Followers

Wednesday, September 05, 2018

இஸ்லாமிய வழிகாட்டுதலை விட்டதாலேயே




மத குருவிடம் சென்று ஃபாத்திஹா ஓதும் பழக்கம் இஸ்லாமிய நடைமுறை இல்லை என்று நாம் எவ்வளவு சொன்னாலும் கேட்பதில்லை. தொழிலில் நஷ்டம் ஏற்பட்டால் அதன் உண்மையான காரணத்தை ஆராய வேண்டும். மார்க்க அறிஞருக்கும் தொழில் மேம்பாட்டுக்கும் என்ன சம்பந்தம்? அவருக்கே தொழில் சரியில்லாமல்தானே ஐந்துக்கும் பத்துக்கும் உங்களிடம் யாசகம் கேட்கிறார்?
இங்கு நடந்த அனைத்து பிரச்னைக்கும் அந்த பெண் இஸ்லாமிய வழிகாட்டுதலை விட்டதாலேயே. இனியாவது கவனமாக இருப்போமாக!

No comments: