Followers

Tuesday, April 27, 2021

குஜராத்தை சேர்ந்த இந்த பெண்ணை மறந்திருக்க மாட்டோம்!

 


குஜராத்தை சேர்ந்த இந்த பெண்ணை மறந்திருக்க மாட்டோம்!

 

பல வருடங்களுக்கு முன்பு ஆர்எஸ்எஸ் கூட்டத்தில் இந்த பெண் பேசியது...

 

'ஐந்து நேரம் பாங்கு சொல்வதின் அர்த்தம் இறைவன் ஒருவனே... இறைவன் ஒருவனே என்பதாகும்.  பல தெய்வங்களை வணங்கும் நாம் எவ்வாறு இதனை கேட்க முடியும். இறைவனின் தூதர் நபி என்று சொல்கிறார்கள். இதனையும் நாம் எப்படி அங்கீகரிக்க முடியும். இஸ்லாம் ஒரு காட்டுமிராண்டித்தனமான பழக்கங்களை கொண்டது' என்று பொரிந்து தள்ளினார். நபிகளை கேவலமாகவும் பேசினார். தற்போது நோய்வாய் பட்டுள்ளார்.

 

நோயின் தாக்கம் அதிகரித்ததனால் இறப்பின் பயம் வந்துள்ளது. தற்போது முஸ்லிம்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்கிறார். தான் தவறு செய்து விட்டதாகவும் இஸ்லாத்தை கேவலமாக பேசியது தனது தவறென்றும் தன்னை முஸ்லிம்கள் மன்னிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கிறார்.

 

மறப்போம். மன்னிப்போம். இறைவன் இந்த பெண்ணுக்கு மேலும் நேர் வழியைக் காட்டுவானாக!

1 comment:

Dr.Anburaj said...

சொந்த பெரியப்பாவை நேசிக்காதவா் முஹம்மது சல் இவரை நபி என்றா ஞானி என்றோ நான் எற்கவில்லை.

வாள்வீசி உலகை வெலல வேண்டும் என்று பேராசையுடன் செயல்பட்ட அரேபிய தளபதி என்பதுதான் அவருக்கு பொருத்ிதமான பதவி.

அவரால் ஏற்படுத்தப்பட்ட இரத்தக்களறி இன்றும் நிறகவில்லை. உண்மையிதுதான்
யேமனில் சிரியாவில் இருந்து சிறய வகை ரப்பா் படகில் அதிக எண்ணிக்கையில் முஸ்லீம்கள் தப்பி மேலை நாடுகளுக்குச் செல்ல முயன்று கடலில் ஜலசமாதி அடைந்த முஸ்லீம்கள் 100000 க்கு . இவர்களுக்கு ஏற்பட்ட துா்மரணம் ?????? யாா் காரணம்.
யேமனில் ஈரான் ஆதரவு படையை அழிக்க சவுதி குண்டு மழை பெய்து வருகிறது.