Followers

Monday, April 26, 2021

பாதிப்படைந்த ஒரு இந்து தாயின் உள்ளக் குமுறல்

பாதிப்படைந்த ஒரு இந்து தாயின் உள்ளக் குமுறல்

 

''மோடிக்கு எதற்காக வாக்களித்தோம்? இப்படி மக்களை கொத்து கொத்தாக கொல்வதற்கா? இந்த நாட்டை சுடுகாடாக மாற்றி விட்டார் மோடி. ஆக்சிஜன் கிடைக்காததற்கு யார் காரணம்? டெல்லி அரசும் மத்திய அரசும்தான் காரணம். எனது சிறு வயது சகோதரன் ஆக்சிஜன் கிடைக்காமல் இறந்து விட்டார். டெல்லி முழுக்க அலைந்தேன். படுக்கை கிடைக்கவில்லை. ஆக்சிஜன் கிடைக்கவில்லை. இதற்கெல்லாம் யார் காரணம்? இதை எல்லாம் மோடியிடம் கேட்பது யார்? இனி எங்கள் குடும்பத்தை காப்பது யார், மோடி, மோடி, மோடி என்று சொல்லி தலையில் தூக்கி வைத்து கொண்டாடினோம். இன்று வெளி நாடுகளுக்கு ஆக்சிஜன் அனுப்பி விட்டு நாட்டு மக்களைப் பற்றி கவலைப் படாமல் பெங்காலில் வாக்கு சேகரிக்க சென்று விட்டார்'





No comments: