Followers

Wednesday, September 19, 2018

ஒரு வருடத்துக்கு முன்பு இட்ட பதிவு.....

ஒரு வருடத்துக்கு முன்பு இட்ட பதிவு.....
மாலேகான் கொலைக் குற்றவாளி பிரக்யாசிங் தற்போது....
---------------------------------------------------
பல முஸ்லிம்கள் மாலேகானில் கொல்லப்பட காரணமாயிருந்த இந்துத்வா தீவிரவாதி பிரக்யாசிங்குக்கு தற்போது கொடுக்கப்படும் மரியாதையை பாருங்கள். மோடி ஆட்சிக்கு வந்ததே இது போன்ற கொலைகாரர்களுக்கு பிணை வழங்கி அவர்களை சுதந்திரமாக நடமாட விடத்தான்.
இந்த கொலைகாரிக்கு நமது வரிப்பணத்தில் போலீஸ் பாதுகாப்பு. காலக் கொடுமை.....
ஆனால் இறைவனின் தீர்ப்பு என்று ஒன்று உண்டு. அதன் பிடியிலிருந்து மோடியோ அமீத்ஷாவோ பிரக்யா சிங்கோ தப்ப முடியாது. அந்த நாளுக்காக பொறுத்திருப்போம்.


No comments: