Followers

Monday, September 24, 2018

ஆணுறுப்பின் மேல‌திக‌ தோலை நீக்காம‌லேயே......

"ஆணுறுப்பின் மேல‌திக‌ தோலை நீக்காம‌லேயே இறைவ‌ன் ம‌னித‌னை ப‌டைத்திருக்க‌லாமே" ‌ ஒரு த‌மிழ் ச‌கோத‌ர‌ரின் கேள்வி.
அன்ப‌ரே......
இறைவ‌ன் உங்க‌ளை ப‌டைத்த‌ போது நிர்வாண‌மாக‌த்தானே ப‌டைத்தான். அப்ப‌டியென்றால் ஏன் உட‌லை ம‌றைத்து ஆடை அணிகிறீர்க‌ள்? உங்க‌ளுக்கு அந்த‌ அறிவை கொடுத்த‌து யார்.
அது போன்றே த‌லை, அக்குள் மீசை, ம‌ர்ம‌ முடி என்ப‌து வ‌ள‌ரும் த‌ன்மை கொண்ட‌து. அத‌னை ஏன் வெட்டுகிறீர்க‌ள். அதை வ‌ள‌ராம‌ல் இறைவ‌ன் விட்டு விட‌லாமே என‌ நீங்க‌ள் ஏன் கேட்ப‌தில்லை.
இறைவ‌ன் ஆணுறுப்பிலும் பெண்ணுறுப்பிலும் மேல‌திக‌ தோலொன்றை வைத்து ப‌டைத்த‌மைக்குரிய‌ கார‌ண‌ காரிய‌த்தை ம‌னித‌ அறிவால் அறிந்து கொள்ள‌ முடியாது. இறைவ‌ன் ம‌கா ப‌டைப்பாள‌ன்.
ம‌னித‌ன‌து இத‌ய‌த்தில் ஏற்ப‌டும் அடைப்புக்கு பைபாஸ் செய்வ‌த‌ற்குரிய‌ மேல‌திக‌ ந‌ர‌ம்பை ந‌ம‌து காலில் இருந்தே வைத்திய‌ர்க‌ள் பெறுகிறார்க‌ள். ப‌ல‌ கால‌த்தின் முன்பு இவ்வெலும்பு அனாவ‌சிய‌மான‌தாக‌வே ம‌னித‌னுக்கு தெரிந்த‌து.
ஆக‌வே இறைவ‌ன் ப‌டைப்பில் எதுவும் வீண் இல்லை. ஆனாலும் அவ‌ற்றிலும் சில‌ க‌ட்ட‌த்துக்கு ந‌ன்மையை வைத்துள்ளான்.
ஆண் உறுப்பின் மேல‌திக‌ தோலை வைத்து இறைவ‌ன் ப‌டைத்த‌மைக்கு நாம் சில‌ கார‌ண‌ங்க‌ளை கூற‌ முடியும்.
ம‌னித‌ உட‌லில் வெளியே உள்ள‌ மிக‌வும் மெல்லிய‌ ப‌குதி அதுவாகும். குழ‌ந்தையாக‌ இருக்கும் போது அக்குழ‌ந்தை தாயின் க‌ருவ‌றையில் பாதுகாப்பாக‌ இருப்ப‌த‌ற்காக‌ அத‌ன் உறுப்புக்க‌ளை மூடி வைத்துள்ளான்.
க‌ண்ணுக்கு இமை கொடுத்து க‌ண்க‌ளை மூட‌வைத்தான். குழ‌ந்தை பிற‌ந்த‌ பின்தான் க‌ண் திற‌க்கிற‌து. க‌ண்ணை திற‌ந்து கொண்டே பிற‌ந்தால் என்ன‌ ந‌ட‌க்கும்? அழுக்குக‌ள் க‌ண்க‌ளுக்குள் செல்லும் என்ப‌தால் குழ‌ந்தையின் க‌ண்ணை மூடிய‌ப‌டி பிற‌க்க‌ வைத்த‌ இறைவ‌ன் மிக‌ப்பெரும் அறிவுடைய‌வ‌ன்.
வாய்க்குள் எதுவும் செல்ல‌ முடியாம‌ல் வாயையும் மூடிய‌வாறு ப‌டைத்தான். அடுத்த‌தாக‌ ம‌னித‌ உட‌லுக்குள் ஏதும் செல்லும் வ‌ழி ஆணுறுப்பாகும். அத‌னை தோலைக்கொண்டு மூட‌ வைத்தான்.
அந்த‌ தோல் இன்றி ப‌டைக்க‌ப்ப‌ட்டிருந்தால் இன்றைய‌ அவ‌ச‌ர‌ யுக‌த்தில் வைத்திய‌ர் தாயின் வ‌யிற்றை கீறி குழ‌ந்தையை எடுக்கும் போது வைத்திய‌ரின் அல்ல‌து ந‌ர்சின் ந‌க‌ம் அதில் கீறினால் அக்குழ‌ந்தையின் ஆணுறுப்பின் நிலை என்ன‌? இத‌னால்த்தான் அத‌னை மூடி வைத்து பிற‌க்க‌ வைத்தான்.
அத்துட‌ன் வைத்திய‌ர் ஒருவ‌ரின் க‌ருத்துப்ப‌டி
கருப்பை உள்ளே குழந்தைக்குப் பாதுகாப்பாக இருக்கும் Amniotic fluid என்ற திரவம் காரமானது. அது சிசுவின் மிகவும் மென்மையான ஆண்குறியின் முற்பாகத்தைக் காயப்படுத்தி விடும். ஆகவே தான் அந்தப் பகுதி தோலினால் மூடப்பட்டு உள்ளது. குழந்தை பிறந்த பின்னர் அந்த முன்தோல் தேவைப்படுவதில்லை. ஆகவே அது அகற்றப்படுகின்றது.
குழ‌ந்தை பிற‌ந்த‌தும் அத‌ற்குரிய‌ ஆப‌த்துக்க‌ள் நீங்கி அக்குழ‌ந்தை இல‌குவாக‌ சிறு நீர் க‌ழித்து சுத்த‌மாக‌ இருக்கும் வ‌கையில் ஆணுறுப்பின் மெல்லிய‌ மூடு தோலை நீக்கும்ப‌டி இறைவ‌ன் வ‌ழி காட்டியுள்ளான்.
இறைவ‌னும் அவ‌ன் தூத‌ரும் சொன்ன‌த‌ற்காக‌ ஏன் எத‌ற்கு என்ற‌ கேள்வி கேட்காம‌ல் நாம் அத‌னை செய்கின்றோம். கார‌ண‌ம் இறைவ‌ன் சொன்ன‌தில் 100 வீத‌ம் உண்மை இருக்கும் என்ப‌தை ந‌ம்புப‌வ‌ன்தான் முஸ்லிம்.
மேற்ப‌டி தோலை நீக்குவ‌த‌ன் மூல‌ம் சிறு நீர் பிர‌ச்சினை வ‌ராம‌ல் இருப்ப‌தாக‌ வைத்திய‌ர்க‌ள் சொல்கின்ற‌ன‌ர்.
ஒருவ‌னின் ஆணுறுப்பின் மேல் தோல் நீக்க‌ப்ப‌ட்டால் அவ‌ன் சிறுநீர் க‌ழிக்கும் போது மிக‌ இல‌குவாக‌ க‌ழித்து விடுவான். அத்துட‌ன் சிறு நீர் அங்கு தேங்கி நிற்காது.
ஆனால் தோல் நீக்காத‌ ஆணுறுப்பினால் சிறு நீர் க‌ழிப்ப‌தாயின் அத‌னை இழுத்து மேலே சுருட்டி சிறு நீர் க‌ழிக்க‌ வேண்டும். சிறு நீர் க‌ழித்து முடிந்த‌தும் அது தானாக‌ மூடிக்கொள்ளும். உள்ளே மிஞ்சிய‌ அசுத்த‌ சிறு நீர் உள்ளே இருந்து கொண்டிருக்கும். வ‌ய‌து வ‌ந்த‌ ஒருவ‌ரால் அத‌னை மேலே உருவி ஓர‌ள‌வு சுத்த‌ம் செய்ய‌ முடியும். ஆனால் குழ‌ந்தையால் சிறுவ‌ர்க‌ளால் முடியாது. இத‌னால்த்தான் குழ‌ந்தை ப‌ருவ‌த்திலேயே அத‌னை எடுத்து விடுகிறோம்.
இத்த‌கைய‌ ப‌ல‌ சிர‌ம‌ங்க‌ளையும் அசுத்த‌த்தையும் க‌ருத்திற்கொண்டு இறைவ‌ன் சுன்ன‌த்து செய்து கொள்ளும்ப‌டி சொல்லியுள்ளான்.
சுன்ன‌த்து செய்யாத‌ பெரிய‌வ‌ர்க‌ள் ப‌ல‌ர் சிறுநீர் பிர‌ச்சினை கார‌ண‌மாக‌ வைத்திய‌சாலைக்கு சென்றால் முத‌லில் அந்த‌ மேல‌திக‌ தோலை வெட்டும்ப‌டியே வைத்திய‌ர்க‌ள் சொல்கிறார்க‌ள். ப‌ல‌ருக்கு இது ந‌ட‌ந்துள்ள‌து.
இன்னும் சில‌ருக்கு சிறு நீர் வெளியேற‌ பைப் போடுவ‌தாயின் தோலை நீக்காம‌ல் அத‌னை போடுவ‌து க‌ஷ்ட‌ம். வைத்திய‌சாலைக‌ளுக்கு சென்று பார்த்தால் இந்த‌ உண்மை புரியும்.
ஆக‌வே ப‌ல‌ ந‌ன்மைக‌ள் உள்ள‌ சுன்ன‌த்து செய்துகொள்வ‌தை ம‌னித‌னுக்கு வ‌ழி காட்டிய‌ ஒரேயொரு ம‌த‌ம் இஸ்லாமாகும்.
( நண்பர் அனுப்பிய வாட்ஸ் அப் பதிவு காப்பி பேஸ்ட் செய்யப்பட்டது.)

6 comments:

Dr.Anburaj said...

இறைவ‌ன் உங்க‌ளை ப‌டைத்த‌ போது நிர்வாண‌மாக‌த்தானே ப‌டைத்தான். அப்ப‌டியென்றால் ஏன் உட‌லை ம‌றைத்து ஆடை அணிகிறீர்க‌ள்? உங்க‌ளுக்கு அந்த‌ அறிவை கொடுத்த‌து யார்.
-----------------------
கிறிஸ்தவ விவிலியம் படி சாத்தான்தான்.
---------------------------------------------------------------------------------
தங்களின் கருத்து முழுவதும் நயவஞ்சகமாக ஜோடிக்கப்பட்டது.ஏமாற்று வித்தை.காமநுகர்ச்சியை கூட்டவே இந்த ஏற்பாடு.ஆண்குறியின் மென்மையான நுனிப்பகுதியின் பெண்உறுப்பின் மென்னைமயான உள்பகுதியில் உரசுவதால் கிடைப்பதே உடலுறவு இன்பம். ஆனால் சுன்னத் செய்துவிட்டால் நுனி தனது மென்மையான தன்மையை இழந்து கடுமையாகிவிடும். இதனால் உடல்உறவு இன்பம் என்பதை ஆண்மகன் முழுமையாக அறியாதவனாகிவிடுகின்றான்.உடல் உறவு நேரம் அதிகரிக்க இது உதவுகின்றது என்றும் சொல்வார்கள். 10 பெண்டாட்டி 15வைப்பாட்டி என்று ஆடி மாத நாய்கள் போல வாழும் கூட்டத்தினருக்கு இது தேவைப்படலாம். மூடி வைத்தில் தான் இறைவனின் திட்டம் உள்ளது. பல பெண்களைப்புணா்ந்து வாழும் அரேபிய இசுரேலிய மக்களிடம்தான் இந்த பழக்கம் உள்ளது. இறைவன் கட்டளைஎன்றால் உலககெங்கும் இது கறறுக்கொடுக்கப்பட்டிருக்கும். மூடி வைத்து இருப்பதுதான் நன்மையானது.
சிறுநீா் கழிக்கும் போது நுனித்தோலை சற்று பின்னுக்கு இழுத்துக் கொள்ளலாமே. அதில் என்ன சிரகம் உள்ளது.சிறுநீா் கழித்து விட்டு கைநிறைய நீா் எடுத்து நுனியில் விட்டால்சுத்தமாகிவிடும்.
சிலபேருக்கு நுனித்தோல் சிறுநீா் கழிக்க சிறு துளையோடு அமைந்து விடும். பின்னுக்கு இழுக்க முடியாது. அத்தகைய நிகழ்வுகளில் மருத்துவா் நுனித்தோலை அகற்றிவிடுவார்கள்.
யோகா கற்றுக் கொள்ளுங்கள். உடல் உறவை 1 மணி நேரம் கொண்டு செல்லலாம்.
coitus reservatus. பழகிக்கொள்ள யோக பயிற்சி உதவும். முகம்மதுவின் சீடா்கள் யுத்தத்தில் கைபற்றிய பெண்கள் கர்ப்பம் அடையாமல் இருக்க விந்துவை வெளியேற்றும் முறையில் உடல்உறவு கொண்டாா்கள்.மனப்பயிற்சியின்ன மூலம் விந்து வெளியேறாமல் நீண்ட நேரம் உடல்உறவு கொள்ள முடியும்.
செக்ஸ் வாழக்கைக்குதேவை.அனால் அதன் மூலம் மனிதனுக்கு அதிக ஆற்றல் செலவு ஆகின்றது. உடல்உறவில் இதயம் கல்லீரல் நுழையீரல் இரத்த அழுத்தம் கண்கள் நரம்புள் என்று முழு உடலும் தீவிரமாக செயல்படுகின்றது.ஆகவே மனக்கட்டுபாடு மூலம் அதை ஒழுங்கு படுத்திக்கொள்வது அவசியம். குடும்ப பெண்களுக்கு உடல்உறவில் அதீத நேரம் எடுத்துக் கொள்வது ஆபத்தாக முடியும். மனைவியாக வருபவள் துணி துவைக்கப்பயன்படும் கல் போல் பயன்படுத்த நினைப்பது அறீவீனம். மிருகத்தனம். விருத்தசேதனம் அல்லது சுன்னத் காமுகா்களுக்கு அதிக பயனுள்ளது.ஆனால் குடும்ப பெண்களுக்கு தீங்கானது.

Dr.Anburaj said...

பெண்களுக்கும் சுன்னத் செய்யும் முறை பல நாடுகளில் முஸ்லீம்கள் மத்தியில் உள்ளது.

அதன் பெயர நினைவில் இல்லை.

மஹம்மது அதை ஆதரித்து கருத்து தெரிவித்துள்ளாா்.

ஏன் இந்தியாவில் பெண்களுக்கு சுன்னத் செய்வதில்லை ?

முஹம்மது போதித்தது தவறானதா ? பொய்யா ?

Dr.Anburaj said...

என்னை விடாது துரத்தி வந்த நண்பா் ஆஷிக் என்ன ஆனாா் ? இதற்கு ஒரு பதிவை போடலாமே! கருத்துக்களை பதிவு செய்ய மறந்து விட்டாரா ஆஷிக் . பெண்களுக்கும் சுன்னத் ஆப்பிரிக்கை நாடுகளில் செய்யப்படுகின்றது.முகம்மதுவை அப்படியே பின்பற்றும் அசல் முஸ்லீம்கள் அவர்கள். இந்திய முஸ்லீம்கள் ? ஆஸிக் தாங்கள் அசல் முஸ்லீம் என்றால் தங்களுக்கு சுன்னத் செய்திருப்பதுபோல் உங்கள் செல்வாக்குள்ள அனைத்து பெண்களுக்கும் சுனன்த் செய்து காட்டுங்களேன் .சவால்

ASHAK SJ said...

அன்புராஜ் அவர்களே நீங்கள் எதை சொல்வதாக இருந்தாலும் (இஸ்லாம் பற்றி) அதற்க்கான குரான் வசனம் மற்றும் நபி மொழி ஆதாரங்களுடன் பதிவிடுங்கள், உங்கள் பார்ப்பன மதம் போல கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்பதல்ல இஸ்லாம், இறைவனின் கட்டளை நபி ஸல் அவர்களின் வழிமுறை தான் இஸ்லாம், ஆதலால் உங்கள் சொந்த கருத்து, பார்ப்பனிய அடிமைத்தன கருத்தை இங்கே பதிவுசெய்யாதீர். அதற்க்கு பதில் சொல்லி என் நேரத்தை வீணடிக்கவிரும்பவில்லை, அவதூறுகளை பரப்பினாலும் இஸ்லாம் உயர்ந்ததுதான் அதற்க்கு நல்ல உதாரணம் உன் பாட்டிக்கு மேலாடை வழங்கியதுதான், நான் பலமுறை இதைப்பற்றி சொல்லிவிட்டேன், நல்ல மாட்டுக்கு ஒரு சூடு நல்ல மனிதனுக்கு ஒரு சொல்.

Dr.Anburaj said...


சவாலை ஏற்க வக்கில்லை . இசுலாம் இறைவனின் கட்டனையும் அல்ல.இறைவனின் தூதா் என்பதெல்லாம் அண்டப்புளுகு. குரான் முகம்மது என்ற அரேபியனின்கைசரக்குதான்.

ASHAK SJ said...

அடேய் சூத்திரா , முதலில் ஆதாரத்துடன் வா பிறகு சவாலை ஏற்கிறேன்