Followers

Monday, September 17, 2018

இராஜகிரி கிளை சார்பாக பலவு (நெய்)சோறு,

நேற்று 17:09:18 மதியம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு இராஜகிரி கிளை சார்பாக பலவு (நெய்)சோறு, குறுமா சமைத்து 330 ஏழைகளுக்கு வழங்கப்பட்டது.
எல்லா புகழும் இறைவனுக்கே!


No comments: