Followers

Sunday, April 18, 2021

ஆசிரியை சபரிமாலா அவர்களின் இரண்டாம் நாள் உரை

 


ஆசிரியை சபரிமாலா அவர்களின் இரண்டாம் நாள் உரை

 

சுமையா ரலி என்ற வீரப் பெண்மணி!

 

2 comments:

Dr.Anburaj said...

கண்ணகி மணிமேகலை கார்க்கி அனுசுயா சீதை மங்கையா்க்கரசி மங்கம்மாள் ஜான்சி ராணி . . .... . .இப்படி பெண்மணிகள் பிறந்த மண்ணில் . . . சுமையா சாதாரணம்.
முகலாய அரேபிய படையெடுப்பாளா்கள் தங்களை குமுஸ் பெண்ணாக்கி விடுவான் ஆகவே ஈமானுடன் தீகுளித்து செத்த பெண்கள் எத்தனை ..... ஆயிரம் ஆயிரம்.அவர்களை விடவா இந்த சுமையா . . . . ?

சரி.சுமையாவுக்கு செரர்க்கத்தில் தூசிகள் அற்ற ஒரு இடத்தில் முத்து -அல்லது வைரத்தினால் ஆன மாளிகை தயாராக உள்ளது என்று அல்லா அறிவித்துள்ளாரா?

Dr.Anburaj said...

இன்று19.4.2021 “தமிழ் இந்து” தினசரியில் வெளியான ரமலான் சிந்தனைகள்
அல்லாவின் தூதா் அவர்கள் கூறினாா்கள்
உங்களில் ஒருவா் முழுமையான முறையில் உளு செய்து விட்டு அஷ்ஹது..... அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும் முஹம்மத்(ஸல்) அவர்கள் அல்லாவின் அடியாரும் தூதரும் ஆவார்கள் என்றும் உறுதிமொழிகிறேன் என்று கூறினால் சொர்க்கத்தின் எட்டு வாசல்களும் அவருக்காக திறக்கப்படுகின்றன.அவற்றில் தாம் நாடிய வாசலில் அவா்நுழைந்து கொள்ளலாம்
அறிவிப்பாளா் உமா் பின் கத்தாப் (ரலி) நூல் நஸாயீ 148
1. நியாயதீர்ப்பு நாள் என்னவாகும்.
2. முஹம்மது பிறக்கும் முன் பிறந்து வாழ்ந்த அடியார்களுக்கு என்ன முடிவு
3.மோசஸ் இயேசு போன்றவர்களுக்கு கூ்ட சொர்க்கம் திறக்காதே. நரகம்தான் அவர்களுக்கு கிடைத்தது
4.இன்றும் முஹம்மதை அறியாக கோடிக்கணக்கான மக்களின் நற்செயல்களுக்கு அல்லா அளிக்கும் கூலி என்ன ?
5. அல்லா ஒருவரே முஹம்மது அவா் துதா் என்று சொல்லி விட்டால் சொர்க்கம் என்றால் சொர்க்கம் என்ன அவ்வளவு மலிவானதா?
6.முஹம்மது தன்னைப் பற்றி ஏன் இப்படி பீற்றுகிறாா்
7. 1600 ஆண்டுகளுக்கு முன்பு அரேபியாவில் ஒரு பாலை வனத்தில் பிறந்த பெரும் போர்களை சந்தித்து பெண்களை குமுஸ் ஆக்கி சரணடைந்தவர்களை வரிசையாக நிறுத்தி வைத்து வெட்டிக் கொன்ற வாழ்ந்து வந்த ஒரு அரேபயி படை தளபதியை இன்றும் பல கோடி மக்கள் அறியமாட்டாா்கள். மலைகளாலும் கடலாலும் பாலைவனத்தாலும் ...தொடா்புக்கு வாகனவசதியோ தொலைக்காட்சி தொலை பேசி ......கைபேசி .... இல்லாத காலத்தில் மெக்காவில் வாழ்ந்து மரித்து போன ஒருவா் உலகிற்கு முன்உதாரணமாக இருப்பாா் என் நம்பும் அளவிற்கு அல்லா என்ன முட்டாளா? உலகத்திற்கு வழிகாட்ட எந்த ஒரு தனிமனிதனாலும் முடியாதே. அப்படி ஒரு தேவை என்றால் ஊருக்கு ஒரு நபியை அல்லவா அல்லா அனுப்பியிருக்க வேண்டும்.
முஹம்மது பேசுவது..அனைத்தும் அண்டப்புளுகு.