Followers

Sunday, September 16, 2018

இந்துக்கள்... இந்துக்கள்... என்று குதிக்கிறாயே ராஜா

இவ்வளவு அப்பட்டமாக லைவ்வில் இவனது பேச்சு பதியப்பட்டிருக்க அது தனது குரல் இல்லை என்கிறானே..... இவனை என்ன செய்வது?
பனியாக்களும், மார்வாடிகளும், பார்பனர்களும் ஒன்று சேர்ந்து முஸ்லிம்களின் பொருளாதாரத்தை வேரறுக்க அதுவும் இந்து பிற்படுத்தப்பட்ட மக்களின் துணை கொண்டு செயல்படுத்த களம் இறங்கியுள்ளனர். அதற்கு விநாயக சதுர்த்தியை ஒவ்வொரு வருடமும் காரணமாக்கிக் கொள்கின்றனர். பார்பனர்களின் சதியை இந்து பிற்படுத்தப்பட்ட மக்கள் என்று புரிந்து கொள்ளப் போகிறார்கள்?
'இந்துக்கள்... இந்துக்கள்... என்று குதிக்கிறாயே ராஜா..... மனிதரில் பாகுபாடில்லை.... சாதிகள் இல்லை.... அனைவரும் ஒரு தாய் மக்கள்.... அனைத்து சாதியினரும் கோவில் அர்ச்சகராகலாம்.....' என்று உன்னால் அறிக்கை விட முடியுமா? உனது பார்பன சங்கத்தினர் வாயிலாக ஒரு அறிக்கையை அரசுக்கு சமர்ப்பிக்க முடியுமா?


8 comments:

Dr.Anburaj said...

தவறான தகவல் தமிழ்நாட்டில் உள்ள புசாரிகளில் 65 சதம் போர்கள் பிறாமணா்கள் அல்லாதவா்கள்தாம். இதுதான் உண்மை.

முறையான சமய கல்வியை அந்த புசாரிகளுக்கு அளித்து சமய வளா்ச்சி காண என்ன தடை ? ஏன் செய்யவில்லை ? எச்.ராஜா அதற்கு காரணமில்லை.

ஸ்ரீநாராயணகுருவின் வழியில் நடந்த தொண்டுகாரணமாக புலையன் சாதியைச் சோ்ந்த கிருஷ்ணா என்பவா் திருவல்லா என்ற ஊரில் உள்ள பழமையான சிவன் கோவிலில் அர்ச்சகராகப் பணியேற்று அருமையாக செயல்பட்டு வருகின்றாா. மதச்சார்பற்ற தன்மை என்று ஓலமிடுபவா்கள் இந்த பிரச்சனை தேவையற்றது.

Dr.Anburaj said...


நாதியற்று அநாதை நாய்கள் போல் இழிவு படுத்தப்பட்டு வரும் இந்துக்களின் நம்பிக்கை நாயகன் திரு.இராஜாதான். சில பிரச்சனைகளை அவர் சுபலமபக கையாள்வாா்.

ஆமாம் கலைஞா் தமிழ் இனமான தலைவன் நோ்மையின் சிகரம் ஏழைப்பங்காளன் ஊழலின் எதிரி கருணாநிதியின் அருமை மகன் அழகிரி மீது தினகரன் பத்திரிகை எரிக்கப்பட்ட வழக்கில் வழக்கு பதிவு செய்யப்பட்டதா ?
3 பேர்கள் கொல்லப்பட்டாா்களே ? அந்த வழக்கு என்னவாயிற்று ? தங்களுக்கு விபரம் தெரிந்தால் சொல்லுங்களேன் . நீதிபதிகளும் மனிதர்கள்தாம். அரசு அலுவலகங்களில் நடக்கும் அனைத்து கூத்துக்களும் அங்கேயும் அரங்கேறிக்கொண்டுதான் உள்ளது என்பது தங்களுக்கு தெரியும். ஜெயலலிதா வழக்கில் 100 கோடி 4 ஆண்டுகள் சிறைவாசம் விதிக்கப்பட்டது. மேல்முறையீட்டில் தண்டனை அபராதம் நீக்கப்பட்டு யோக்கியா் சான்று அளிக்கப்பட்டது. ஏன் ? இதுபோன்ற தீர்ப்பகள் வழங்கும் நீதிபதிகள் மீது கிரிமினல் வழக்கு தொடுக்க ஏன் வழிவகையில்லை.ஏன் இதுவரை செய்யவில்லையே? சதா மேல்முறையீடு எல்லோராலும் செய்ய முடியுமா ? வழக்கு நடத்த ஆகும் செலவு என்ன ? பணம் பத்தும் செய்யும். நீதி மன்றமும் அதற்கு விதிவிலக்கா ?

ASHAK SJ said...

நியாயப்படி பார்த்தால் 97% பிராமணர் அல்லாத பூசாரிகள் இருக்கவேண்டும், வேலைக்கு செல்லும் பெண்களை கேவலப்படுத்திய சேகரை கைது செய்யமுடியாத கோழை அரசால் பிராமணர் ராசாவைமட்டும் எப்படி கைது செய்யமுடியும், தமிழை நீச பாஷை என்று சொல்லியபோதே தமிழ்நாட்டை விட்டு இந்த பார்ப்பன பரதேசியை துரத்தி இருந்தால் தமிழனை இந்து என்று சொல்லி அடிமைப்படுத்தி இருக்கமாட்டான், அன்புராஜ் பாட்டிக்கு மேலாடை கிடைத்திருக்கும்.

ராசா என்று தமிழின விரோதி, ஹிந்துக்களுக்கு பாதுகாவலன் இல்லை, பார்ப்பனருக்கே பாதுகாவலன்

ASHAK SJ said...

கருணாவும், ஜெயாவும் ஹிந்துக்கள் தானே, அவர்கள் செய்த ஊழலுக்கு ஹிந்து மதம் பொறுப்பேற்குமா?

சமூக நீதி பேசிய, செயல்படுத்திய கருணா எங்கே, பார்ப்பன கொழுப்பை காட்டும் ராஜா எங்கே

Dr.Anburaj said...

தமிழை நீச பாஷை என்று சொல்லியபோதே தமிழ்நாட்டை விட்டு இந்த பார்ப்பன பரதேசியை துரத்தி இருந்தால்
---------------------------
தமிழ்காட்டுமிராண்டிகள் மொழி என்றும் சொன்னவன் ஈவேராதான். மகள் என்று முன்பு சொன்ன சிறுமியை திருமணம் செய்த உத்தமன்-கிழவன்.

ASHAK SJ said...

பார்ப்பனர்கள் சொன்னதை நீ ஒப்புக்கொள்கிறாய், அப்படித்தானே? பெரியாரின் பெற்ற பிள்ளை என்றால் நீங்கள் சொல்வதில் நியாயம் இருக்கிறது, வளர்ப்பு பிள்ளையை திருமணம் செய்வதில் என்ன தவறு? வேறு ஒருவனின் / அடியானின் மனைவியை திருமணம் செய்த கடவுளின் கதைகளையே நீங்கள் சிலாகிக்கும் போது பெரியாரை எதிர்ப்பதேன்?

Dr.Anburaj said...

இந்து சமயம் பரிணாமம் அடைந்து கொண்டிருக்கின்றது. பழையன கழிந்துகொண்டிருக்கின்றன்.புதியன சோ்ந்துகொண்டிருக்கின்றது.முட்டாளதனமாக பதிவுகளை செய்ய வேண்டாம்.

உவே சாமிநாத ஐயா் அளவிற்கு பாரதியாா் அளவிற்கு தமிழ்தொண்டு செய்த ஒருவரைக் காட்டு என்ற பதிவை தாங்கள் படிக்கவில்லையா ?

எவனோ ஒரு அறிவிலி சொல்வதையா ஒரு சமூகத்தின் கருத்தாக எடுத்துக் கொள்வது ? தவறு. பார்பனா்கள் தமிழின் வளா்ச்சிக்கு ஆதாரமாக உள்ளாா்கள்.தொல்காப்பியம் என்ற மாபெரும் இலக்கண நூலை எழுதியா் பார்ப்பனா்தாம்.தமிழுக்கு ஆதாரமாக இருப்பதே பார்பனர்தாம்.மறந்த விட வேண்டாம்.தவறுகள் களைகள் மலிவதும் பின் களைவதும் வாழ்க்கை முறை. பார்ப்பன எதிரிகள் சொல்வீச்சுக்குன சொந்தக்காரா்கள். தாங்கள் அரசு பணத்தை கொள்ளையடித்ததையும் அதர்ம மாக வாழ்வதையும் மறைக்க பார்ப்பான் என்று புச்சாண்டி காட்டி மக்களை ஏமாற்றி வருகின்றாா்கள். உவே சாமிநாதஐயா் பாரதியாரும் பரம ஏழைகளாக வாழ்ந்து இறந்து விட்டாா்கள்.ஆனால் தமிழ் என்றும் பார்பனா் ஒழிக என்று முழங்கிய கலைஞா் கருணாநிதி கூட்டத்தார்கள் ஒவ்வொருவரும் சுமாா் ஆயிரம் கோடிக்கு அதிபதிகள்.கலைஞாின் குடும்பத்தினரின் சொத்து மதிப்பு பல லட்சம் கோடியைத்தாண்டும்.

ASHAK SJ said...

எப்ப பரிணாமம் அடைந்து என்னத்த போங்க