Followers

Saturday, April 17, 2021

ஜஹாங்கிர்பூர் பள்ளிவாசல் தற்காலிகமாக கொரானா வார்டாக மாற்றப்பட்டுள்ளது.

 குஜராத்தில் உள்ள ஜஹாங்கிர்பூர் பள்ளிவாசல் தற்காலிகமாக கொரானா வார்டாக மாற்றப்பட்டுள்ளது.


முஸ்லிம் கர்பிணி பெண்ணின் வயிற்றை கிழித்து அதன் சிசுவை தீயில் இட்டு பொசுக்கிய மனித மிருகங்களே! வாருங்கள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் மருத்துவ உதவி செய்ய பள்ளிவாசல்கள் தயார்.




2 comments:

Dr.Anburaj said...

பள்ளிவாசலின் அமைப்பு நோயாளிகளை தங்க வைக்க அகலமாகவும் நீளமாகவும் இருக்கும். கழிவறை வசதிகள் இருக்கும். எனவே வார்டாக அரசு கேட்டிருக்கும் .கொடுத்திருப்பார்கள். பிரச்சனை முடிந்ததும் மீண்டும் அரசு ஒப்படைத்து விடும்.

இதில் இப்படி குதிக்க என்ன இருக்கிறது

Dr.Anburaj said...

குஜராத்தில் பிரபலமான நீண்ட மண்டபங்கள் கொண்ட ஸ்ரீநாராயண மந்தீா்கள்

பல கொரானா வாா்டுகளாக மாற்றப்பட்டுள்ளது என்பதை சுவனப்பிரியன் பதிவு செய்ய மாட்டாா்.

நயவஞ்சகத்தின் முழு உருவமான அரேபிய தத்துவம் அவரது இரத்தத்தில் ஓடுகிறது.