Followers

Monday, April 26, 2021

பிரியங்கா காந்தியின் உதவி!

 பிரியங்கா காந்தியின் உதவி!


டெல்லி கங்காராம் மருத்துமனையின் சேர்மேன் டாக்டர் ரானா காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தியை தொடர்பு கொண்டு மருத்துவ மனையின் ஆக்சிஜன் தேவை பற்றி கூறியுள்ளார். கண்டிப்பாக முயற்சி எடுப்பதாக கூறியுள்ளார். 


பிரியங்கா காந்தி நவீன் ஜிந்தாலை தொடர்பு கொண்டு ஆக்சிஜன் தேவை பற்றி கூறி ஏற்பாடு செய்ய சொல்லியுள்ளார். இதோ இன்று 10 டன் ஆக்சிஜன் திரவம் ஏற்றிய கண்டெய்னர் கங்காராம் மருத்துவமனைக்கு வந்துள்ளது.


ஒரு கேமரா இல்லை: டேங்கர் முன் நின்று போஸ் கொடுக்கவில்லை: பத்திரிக்கையாளர் பேட்டி இல்லை: ஆனால் நோயாளிகளுக்கான தேவை நிறைவேறியது.


என்றும் மேன் மக்கள் மேன் மக்களே!




2 comments:

Agni Rama said...

GOOD JOKE.

Dr.Anburaj said...

Mr.Agni Ram தங்கள் வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி. சதா பாரதீய ஜனதாக்கட்சியை தாக்கி பொய் பிரச்சாரம் செய்வதை தலையாய கடமையாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றாா் சுவனப்பிரியன்.

காங்கிரஸ் கட்சியின் சொத்துக்களை எப்படி கொள்ளையடிப்பது என்று சிந்தித்து முடிப்பதற்கே சோனியா குடும்பத்தினருக்கு நேரம் போதவில்லை. ஆக்ஸஜனாவது அடுப்பாவது. கங்காராம் மருத்துவமனை நிா்வாகத்திற்கு பிராண வாயு எங்கே கிடைக்கும் என்பது நன்கு தெரியும்.பிரியங்கா காந்தி உதவி செய்ய வேண்டிய தேவையில்லை.

ரொம்பவும் பொய் சொல்லாதீர்கள். தங்களை யாரும் நம்ப மாட்டார்கள்.ள உண்மையை சொன்னாலும் நம்ப மாட்டாா்கள்.