டு பீஜே தனது பத்திரிகையில் சூனியம் உண்டு என்று சொன்னாராம். அதை நாங்கள் ஆதாரமாகத் தருகின்றோம் என்று கூறி சில ஆதாரங்களை மேற்கோள்காட்டினார்கள். நாங்கள் அறியாமல் இருந்த போது செய்த தவறை ஆதாரமாகக் காட்டுகின்றீர்கள். 1986 அல்ல அதற்கு இன்னும் சில வருடங்களுக்கு முன்னால் சென்று தேடிப்பார்த்தால் “தர்கா” தட்டு தகடு தாயத்தை நான் ஆதரித்ததற்கும் உங்களுக்கு ஆதாரம் கிடைக்கும். இதுவெல்லாம் ஒரு ஆதாரமா? என்று கேட்க அந்த கேள்வி அதோடு சப்பையாகிவிட்டது.

புளித்துப்போன பழைய கஞ்சி :
பரவலாக குர்-ஆனின் மீது வைக்கப்படும் ஒரு குற்றச்சாட்டு, சல்மான் ருஷ்டி என்ற கிறுக்கன் எழுதிய சாத்தானிய வேதம் என்ற நூலில் அவன் வைக்கும் குற்றச்சாட்டு என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம் தான். அதை குடித்துவிட்டு வந்தது போல வந்து பேசிக் கொண்டிருந்த சான் தரப்பு சகோதரர் ஒருவர், ஏதோ மிகப்பெரிய ஆதாரத்தை எடுத்து வைப்பது போல எடுத்து வைக்க, இதற்கு 1990ஆம் வருடத்திலேயே, “வேதம் ஓதும் சாத்தான்கள்” என்ற தலைப்பில் ஒரு நூல் வெளியிட்டு பதில் கொடுத்துவிட்டோம் என்று பதிலையும் பிரிண்ட் அவுட் எடுத்துக்காட்ட அந்த வாதம் புஷ் என்று போகிவிட்டது. இது புளித்துப்போன பழைய கஞ்சி என்பது அவருக்கு தெரியவில்லை போலும்.

தேவதூதர்களுக்கு எதுவும் பத்தாதா? :
சுவனத்தில் அழகிய பெண்களை மணமுடித்து வைப்போம் என்று அல்லாஹ் சொல்லிக்காட்டும் வசனங்களை மேற்கோள்காட்டி இப்படித்தான் உங்கள் வேதம் உங்களை அழைக்கிறது என்று குற்றச்சாட்டுகளை வைத்தனர்.
அனைவரும் மரித்தவுடன் வானுலகத்தில் தேவ தூதர்களாக வாழ்வார்கள் என்பது கிறித்தவ நம்பிக்கை. அப்படியானால், வானிலுள்ள தேவ தூதர்கள் கீழுலகத்திற்கு இறங்கி வந்து இங்குள்ள பெண்களோடு உடலுறவு கொண்டார்கள் என்று ஆதியாகமத்தில் உள்ளதே. தேவதூதர்களுக்கு அங்கே கிடைப்பது போதவில்லை என்று தானே இங்கே இறங்கி வருகிறார்கள் என்றும், ஒரு மனைவியை தியாகம் செய்தால் உனக்கு நூறு மனைவி கிடைப்பாள் என்று சொல்லித்தானே ஏசுவும் உங்களை ஊழியம் செய்யக் கூப்பிடுகின்றார் என்றும் பீஜே கேட்க அமைதியானார்கள் ஊழியக்காரர்கள்.
Thanks to
-tntj.net

33 comments:

suvanappiriyan said...

திரு கோவி கண்ணன்!

//உலகத்தில் உள்ள ஒரே ஒரு நல்ல அமைதியான மார்க்கம் வாஹபிய மார்க்கம் தான்//.

'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்ற நம் முன்னோர்களின் கொள்கையிலேயே நீங்கள் நீடித்திருந்தால் இப்படி ஒரு இக்கட்டான நிலையில் உண்மையை ஒத்துக் கொள்ள வேண்டியதிருக்காது. சந்தோஷம்.

//வஹாபியர்களின் சுறுசுறுப்பும், ஒற்றுமையும், இறை அச்சமும், இறைப் பற்றும், இறைப் பறைச்சாற்றலுக்கும் முன் ஒரு பய மார்த்தட்ட முடியாது.//

உங்களுக்கும் இப்படி ஒரு நிலை வர வேண்டும் என்றால் ஒரே வேதம்: ஒரே கடவுள்: ஒரே இறை தூதர்: ஒரே சட்ட திட்டம்: உலக மக்கள் அனைவரின் மூலம் ஒரு ஆண் பெண்ணிலிருந்து பல்கி பெருகியது என்ற குறைந்த பட்ச கோட்பாட்டிற்கு வர வேண்டும். வருவீர்களா?

//நம் வாஞ்ஜையுடன் வாஞ்சூர் ஐயாவைக் கேளுங்கள், கேடுகெட்ட இந்தியா, அசிங்கப் பிடித்த இந்தியா, நாகரீகமற்ற இந்தியா எப்படி இருக்கும்? இது பற்றி இதுவரை ஒரு 10 பதிவாக எழுதி இருப்பார்,//

. நாம் பிறந்து வளர்ந்த நமது தாய் நாடு இந்த அளவு கேடு கெட்டு போய் விட்டதே என்ற ஆதங்கத்தில் பதிவுகளாக வடிக்கிறார் வாஞ்சூர் பாய். அப்படியாவது இந்த மக்கள் திருந்தி நமது நாட்டை முன்னேற்ற மாட்டார்களா? என்ற ஆதங்கமே. நாட்டுப் பற்று அதிகரித்ததினால் வந்த பதிவுகளே அவை.

suvanappiriyan said...

Thiru smitha!

கீழ் சாதி என்று வந்ததெல்லாம் முகலாயர் ஆட்சியினால்தான்
உதாரணமாக ஹிந்துக்கள் பழங்காலத்தில் ‘கால் கழுவும் ‘ வேலையை திறந்த வெளியில் தான் செய்வார்கள்
மனிதக் கழிவானது நுண்ணுயிர்கள், மற்றும் காற்று மண் இவற்றில் உள்ள நைட்ரஜன் இவற்றால் மக்கி மண்ணோடு மண்ணாகக் கலந்துவிடும்
ஆனால் முகலாயர் படையெடுப்புக்குப் பின் இது மாறியது.
இந்த முறை இஸ்லா்முக்கு எதிரானது .ஆகவே அவர்களுக்கு மனித மலத்தை அப்புறப் படுத்த ஆட்கள் தேவைப் பட்டது.
அப்போது உருவானது தான் மனிதன் மலம் அள்ளும் கொடுமை
எனவே முகலாயர்கள்தான் இந்த மாதிரி ஜாதிகள் ஏற்படக் காரணம் என்பது உண்மையே.
The above post is by Mr. R.Sridharan from tamilhindu.com
I can see smoke coming out of kavya & priyan’s ears.//

ஹா...ஹா...ஹா... திறந்த வெளியில் மலம் கழிப்பது உங்களுக்கு சுகாதாரமா? இன்று அரசே கழிவறை கட்டிக் கொள்ள பண உதவியும் செய்கிறார்களே! இங்கு சவுதியில் மனித மலத்தை எடுப்பது அனைத்தும் எந்திரங்களே! இந்த ஏற்பாட்டை செய்வதை விட்டு விட்டு நாகரிகமாக வாழக் கற்றுக் கொடுத்த முகலாயர்களை குறை சொல்வது உங்களுக்கே ஹாஸ்யமாக தெரியவில்லையா ஸ்மிதா!

நான்கு வர்ணங்கள் இவரிவர்க்கு இன்னின்ன தகுதிகள் என்று ஸ்மிருதிகளில் எழுதி வைத்துள்ளீர்களே அதற்கும் இஸ்லாம்தான் காரணமா?

Anonymous said...

பிராமணர்களும் இப்படியான கதைகளைக் கூறுவர். முகமது நபி என்ற ஆளு வருமுன்னரே உலகமும் பல உயிரிங்களும் இருந்தன. அந்த ஆளு வந்து புதிதாக எதையும் கூறத்தேவையில்லை. முட்டாள்கள் மட்டுமே அந்த ஆளு கூறியதாக சொல்லப்படும் ஒரு புத்தகத்தை நம்புவார்கள். அறிவுள்ள எவனும் நம்பமாட்டான்.

George said...

திரு சுவனம்,
சில நாட்களுக்கு முன் நித்யனந்தாவை வைத்து ஒரு பதிவு இட்டீர்கள். அதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக இந்து சகோதரர்கள் பலர் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தி பதிவுகள் பல எழுதி இருந்தார்கள். உங்கள் சகோக்களும் பதிலுக்கு உணர்ச்சி வசப்படிருந்தர்கள். இப்போது கிறிஸ்தவர்கள் பக்கம் பார்வையை திருப்பி இருகிறீர்கள் போலிருக்கிறது. இந்து சகோதரர்களை பாராட்டுகிறேன். வழக்கமாக இந்து சமயத்தை பற்றியோ அல்லது இந்துக்களை பற்றியோ உலக உத்தமர்களான சொர்க்க பிரியர்கள் பதிவிடும்போது பெரும் அளவில் அதற்கு இந்துக்கள் யாரும் பதில் அளிப்பது இல்லை. ஆனால் இந்த முறை இந்துக்கள் பக்கம் இருந்தும். பலத்த எதிர்ப்பு கிளம்பி இருப்பது மகிழ்ச்சியை தருகிறது.
திரு சுவனம் அவர்களே. உங்கள் கூட்டத்திற்கு எதற்கு இந்த வேண்டாத வேலை. இப்படி எல்லா மதத்தையும் சுட்டி காட்டி அது நொட்டை இது நொள்ளை என்று கூறி கொண்டு இருகிறீர்கள். உங்கள் வரையில் நீங்கள் உத்தமர்களாக இருந்து சொர்கத்திற்கு சென்று கன்னியர்களை அடையலாமே. உங்கள் கூட்டத்திடம் யாராவது கேட்டார்களா நாங்கள் வழி கெட்டு இருக்கிறோம் எங்களுக்கு வழி காட்டுங்கள் என்று. யார் இந்த பிஜே. தான் சார்ந்து இருக்கும் மதத்தை சேர்ந்த பிற ஜாமாத் தலைவர்களுடன் ஒத்து போக முடியாமல் தெரு தாதாவை போல் மேடையில் அவர்களை சண்டைக்கு வாரியா என்று கேட்கும் இந்த கூ.. சகோதரத்துவத்தை பற்றியும் அமைதியை பற்றியும் பிற கிறிஸ்தவர்களுக்கு போதனை செய்கிறதா. அந்த தாடியை வழித்து விட்டு கண்ணாடியில் முகத்தை ஒருமுறை பார்க்க சொல்லுங்கள். அந்த யோக்கியதை இவருக்கு இருகிறதா என்று. எந்த மதத்தவருக்கும் பிற மதத்தை விமர்சிக்கும் யோக்கியதையும் இல்லை. தேவையும் இல்லை.
கிறிஸ்தவர்கள் பிற மதத்தை விமர்சித்தாலும் அல்லது கேவலமாக கூறினாலும் மிகவும் கண்டிக்க தக்கதே. ஆனால் இந்த இணைய உலகில் உங்கள் கூட்டம் மட்டுமே பிற மதங்களை மிக அதிகமாக விமர்சித்து கொண்டிருக்கிறது. அப்படி என்ன கிழித்து விட்டீர்கள் உலக வளர்சிக்கும் முன்னேற்றத்திற்கும்.
* உங்கள் கூற்றுப்படி பைபிள் மனித கரம் பட்டது இந்துக்களின் வேதங்கள் இடைச்செருகல் உள்ளவை கட்டுகதைகள் . ஆனால் மனித கரம் பட்ட பைபிளின் பெரும்பாலான கருத்துகள் உங்கள் குர்ஆனில் உள்ளன. அப்படிஎன்றால் அதை ஏன் நாங்கள் திருட்டு வேதம் என்று கூற கூடாது. திருட்டு வேதத்தை வைத்து கொண்டு பிற மதங்களை மற்றும் வேதங்களை மனித கரம் பட்டவை என்றும் கட்டு கதைகள் என்றும் கூறும் அதிகாரத்தை உங்கள் கூட்டத்திற்கு யார் தந்தது.
* குரானை மாதிரி ஒன்றை உருவாக்கி காட்டு என்று அல்லா அரை கூவல் விடுகிறார். நானும் விடுகிறேன் உங்கள் கூட்டத்திடம் "மனித கரம் பட்ட பைபிள் மாதிரி அல்லது இந்துக்களின் வேதம் மாதிரி ஒன்றை உங்கள் கூட்டம் உருவாக்கி காட்டுமா சேலஞ்சி சவால் எல்லாம் உங்களுக்கு மட்டும் தான் விட தெரியுமா. முடிந்தால் செய்யுங்களேன். ஒரு பைபிளை உருவாக்குங்கள் அல்லது நால்வகை வேதங்களை உருவாக்குங்கள். உங்களுக்கு ஜால்ரா கூட்டங்களையும் சேர்த்து கொள்ளுங்கள். செய்து காட்டுங்கள் பார்போம்
* நீங்கள் பிற மத நம்பிக்கைகளையும் வேதங்களையும் குறை கூறுவீர்கள் அதை பொய் என்பீர்கள் அதை கேடடு நாங்கள் பொத்திக்கொண்டு இருக்க வேண்டும். ஆனால் உங்கள் தூதர் பெண்களை மேய்ந்த விஷயத்தை யாராவது சொன்னால் பொங்கி எழுந்து விடுவீர்கள். என்ன வகையான நியாயம் இது.

George said...

* யார் அந்த முகமது. உங்களுக்கு வேண்டுமானால் அவர் தூதராக இருக்கலாம். எங்களுக்கு அவர் வெறும்... (அசிங்கமான வார்த்தை என் வாயில் வருகிறது )
* தயவு செய்து கொஞ்சம் மூளை இருந்தால் சிந்தித்து நடங்கள். உங்கள் கூட்டத்திடம் வந்து எந்த மதத்தவரும் நல் வழி காட்ட சொல்லி கெஞ்சவில்லை. உங்கள் மார்க்கத்தை பிடித்து கொண்டு நீங்கள் நடங்கள் எங்கள் வழியை நாங்கள் பார்த்து கொள்கிறோம்.
* உங்கள் கூட்டம் ஏன் எல்லா இடங்களிலும் விமர்சிக்க படுகிறது தெரியுமா. உங்கள் வேலையை பார்த்து கொண்டு நீங்கள் போகாமல் அடுத்தவர் நம்பிக்கையில் மூக்கை நுழைப்பது தான்.
* கிறிஸ்தவத்தையோ அல்லது இந்து சமயத்தையோ ஏற்று கொள்ளுங்கள் என்று சுவனபிரியனிடம் நான் சொன்னால் ஏற்று கொள்வீர்களா. பிறகு எதற்கு அல்லாதான் கடவுள் முகமது தான் தூதர் என்று நீங்கள் உளறுவதை நாங்கள் ஏற்று கொள்ள வேண்டும்.
* உங்கள் அல்லாதான் கடவுள் பல கொலைகளும் கொள்ளைகளும் செய்து கண்ணில் பட்ட பெண்களை லவட்டிய திரு முகமது தான் தூதர். அப்படியே இருக்கட்டும். அது உங்களிடம் மட்டுமே இருக்க வேண்டும். எங்களுக்கு அது தேவை இல்லை.
* உங்கள் முகமது தான் எழுத படிக்க தெரியாதவர் ஆனால் அவரை சுற்றி அவர் சொன்னதை எழுதியவர்கள் எல்லாரும் எழுத படிக்க தெரிந்தவர்கள் தான் அவர்கள் திருடி காப்பியடித்து முகமது துணையுடன் உருவாக்கியது தான் உங்கள் வேதம். நீங்கள் பைபிளை மனித கரம் பட்டது என்று கூறுவதை நாங்கள் ஏற்க வேண்டும் என்று எதிர் பார்க்கும்போது. குரான் திருட்டு வேதம் என்று நான் கூறுவதை நீங்கள் ஏற்பீர்கள் என்று எதிர்பர்க்க்றேன்.
கடைசியாக சொல்வது.. உங்கள் வேலைகளை பார்த்து கொண்டு சொர்க்க கன்னியர்களின் நினைவில் இருங்கள் மும்மீன்களே. பிற மதத்தவன் கல்லை வணங்கினாலும் சிலுவையை வணங்கினாலும் உங்களுக்கு அது தேவை இல்லாத ஓன்று.

Anonymous said...

//1. யாக்கோபுடன் கர்த்தர் சண்டை போட்டு தொடைச்சந்துக்குள் கையைவிட்டு யாக்கோபின் மர்ம உறுப்பை கர்த்தர் பிடித்தது நியாயமா?
2. தந்தையே தான் பெற்ற மகளை திருமணம் முடிக்கலாம் என்ற கேவலத்தை சட்டமாக பைபிள் சொல்லலாமா?
3. உடலுறவு கொண்ட பின்பு தனது மனைவி கன்னிதானா என்பதை சோதிக்க பாதிரியாரிடம் கூட்டிக்கொண்டு போகச் சொல்லி பைபிள் சொல்லும் சட்டம் சரிதானா?
4. அடிமைப்பெண்களுடன் உடலுறவு வைக்கலாம் என்று அல்லாஹ் கூறும் சட்டத்தை விமர்சிக்கும் நீங்கள் உங்களது வேதத்தில் அண்ணன் பொண்டாட்டியை தம்பி அனுபவிக்கலாம் என்று எழுதி வைத்துள்ளீர்களே இது நியாயமா?
5. உங்களது பைபிளில் புருஷசம்யோகத்தை அறியாத இளசுகளாகப் பார்த்து உங்களுக்காக வைத்துக் கொள்ளுங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். இது சரியா?
6. ஒருவன் செய்த தவறுக்காக அவன் பொண்டாட்டியை அடுத்தவன் அனுபவிக்க வேண்டும் என்று சொல்லி சாபம் போடும் கர்த்தரின் சாபம் சரிதானா?
7. ஊனமுற்றவனும், கூனனும், குருடனும், ஆணுறுப்பு அறுக்கப்பட்டவனும், விதை நசுங்கியவனும் கர்த்தருடைய சபைக்குள் வரக்கூடாது என்று சொல்லி அநீதியிழைக்கும் கர்த்தரின் சட்டம் சரியா?
8. இறந்த சிங்கத்தின் உடலுக்குள் தேனீ கூடுகட்டுவதாக பைபிளில் சொல்லப்பட்டுள்ளதே! இது நடக்குமா?
9. இராஜாக்களின் முலைப்பாலை குடிக்கச் சொல்லி பைபிள் போடும் கட்டளையை எப்படி நிறைவேற்றுவீர்கள்?
10. சிம்சோன் என்ற நல்லவர்(?) செய்த சில்மிஷங்களின் பட்டியல்களுக்கு பதில் என்ன?
11. ஒரு வயது போன தாத்தாவை வளைத்துப் போட தனது மருமகளுக்கு வழிகாட்டிய மாமியாரின் மன்மத லீலைகளுக்கு பதில் என்ன?
12. வீட்டுக்கு குஷ்டரோகம், ஆடைக்கு குஷ்டரோகம் என்று பைபிள் சொல்லும் அதிசய குஷ்டரோகத்திற்கு உங்களது பதில் என்ன?
13. மாதவிடாய்ப் பெண்களைத் தொட்டால் தீட்டு, அவள் உட்கார்ந்த இடத்தைத் தொட்டால் தீட்டு, தொட்டவனைத் தொட்டால் தீட்டு என்று கொடுமையான சட்டத்தை பைபிள் சொல்லக் காரணம் என்ன?
14. சபையில் பெண்கள் பேசக்கூடாது என்று சொல்லி பெண்ணுரிமையை(?) பைபிள் பேணக்கூடிய லட்சணம் என்ன?
15. ஸ்தீரியிடத்தில் பிறந்தவன் சுத்தமாவதில்லை என்ற பைபிள் கூற்றுப்படி ஏசு அசுத்தமானவரா?
16. விருத்தசேதனம் செய்யாதவன் ஜெருசலத்திற்குள் வரமாட்டான் என்று பைபிள் சொல்லும் முன்னறிவிப்பு பொய்யாகி விட்டதே!
17. சிரங்கு வந்த மொட்டைத்தலையனோ அரை மொட்டையனோ தீட்டு, தீட்டு என்று கத்தினால் சொறி, சிரங்கு போய்விடும் என்று பைபிள் சொல்லும் அற்புதச் சட்டத்தின் விளக்கம் என்ன?
18. பைபிளில் சொல்லிக் காட்டியுள்ளபடி கர்த்தர் அம்மணமாகத்தான் ஓடுவாரா?
19. பைபிளில் சொல்வது போல கர்த்தர் ஆந்தையைப் போல அலறி, நரியைப் போல ஊளையிடுவாரா?
20. கர்த்தர் மனஸ்தாபப்பட்டு இளைத்துப் போவாரா?
21. நான் ஒரு லூசு என்று பவுல் பைபிளில் தன்னைப்பற்றி சுய அறிமுகம் செய்கிறாரே! அந்த பைத்தியம் எழுதி வைத்தவை எப்படி வேதமாக முடியும்?
22. இது எனது அபிப்பிராயம் என்று பவுல் சொல்லுவதெல்லாம் வேதமா?
23. நான் விசாரித்து அறிந்ததை சொல்லுகின்றேன் என்று லூக்கா சொல்லுவது உங்களுக்கு வேதமா?
24. ஏசுவுக்கு முத்தம் கொடுத்து அதுவும் ஓயாது முத்தம் கொடுத்துக் கொண்டே இருந்து காலில் தைலம் பூசிவிட்டாளே! அந்தப் பெண்ணை ஏசு தடுக்காமல் காலைக் காட்டிக் கொண்டிருந்ததேன்?
25. விதவையையும், விவாகரத்தான பெண்ணையும் திருமணம் முடிக்கக்கூடாது என்பதுதான் கர்த்தர் சொல்லும் அற்புதச் சட்டமா?
26. ஓணான் என்பவன் தனது விந்தை தனது அண்ணன் பொண்டாட்டியோடு உடலுறவு கொள்ளும் போது தரையில் விட்டதற்காக அவனை தண்டித்த கர்த்தர், அவளோடு விபச்சாரம் செய்ததைக் கண்டிக்காதது ஏன்?
27. ஏசுவை கெட்ட நட்த்தை உள்ளவர் என்று பைபிளை ஆங்கிலத்தில் வெளியிட்ட கிங் ஜேம்ஸ் என்ற மன்னர் சொல்லியுள்ளாரே! அதுக்கு உங்கள் பதில் என்ன?
28. திருக்குர்ஆன் மறுமையில் கிடைக்கும் பேறுகளைக் குறிப்பிட்டு சொல்லும் வசனங்களைக் கொச்சையாகச் சொல்லுகின்றீர்களே, ஒரு மனைவியை விட்டவனுக்கு அது போல நூறு மனைவி கிடைக்கும் என்று சொல்லித்தானே ஏசு உங்களையும் ஊழியம் செய்யக் கூப்பிடுகின்றார். உங்களுக்கு மட்டும் அது நியாயமா?
29. ஒருவனை சபிக்கின்றோம் என்ற பெயரில் கூறுகெட்டதனமாக கர்த்தர் சபிப்பதாக பைபிளில் உள்ளதே! அது சரியா?
30. கடவுளைத் துதிப்பதாக வரும் இடங்களில் கூட மச்சங்களே! ஆழங்களே! கிழவிகளே! குமரிகளே! பெரியோர்களே! தாய்மார்களே! என்ற ரீதியில் பைபிள் வழ வழா என்று பேசுகின்றதே! இதுதான் இறைவேதமா?
//

சரியான கேள்விகள். கிறித்தவர்களிடம் கேட்ட சரியான கேள்விகள்.

- வள்ளுவன்

Anonymous said...

சமீபகாலமாக, கிறித்தவ மதத்தை, தாங்களும், உங்களது இயக்கத்தைச் சார்ந்தவர்களும் கடுமையாக விமர்சித்து வருகின்றீர்களே ஏன்? எங்கள் விசுவாசத்தை பலவீனப்படுத்தி, எங்கள் பாதிரிமார்களின் மீது (விவாத) கொலை வெறி தாக்குதல் நடத்துவது ஏன்?

இது போல் இந்து மதத்தை விமர்சிக்கவில்லையே ஏன்?
“மற்ற மதத்தினரை விமர்சிக்கக்கூடாது; உங்கள் மார்க்கம் உங்களுக்கு, எங்கள் மார்க்கம் எங்களுக்கு” என்ற குர்ஆன் வசனத்தையெல்லாம் மறந்துவிட்டீர்களா? ஆனால், நாங்கள் குர்ஆன் வசனத்தை கடைபிடித்து வருகின்றோம். எந்த மதத்தையும் விமர்சிப்பதில்லை.

ஜெஸ்ஸி ராணி - மங்கலம்பேட்டை

பதில் :

இந்து மதத்தினர் தங்கள் மதத்தை பின்பற்றுவதோடு வைத்துக் கொள்கின்றனர். முஸ்லிம்களிடமோ, கிறித்தவர்களிடமோ எங்கள் மார்க்கமே சிறந்தது எனக்கூறி பிரச்சாரம் செய்வதில்லை. பணம் கொடுத்து ஆள் பிடிப்பதில்லை. ஏழைகளின் வறுமையைப் பயன்படுத்தி தங்கள் கல்விக்கூடங்களில் இலவசக் கல்வி தருவதாக ஆசை வார்த்தை காட்டி மதமாற்றம் செய்வதில்லை. நோயாளிகளின் நெருக்கடியைப் பயன்படுத்தி இலவச சிகிச்சை என்று ஆசை காட்டி தங்கள் மதத்துக்கு அழைப்பதில்லை.

ஆனால், கிறித்தவ பிரச்சாரகர்களின் முழு நேர வேலையே இதுவாகத்தான் உள்ளது.

அது மாத்திரமில்லாமல் இயேசுவைப் பற்றி குர்ஆனில் கூறப்பட்ட வசனங்களை எடுத்துக்காட்டி, தங்களின் தவறான கொள்கையைத் தான் இஸ்லாம் சொல்கின்றது என்று சொல்லி, “குர்ஆனில் ஈஸா” என்று நூல் வெளியிடுகிறார்கள்.

முஸ்லிம்கள் பயன்படுத்தும் கியாமத் நாள் என்ற பெயரில் நூல் வெளியிட்டு முஸ்லிம் அப்பாவிகளை ஏமாற்ற நினைக்கின்றனர்.

இந்த பாதிரிகள் ஆலிம் அப்துல்லாஹ், மவ்லவி பிலால் ஆகியோர் நற்செய்தி கூட்டங்களில் பேசுவதாக விளmபரம் செய்து வம்புக்கு இழுக்கின்றனர். ஆனால் குருடர்கள் பார்க்கிறார்கள்; செவிடர்கள் கேட்கிறார்கள்; செத்த பிணங்கள் உயிரோடு எழும்பி வருகின்றன” என்ற நிகழ்ச்சி போல் இதுவும் செட்டப் நிகழ்ச்சிதான்.இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் திட்டி தபால் பெட்டி எண் மட்டும் போட்டு நோட்டீஸ்கள் வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

டெலிபோன் டைரக்டரியில் உள்ள முஸ்லிம்களின் முகவரிகளைத் தேடிப் பிடித்து அவர்கள் முகவரிக்கு தங்கள் கிறுக்குத்தனமான பிரசுரங்களை அனுப்பி வைக்கின்றனர்.

முஸ்லிம்களின் வீடுகளுக்குள் புகுந்து நற்செய்தி என்ற பெயரில் தங்கள் மதத்தில் சேருமாறு கூறும் அளவுக்கு இவர்களின் நடவடிக்கை எல்லை மீறிப்போய்க் கொண்டு உள்ளது.

தங்கள் கல்விக் கூடங்களில் அனைவரும் இயேசுவைத் தான் வணங்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துகின்றனர்.

தங்கள் கொள்கை தான் சரியானது என்றும், இஸ்லாம் பொய்யானது என்றும் சித்தரிக்கும் இவர்களை நாம் எதிர்கொள்ளும் அவசியம் இதனால் தான் ஏற்படுகிறது.

ஆபாசப் புத்தகத்தை வேதமாக வைத்துக் கொண்டு எங்களை உங்கல் மதத்துக்கு அழைக்க வந்து விட்டீர்களா? பொய்களையும் புரட்டுகளையும் முட்டாள்தனமான கருத்துக்களையும் சிறந்த கொள்கை என்று சொல்கிறீர்களா? என்று கேட்கக் கூடிய வகையில் அனைத்து முஸ்லிம்களையும் தயார்படுத்தும் அவசியம் இதனால் தான் ஏற்படுகிறது.

இதனால் தான் விவாதக் களத்தில் சந்தித்து கிறித்தவ மதத்தை எங்களிடம் பிரச்சாரம் செய்ய அவர்களே வெட்கப்படும் நிலையை ஏற்படுத்தவே அவர்களை விரட்டிச் சென்று விவாதிக்க வற்புறுத்துகிறோம்.

இந்துக்களின் ஊர்களில் இவர்கள் வாலாட்டினால் அவர்கள் அடித்து உதைத்து போலீசில் பிடித்துக் கொடுக்கும் சமபவங்களை நாம் பார்க்கிறோம். அது போல் செய்யாமல் எங்கள் கேள்விகளுக்குப் பதில் சொல்லி விட்டு பிரச்சாரம் செய்யுங்கள் என்ற அறிவுப்பூர்வமான நெருக்கடியை தான் ஏற்படுத்துகின்றோம்.

இத்தனை ஆண்டுகளாக கிறித்தவப் பிரச்சாரம் என்ற பெயரில் நேர்மையற்ற வழிகளைக் கடைப்பிடித்து வரும் பாதிரிமார்களைத் தான் நீங்கள் கேட்க வேண்டும்.

தானுண்டு தன் வேலையுண்டு என்று அவர்கள் இருந்தால் அவர்களை விரட்டிச் சென்று விவாதிக்கும் அவசியம் ஏற்படாது

Anonymous said...

If nothing else Christianity brought education to Common Man.
What did Islam do! Scores of educational institutions, founded by missionaries did not expect students of other religions to convert! Is there a Mother Theresa
among Muslims ?

Anonymous said...

There is bin-laden :-)

nowfeeer lk said...

உண்மை உண்மை உண்மை
ஒரு வேண்டுகோள் நிங்கள் என்ன சொன்னலும் அந்த விவாதத்தை 100000 க் கணக்கான முஸ்லிம்கள் பார்ப்பதை விட ஒரு கிரிஸ்த்தவரேனும் பார்த்தால்தான் பயன் உள்ளது காரணம் இவை முஸ்லிம்களால் அறிந்த உண்மைகள் அதற்காக facebook இலும் youtube லும் ஒலிபரப்பு செய்யுமாறு மிகவும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் (அல்லாஹ் இப்பணியில் உள்ள உங்கள் பாவத்தையும் என் பாவத்தையும் மன்னிப்பானாக ஆமின்

Anonymous said...

உண்மை உண்மை உண்மை
ஒரு வேண்டுகோள் நிங்கள் என்ன சொன்னலும் அந்த விவாதத்தை 100000 க் கணக்கான முஸ்லிம்கள் பார்ப்பதை விட ஒரு கிரிஸ்த்தவரேனும் பார்த்தால்தான் பயன் உள்ளது காரணம் இவை முஸ்லிம்களால் அறிந்த உண்மைகள் அதற்காக facebook இலும் youtube லும் ஒலிபரப்பு செய்யுமாறு மிகவும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் (அல்லாஹ் இப்பணியில் உள்ள உங்கள் பாவத்தையும் என் பாவத்தையும் மன்னிப்பானாக ஆமின்

Anonymous said...

உண்மை உண்மை உண்மை
ஒரு வேண்டுகோள் நிங்கள் என்ன சொன்னலும் அந்த விவாதத்தை 100000 க் கணக்கான முஸ்லிம்கள் பார்ப்பதை விட ஒரு கிரிஸ்த்தவரேனும் பார்த்தால்தான் பயன் உள்ளது காரணம் இவை முஸ்லிம்களால் அறிந்த உண்மைகள் அதற்காக facebook இலும் youtube லும் ஒலிபரப்பு செய்யுமாறு மிகவும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் (அல்லாஹ் இப்பணியில் உள்ள உங்கள் பாவத்தையும் என் பாவத்தையும் மன்னிப்பானாக ஆமின்

Anonymous said...

உண்மை உண்மை உண்மை
ஒரு வேண்டுகோள் நிங்கள் என்ன சொன்னலும் அந்த விவாதத்தை 100000 க் கணக்கான முஸ்லிம்கள் பார்ப்பதை விட ஒரு கிரிஸ்த்தவரேனும் பார்த்தால்தான் பயன் உள்ளது காரணம் இவை முஸ்லிம்களால் அறிந்த உண்மைகள் அதற்காக facebook இலும் youtube லும் ஒலிபரப்பு செய்யுமாறு மிகவும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் (அல்லாஹ் இப்பணியில் உள்ள உங்கள் பாவத்தையும் என் பாவத்தையும் மன்னிப்பானாக ஆமின் nowfeer srilanka

nowfeer said...

உண்மை உண்மை உண்மை
ஒரு வேண்டுகோள் நிங்கள் என்ன சொன்னலும் அந்த விவாதத்தை 100000 க் கணக்கான முஸ்லிம்கள் பார்ப்பதை விட ஒரு கிரிஸ்த்தவரேனும் பார்த்தால்தான் பயன் உள்ளது காரணம் இவை முஸ்லிம்களால் அறிந்த உண்மைகள் அதற்காக facebook இலும் youtube லும் ஒலிபரப்பு செய்யுமாறு மிகவும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் (அல்லாஹ் இப்பணியில் உள்ள உங்கள் பாவத்தையும் என் பாவத்தையும் மன்னிப்பானாக ஆமின்

Anonymous said...

அருமையான விவாதம். காணொளியையும் அப்டேட் பண்ணுங்கள்.

-ஆசிக் அன்வர்.

Anonymous said...

Kavya says:
May 2, 2012 at 4:39 am

A good point. Yet, I think, the said countries don’t want to interfere as they wd have thought that the excesses of Taliban in the name of Islam are obviously condemnable. In other words, condemning them is laboring the obvious.

Let’s take Malaysia and Indonesia. They, too, have a few radical groups but such groups are rounded up fast and hanged faster. For e.g a Malaysian radical man who bombed a Jakarta star hotel with the intention to terrorist and kill the foreign tourists there. Similarly the Bali bombing. In both cases, the Indonesian government were in hot chase and soon the perpetrators were got & hanged. No member of the public or any ginger group supported the terrorists there. Malaysia and Indonesia are Islamic countries who should not be mistaken for supporting Taliban just because they did not issue any condemnation of the Taliban.

Taliban is today the untouchable of the world. No one supports them. It is not necessary to condemn them. BECAUSE THEY STAND CONDEMNED.

Taliban is not the representative of Islamic thought or life. Muslim scholars and western scholars trace their radicalism to their ancient inherent life style: you may call it genes, but I wd call it topographical character, which is, warring and wa- lordism is indigenous to their tribe. There are more war lords – each one has a group, than people. If they were in any other religion, they wd be like that too. The country is barren and rocky and leafless hills and mountains and the dwelling mind too is like a hard rock. As the land, so the mind! In ancient times, they were Hindus and the Mahabaratam tells about their group war. The Kaurava tribe are none but Afgans. The mother of Kauravas is Khandari, the Queen of modern Kandhahar. Most of the epic happen there.

Labouring the obvious must be the reason. 11/9 carnage by Osama Bin Laden was not condemned by issue of any announcements by a number of countries, including Xian ibes. Who will labour the Obvious ?

Silence is not always tacit approval. More often than not, to speak abt something is redundant as everyone knows what is that thing unequivocally!

Anonymous said...

anna just wait for few years ...soon islamic brothers and sisters are going to embrace christinity in large numbers.mr. suvana priyan write this in your memory.
i have a question. how come healings and miracles not happening in islam?
read new testament, in that holyness is given importance

finaly i say everybody has one life to live. in that period if somebody belive Jesus as God and live holy life ,only then they can go to heaven,including me -mrs.rajkumar

Anonymous said...

திருமதி ராஜ்குமார்,

வெறுமனே இயேசு என்று ஒரு மனிதரை, அதாவது இறைவனின் அடிமையை நீங்கள் எப்படி இறைவன் என்று கூறுகிறீர்கள்? அவர் வெறுமனே இறைவனின் ஓர் அடிமை என்பதைத் தவிர வேறில்லை.

- வள்ளுவன்

Unknown said...

ஜார்ஜ் நீங்கள் இந்த விவாதத்திற்கான காரணத்தை பற்றி விசாரித்து பாருங்கள்.இதற்கு காரணம் முஸ்லிம்களோ ,பீஜெவோ அல்ல என்பது உங்களுக்கு தெரிய வரும்.

Unknown said...

ஜார்ஜ் நீங்கள் இந்த விவாதத்திற்கான காரணத்தை பற்றி விசாரித்து பாருங்கள்.இதற்கு காரணம் முஸ்லிம்களோ ,பீஜெவோ அல்ல என்பது உங்களுக்கு தெரிய வரும்.

suvanappiriyan said...

சமீபத்துல வெளியான சி.என்.என் ரிப்போர்ட் என்ன சொல்லுதுன்னா.... அமெரிக்காவுல 1980 ல இருந்து 2005 வரை நடந்த பெரும்பான்மையான பயங்கரவாத தாக்குதல்களை நடத்துனது முஸ்லிம்கள் இல்லையாம்..... இந்த மாதிரி சம்பவங்கள்ள ஈடுபட்ட முஸ்லிம்கள் வெறும் ஆறு சதவிகிதம் பேர்தானாம்... மீதி 94% முஸ்லிம் அல்லாதவர்களாம்.... ஆனா பயங்கரவாத முத்திரை குத்தப்படுவது என்னமோ 100 சதவீதம் முஸ்லிம்கள் மேலதான்....!!
http://www.islamiyapenmani.com/2012/05/islamic-extremism.html

Anonymous said...

படித்துறை.கணேஷ் சொன்னது…

திரு கோவி அவர்களே,

இயற்கை என்னும் கடவுளின் செயல்பாடுகளைக் கவனித்தல் உலகில் எதுவும் எதைவிடவும் சிறந்ததில்லை
என்பது புரியும். நமக்கு விவரம் தெரிந்த வரலாற்று காலத்தை எடுத்துக் கொள்ளுங்கள் . தகவல் தொடர்பும்
போதிய போக்குவரத்து வசதிகளும் இல்லாதிருந்த காலங்களில் தனித்தனி பூகோளப் பிரதேசங்களாயிருந்த
பல இடங்களில் பல மத வழிபாட்டு முறைகள் இருந்து வந்தன. எல்லா விஷயங்களிலும் ஆராய்ச்சிக்கு அனுமதி
கொடுத்திருக்கும் இயற்கை என்னும் கடவுள் இறைவனைப் பற்றிய ஆராய்ச்சிக்கும் தாராளமாக இடமளித்திருக்கிறது
அதனால் தான் மதங்களின் கோட்பாடுகளில் இவ்வளவு வேறுபாடுகள் நிறைந்திருக்கின்றன.

இந்தியாவில் மன்னராட்சி காலத்தில் பங்காளிச் சண்டை வலுத்திருந்த காலத்தில் இசுலாமியர்களை உள்ளே விட்டு
பல சிற்றரசுகளாய்ப் பிரிந்திருந்த இந்தியாவை ஒன்றிணைத்து ஒரு பேரரசாக்கியது இயற்க்கை . பின்னர் இசுலாத்தை
அவர்கள் மார்கமாக திணிக்க முயன்ற போது வெள்ளைக்காரர்களை உள்ளேவிட்டு போக்குவரத்தையும், தகவல்
தொடர்பையும் செம்மையாக்கி ஒரு முறையான ஆட்சிமுறையைக் கொண்டுவந்தது . வந்தவர்கள் அவர்களது வேலையைவிட்டு கிறித்துவ மதத்தைப் பரப்ப முயன்ற போது அவர்களை விரட்டிவிட்டு ஜனநாயகத்தைக் கொண்டு வந்தது. (நினைவிருக்கட்டும் எத்தனையோ நாடுகளை காலனிகலாக்கிய பிரிட்டன் இன்று எந்த வேற்றுநாட்டிலும் ஆட்சியில் இல்லை ) இந்தியாவில் கூட ஜனநாயகத்தைக் கொண்டு வரும் முன்பே ஒடுக்கப்பட்டவர்களுக்கான விடுதலையை முதலிலேயே கொடுத்துவிட்டது. கூர்ந்து கவனித்தால் ஒரு திட்ட மிட்ட அணுகுமுறை புரியும். ஆக நாம் எந்த மதம் வெல்லும் என்று கவலைப்படத்தேவை இல்லை இயற்கை தன போக்கில் தன காரியங்களை முடித்துக் கொண்டு நம்மைப் பார்த்து நக்கலாய் சிரிக்கும் என்பது தான் உண்மை;.

suvanappiriyan said...

சலாம்!

ஜார்ஜ், வள்ளுவன், நவ்ஃபீர், இப்றாகிம், அனானிகள், ராவணன் போன்ற அனைத்து சகோதரர்களுக்கும் வருகை புரிந்து கருத்தைப் பதிந்தமைக்கு நன்றி!

அலுவல வேலைகள் முடிந்து பிறகு பதிவின் பக்கம் வருகிறேன்.

Anonymous said...

Kavya says:
May 4, 2012 at 6:12 am

Let the Mughals do what they like. Let us face the Hindu practices in the name of God.

Removal of human excreta என்பது தலித்துக்களசெய்யும் பற்பல தொழில்களில் ஒன்றுதான். அதை வைத்து மட்டும் வைத்து பேசுவது சரியா? ஹிந்து சமூகத்தில் அவர்கள் பிறர் செய்யத்தயங்கும் தொழில்களைச்செய்யத்தான் வைக்கப்பட்டார்கள். அவர்கள் அத்தொழில்களை ஊருக்குள் வந்து செய்துவிட்டு தங்களிருப்பிடங்களுங்குச் சென்றுவிட வேண்டும். அவர்கள் இருப்பிடம் ஊருக்கு அப்பால்தான் இருக்கும். இன்றும் பல சிற்றூர்கள் அப்படித்தான் இருக்கின்றன. சுமிதா தமிழ்நாட்டை விட்டு பிறமாநிலங்களில் சென்று பார்க்கவேண்டும் நானும் தயார் என்று மலர்மன்னன் சொல்வது ஒரு நகைச்சுவையாகத்தான் எனக்குப்படுகிறது. ஏனெனில் தொழிலோடு முடிந்து விடுவதில்லை. சேர்ந்து பல வாழ்க்கைச்சங்கடங்களை அவர்களும் அவர்கள் குழந்தைகளும் எதிர்நோக்கவேண்டும். அவை எவையென்று நான் இங்கு விளக்கத்தேவையில்லை.

இந்துப்புராணங்கள் இப்படிப்பட்ட தலித்துகளிருந்து இறைப்புனிதர்கள் (saints) தோன்றினார்கள் என்று பறைகின்றன. அவர்கள் தமிழ்நாட்டில் மட்டுமன்று; மற்ற மாநிலங்களிலும் உண்டு. அவர்களைப்பற்றி நான் எழுதினால், அது பார்ப்ப்னத்துவேசம் எனறும் ஒரு ஜாதியினருக்கு எதிராக ரேசிசம் என்று ஜோடிக்கப்படும்.

எனவே சுமிதா, தொழில் மட்டுமன்று; அதனுடன் சேர்ந்து வரும் வாழ்க்கை முறையையும் பார்க்கவேண்டும். அதை மலர்மன்னனாலோ மற்றவர்களாலோ தாங்க முடியாது.

சின்னாட்களுக்கு முன் திருப்பரங்குன்றம் சென்றேன். அன்று முருகன் தேர். பின்னர் பேருந்து நிலையத்துக்குச் செல்ல வழிதேடும்போது வழிதவறி ஊருக்குள் நுழைந்துவிட்டேன். கடைசியாக பேருந்து நிலையத்துச்சாலைக்கு வரும்போது ஊரின் ஒதுக்குப்புறம்; வரிசையாக ஓரறை வீடுகள். அரசால் கட்டிக்கொடுக்கப்பட்டவை. ஒரு அமைச்சர் திறந்து வைத்த நடுகல்லையும் கண்டேன். அவ்வீடுகள் துப்புரவு தொழிலாளிகளுக்கு. ஊரின் ஒதுக்குப்புறத்தில்தான் நிலம் கிடைத்தது எனறு சொல்லி என் வாயையடைக்கப் பார்ப்பீர்கள். பேட் லக். ஏன்? இவர்கள் கட்டிக்கொடுக்குமுன்பே என்று கோயில் வந்ததோ அன்றிலிருந்து அவர்கள் ஆங்கு குடிசைகளில்தான் வாழ்ந்துவந்தனர். இன்று அவை காரை வீடுகளாக்கப்பட்டனவே.

தமிழ் ஹிந்துக்கள் இக்கேள்வியைக்கேட்டுக்கொள்ளட்டும். மற்ற ஜாதியினரை இப்படி வைப்பீர்களா? இல்லை கோயில் பூஜாரிகளை வைப்பீர்களா? நோ. அவ்ர்கள் கோயிலுக்கு அருகிலிருந்தால்தான் வசதி தெரியுமோ என்பீர்கள். அப்படியானால் கோயில் கக்கூஸ்களையும் கோயிலுள் மற்றவிடங்களையும் துப்புரவு செய்பவர்கள் என்ன பத்து மைல் தள்ளியா வைக்கவேண்டும்? அவர்களை ஏன் சன்னதித்தெருவில் வைககவில்லை? இவர்களும் கோயில் ஊழியர்கள்; அவர்களும் அதே கோயில் ஊழியர்கள். சமமல்ல. தொழிலால்; பின்னர் அதனால் வந்த விளைவுகளால்.

All those who read this may please bear in mind only one fact: Ever since the temples came into existence, both type of temple servants began to live: The priests and the cleaners. The priests were kept in sannadhi street; the cleaner on the outskirts, far from the human habitation. I wd not object if the priests lived in their agraharasa, the brahmin area. But sannadhi theru is not agraharam.

suvanappiriyan said...

“ஏழை மக்கள் தங்கள் வயிற்றுக்காக இரவும், பகலும் உழைக்கிறனர்.உழைத்துக் கொண்டே இறந்தும் போகின்றனர். ஓடும் ஆறுகளின் அழகைக் காணவோ, மேகத் திரள்களாஇக் கண்டு மகிழவோ, வனங்களையும், சோலைகளையும் ரசிக்கவோ சிலாகிக்கவோ அவர்களுக்கு நேரமில்லை.”

இப்படி ஏழைகளின் இயலாமையை மிகுந்த பரிவோடும், மிகுந்த அக்கறையோடும் பதிந்திருப்பவன் ஒரு பொது உடைமை வாதியாகவோ, ஒரு தொழிற்சங்க வாதியாகவோ, அல்லது இத்தனை இன்னல்களையும் அனுபவிக்கும் ஒரு ஒடுக்கப் பட்ட ஏழைக் குடும்பத்தைச் சார்ந்தவனாகவோ இருந்தால் ஆச்சரியப் பட ஒன்றும் இல்லை.

ஆனால் உழைக்கும் மக்கள் இயற்கையை, வாழ்க்கையை ரசிக்க இயலாமல், அனுபவிக்க இயலாமல் உழைத்து உழைத்தே சாவது கண்டு ரத்தம் கசியக் கசிய ஆதங்கப் பட்டவன் ஒரு மன்னன் என்றால் உறைந்தே போய்விடுவோம். ஆனால் அதுதான் உண்மை.சாகும் வரைக்கும் “ குடிமகன் திப்பு” என்றே தன்னை அழைத்துக் கொண்ட திப்புவின் வார்த்தைகளே மேலே சொல்லப் பட்டவை.

அதிகமாய் திரிக்கப் பட்ட, அளவுக்கதிகமான பொய்களால் எழுதப் பட்ட வரலாற்றுக்குச் சொந்தக்காரன் திப்பு. திப்புவின் தந்தை ஹைதர் அலிக்கும் இது முற்றிலும் பொருந்தும்.

மைசூர் ராஜ்யத்தின் மன்னன் சிக்கத் தேவராயரின் மகனுக்கு காதும் கேட்காது, பேச்சும் வராது. அவன் மன்னனானதும் அவனை ஒரு பொம்மை போலாக்கி ராஜ்யத்தைத் தங்களது கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வந்தனர் அவனது அமைச்சர்கள் நஞ்சராஜும், தேவராஜும்.

அப்போது ராஜ்யத்தின் தளபதியாக இருந்த ஹைதர் அந்த அமைச்சர்களிடமிருந்து ஆட்சியைக் கைப் பற்றினார். இந்துக்களிடமிருந்து ஹைதரை அந்நியப் படுத்த நினைத்த ஆங்கிலேயர்கள் அவன் ஆட்சியை உடையார்களிடமிருந்து கைப்பற்றிக் கொண்டதாய் கதைகட்டி விட்டனர். திப்புவைப் பற்றி எழுதும் போது கூட அவன் இந்துக் கோயில்களை அழித்தவன், கோவில் சொத்துக்களாஇ சூறையாடியவன், போரில் வென்ற பூமியின் மக்களை வாள் முனையில் மதம் மாற்றிய மத வெறியன் என்றே திரித்து வரலாறு எழுதினர் பரங்கியர்.

திப்பு ஒரு ஆழமான இஸ்லாமியன். தீவிரமான மதப் பற்றாளன். இன்னும் சொல்லப் போனால் ஜோசியம் போன்ற மூட நம்பிக்கைகளுக்கு ஆட்பட்டிருந்தவன் என்பதையெல்லாம் மறுக்கத் தேவையில்லை. அவரது தோல்வி உறுதியான நிலையிலும் முல்லாக்களையும் , பிராமணர்களையும் வரவழைத்து கணிக்கச் சொல்லிக் கேட்டிருக்கிறார். அவர்களின் ஆலோசனைப்படி அவர்களுக்கு நிறைய தானமாக வழங்கி தோஷம் போக்கியிருக்கிறார். இந்த அளவிற்கு மூட நம்பிக்கையோடுதான் இருந்திருக்கிறார். ஆனால் எந்த இடத்திலும் மத வெறியனாக இருந்ததில்லை. மாறாக மாற்று மதத்தை மதிக்கிறவராக மாற்று மதங்களுக்கு குறிப்பாக இந்து மதத்திற்கு நிறைய செய்தவராக இருந்திருக்கிறார் என்பதையே சான்றுகள் சொல்கின்றன.

முனைவர் மு. அகமது உசேன் தரும் திப்புவின் நன்கொடைப் பட்டியலைப் பார்ப்போம்.

1) இந்து அறநிலையங்கள் மற்றும் அக்ரஹாரங்கள்.........1,93,959 வராகன்கள்
2) பிராமண மடங்கள்........................................................................20,000 வராகன்கள்
3) இஸ்லாமிய மத நிறுவனங்கள்...............................................20,000 வராகன்கள்
ஆக கூடுதல்.........................................................................................2,33,959 வராகன்கள்.

ஆக 2,33,959 வராகன்கள் நன்கொடையில் இஸ்லாமிய மத நிறுவனங்களுக்கு வெறும் 20,000 வராகன்களை மட்டுமே வழங்கிய திப்புவை, சீரங்கப் பட்டிணம், குருவாயூர் மற்றும் சிருங்கேரி மடங்களுக்கு ஏராளமாய் அள்ளிக் கொடுத்த திப்புவை வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே உண்மை பேசுபவனால்கூட மதவெறியன் என்று கூற முடியாது.

-http://www.eraaedwin.com/

Anonymous said...

Isn't Tippu Sultan a Shia Muslim?

Anonymous said...

According to CNN, disaffection among Muslims residing in America is growing, and that’s a bad thing. But when you read the network’s own description of one instance, it’s clear that the local Council on American Islamic Relations (CAIR) representative was stirring the pot to foment that alienation. If the Muslim congregation didn’t know about the Peter King hearings investigating domestic radicalization, then CAIR guy Dawud Walid was there to provide the Muslims-as-victims spin.

As terror analyst Walid Phares noted last fall, “According to open-source reports, between 2001 and 2008, U.S. agencies stopped one or two terror attempts a year. However, from 2009 until today, the government has been uncovering one or two cases a month, a troubling growth in jihadi activities.”

So Islamic terror diversity is on a definite upswing in America, yet all we citizens hear from Muslims is complaining about bogus Islamophobia. It is not reassuring from a national security viewpoint that the public conversation is about citizens’ alleged cruelty toward Islam followers, even though the people believe otherwise: Rasmussen Poll: Just 17% Think Muslims Are Mistreated.

Polls indicate that Americans are growing increasingly distrustful of Muslims in our midst as we become more familiar with them and their beliefs. Pew determined that the public’s favorable view of Islam fell 11 points from 2005 to 2010, from 41 percent to 30.

A Time poll from last August found 61 percent objected to the Ground Zero mosque. A Gallup survey prior to the King hearings showed 52 percent agreed that the investigation was appropriate.

Not all cultures are compatible. Muslims would be low on the list of easily assimilable immigrants with their high-decibel rejection of western values like secular law, gender equality, free speech and reason over power. Washington would be wise to end Muslim immigration for national security reasons, if nothing else.

UNMAIKAL said...

Drunken Monkey™ என்ற பெயரில் முஸ்லீம்களை காழ்ப்புணர்ச்சியுடன் இட்டுக்கட்டி தீயோர்பதிவுகளில் இட்டு வரும் கருத்துக்கு இதோ பதில்.

மிருகபுணர்ச்சி செய்தது யார்?

சொடுக்கி >>>> படம் பார்க்கவும்
=========================
வானரங்கள் என்று இராமாயணத்தில் அழைக்கப்படுவோர் யார்?

பிரம்மதேவனின் கட்டளையை நிறைவேற்ற கடவுள்கள் நடத்திய கற்பழிப்பில் பிறந்தவர்களே வானரங்கள்.

அழகிகளான அப்சரசு, விலைமாதர்கள், பருவமடையாத பெண்களைக் கற்பழித்தபோதும்,

நாகர்கள் மற்றும் யக்ஷசர்களுடைய மணமாகாத பெண்களையும், திருமணம் செய்து வாழ்ந்து கொண்டிருந்த ருக்ஷா, வித்யாதர், கந்தர்வர்கள், கிண்ணர்கள், வானவர்களுடைய மனைவிமார்களைக் கற்பழித்தபோது ஏற்பட்ட கலப்பில் பிறந்தவர்களே, இராமனுக்கு உதவிய வானரங்கள்.

முனிவர்கள், ரிஷிகள் பிறந்த வரலாறே வக்கிரமானது. இந்து புராண, இதிகாச மேதைகளின் பிறப்புகளை ஆராய்வோம்.

''கலைக் கோட்டு ரிஷி மானுக்கும்,

கௌசிகர் குசத்திற்கும்,

ஜம்புகர் நரிக்கும்,

கவுதமர் மாட்டிற்கும்,

அகஸ்தியர் குடத்திலும்,

மாண்டவியர் தவளைக்கும்,

காங்கேயர் கழுதைக்கும்,

கவுனர் நாய்க்கும்,

கணாதர் கோட்டானுக்கும்,

சுகர் கிளிக்கும்,

ஜாம்புவந்தர் கரடிக்கும்,

அஸ்வத்தாமன் குதிரைக்கும்"38

பிறந்தாக இந்து புராணங்கள் கூறுகின்றன.

இந்து பார்ப்பனப் புராண இதிகாச நாயகர்களின் தாய், அவர்களை யாருடன் இணைந்து பெற்றாள் என்பதை ஆணாதிக்க அடிப்படையில் விளக்க முடியாத பெண்ணின் புணர்ச்சி வடிவத்தை, மனிதன் அல்லாத மிருகப் புணர்ச்சியூடாக விளக்கியது.

பாலியல் நெருக்கடியால் ஆண்கள், பெண்கள் மிருகப் புணர்ச்சியில் ஈடுபடுவது இன்றைய எதார்த்தம்;.

வள்ளியம்மையின் பிறப்பும் மிருகப்புணர்ச்சியாகும்;.

காசிபர் மானுடன் புணர்ந்து வள்ளியம்மையைப் பெற்றார்.


இந்த மாதிரி வக்கிரத்தை நாம் போற்றுகின்றோம்;?!
நன்றி :
இந்துமதம் நியாயப்படுத்தும் கடவுள்களின் கற்பழிப்புகள். இலை 1.


நன்றி :
இந்துமதம் நியாயப்படுத்தும் கடவுள்களின் கற்பழிப்புகள். இலை 2.


நன்றி :
இந்துமதம் நியாயப்படுத்தும் கடவுள்களின் கற்பழிப்புகள். இலை 3.




இங்கு சென்று முழுதும் படிக்கவும்:

நன்றி :
ஆதார சுட்டி SOURCE: இந்து மதத்தில் ஆண் - பெண்ணின் வக்கரித்த உறவுகள்

.

Anonymous said...

//1. யாக்கோபுடன் கர்த்தர் சண்டை போட்டு தொடைச்சந்துக்குள் கையைவிட்டு யாக்கோபின் மர்ம உறுப்பை கர்த்தர் பிடித்தது நியாயமா?//

ஆதி 32 : 26

அவனை மேற்கொள்ளாததைக் கண்டு, அவனுடைய தொடைச்சந்தைத் தொட்டார்; அதினால் அவருடனே போராடுகையில் யாக்கோபின் தொடைச்சந்து சுளுக்கிற்று.

மர்ம உறுப்பை தொட்டார் என்று எங்குள்ளது அருமை தோழரே ??

George said...

//இந்து மதத்தினர் தங்கள் மதத்தை பின்பற்றுவதோடு வைத்துக் கொள்கின்றனர். முஸ்லிம்களிடமோ, கிறித்தவர்களிடமோ எங்கள் மார்க்கமே சிறந்தது எனக்கூறி பிரச்சாரம் செய்வதில்லை. பணம் கொடுத்து ஆள் பிடிப்பதில்லை. ஏழைகளின் வறுமையைப் பயன்படுத்தி தங்கள் கல்விக்கூடங்களில் இலவசக் கல்வி தருவதாக ஆசை வார்த்தை காட்டி மதமாற்றம் செய்வதில்லை. நோயாளிகளின் நெருக்கடியைப் பயன்படுத்தி இலவச சிகிச்சை என்று ஆசை காட்டி தங்கள் மதத்துக்கு அழைப்பதில்லை.//

இந்து மதத்தினர் மதம் மத மாற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதில்லை என்பது உண்மையே. கிறிஸ்தவர்கள் அதை செய்கிறார்கள் என்பதும் உண்மையே. ஆனால் நீங்க அவ்வளவு நல்லவங்களா? என்ன யோக்கியதைல சார் கிறிஸ்தவர்கள் மதம் மாற்றுகிறார்கள் என்று கூறுகிறீர்கள். நீங்கள் யாரும் மத மாற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவது இல்லையா? பிற மதங்கள் பொய். நாங்கள் மட்டுமே உண்மை என்று நீங்கள் பிரசாரம் செய்வது இல்லையா. உங்கள் தாவா கூடாரங்களில் மத மற்றம் செய்யாமல் மூளை சலவையா செய்கிறீர்கள். இயேசு ஒரு முஸ்லிம். அவர் இஸ்லாமை பரப்ப வந்தார் என்று நீங்கள் பிரசாரம் செய்யவில்லையா. இயேசுவை குறித்து கிறிஸ்தவர்களின் நம்பிக்கை ஒன்றாக இருக்க. அது அப்படி இல்லை. நங்கள் சொல்வதே சரி என்று நீங்கள் பிரசாரம் செய்வதில்லையா. கிறிஸ்தவர்களை தான் அப்படி சொல்கிறீர்கள். இந்துக்களை விட்டு வைதிருகிரீர்களா. இந்துக்களின் நம்பிக்கையான கல்கி அவதாரத்தை அவருதான் முகமது கல்கி முகமதுவாக பிறந்துவிட்டார் என்று ஊளை கூத்து அடித்து கொண்டிருகிரீர்களே நீங்கள் தான் உத்தமர்களா? முதலில் உங்கள் முதுகை சொரிந்து கொள்ளுங்கள். அடுத்தவர் முதுகை பிறகு பார்க்கலாம்.

//அது மாத்திரமில்லாமல் இயேசுவைப் பற்றி குர்ஆனில் கூறப்பட்ட வசனங்களை எடுத்துக்காட்டி, தங்களின் தவறான கொள்கையைத் தான் இஸ்லாம் சொல்கின்றது என்று சொல்லி, “குர்ஆனில் ஈஸா” என்று நூல் வெளியிடுகிறார்கள்.//

அப்படியா. பிஜே நூல் எதுவும் வெளிஇடவில்லையா. 'இறைவனுக்கு மகனா, இயேசு சிலுவையில் அறியப்படவில்லை, இப்படி எல்லாம் புத்தகங்கள் வெளியிட பிஜே என்பவர் யார்? அவன் செய்தல் நியாயம் கிறிஸ்தவர்கள் செய்தல் அநியாயமா? நன்றாக இருகிறதே உங்கள் நீதி. நாங்களும் 'முகமதுதான் அந்தி கிறிஸ்து' "கொலைகாரனும் காம வெறியனும் இறைதூதர் ஆக முடியுமா' என்ற பெயர்களில் புத்தகம் வெளியிடலாம் என்று நினைக்கிறன் அது பற்றி என்ன நினைகிறீர்கள்.

//டெலிபோன் டைரக்டரியில் உள்ள முஸ்லிம்களின் முகவரிகளைத் தேடிப் பிடித்து அவர்கள் முகவரிக்கு தங்கள் கிறுக்குத்தனமான பிரசுரங்களை அனுப்பி வைக்கின்றனர்.//
ஒரு வீடியோ பாருங்களேன். இந்து சமயத்தை பின்பற்றும் ஒருவரின் வீட்டை தேடி பிடித்து எவ்வளவு அழகாக மூளை சலவை செய்கிறீர்கள் என்று.
ஒரு படிப்பரிவற்றவரை தங்கள் கேவலமான கருத்துகளை கொண்டு ஒரு மதவெறி கூட்டம் எப்படி மூளை சலவை செய்கிறது.
http://www.youtube.com/watch?v=GCkROopHZ3c

//தங்கள் கொள்கை தான் சரியானது என்றும், இஸ்லாம் பொய்யானது என்றும் சித்தரிக்கும் இவர்களை நாம் எதிர்கொள்ளும் அவசியம் இதனால் தான் ஏற்படுகிறது//
தப்புதான்அப்படி சொல்வது. உங்கள் கொள்கை சரியானது தான், ஏற்று கொள்கிறேன். அது போல கிறிஸ்தவமும் சரியானது தான், இந்துக்களின் சமய நம்பிக்கை. மற்றும் பௌத்தம், சமணம், சீக்கியம் போன்ற அனைத்தும் சரியான வழிகளே
''அய்யா உத்தமர்களே நீங்களும் இதை ஏற்று கொள்வீர்கள் என்று எதிர் பார்க்கிறேன்'

//தானுண்டு தன் வேலையுண்டு என்று அவர்கள் இருந்தால் அவர்களை விரட்டிச் சென்று விவாதிக்கும் அவசியம் ஏற்படாது//
'உன் மார்க்கம் உனக்கு என் மார்க்கம் எனக்கு ' என்று குரான் கூறுகிறதாமே அந்த அல்லாவின் வார்த்தைகளை முறையாக நீங்கள் பின்பற்றி சொர்கத்துக்கு சென்று
கன்னிகைகளை ரசிக்கலாமே.

Unknown said...

இதற்கான விளக்கமும் ஆதாரங்கலும் எழுத்து வடிவம் தேவை

Unknown said...

இதற்கான விளக்கமும் ஆதாரங்கலும் எழுத்து வடிவம் தேவை

Unknown said...

இதற்கான பதில்கள் தேவை..

பைபிளில் உள்ள ஆதாரமும் தேவை....

மார்க்க அறிவை வளர்த்துக்கொள்ள உதைவி செய்யுங்கள் plss....