Followers

Thursday, April 08, 2021

இந்திய மண்ணில் விஷத்தை கரைப்பவர்களுக்கு சில உண்மைகளை காட்ட வேண்டும்.

 

சில நேரங்களில் இந்திய மண்ணில் விஷத்தை கரைப்பவர்களுக்கு சில உண்மைகளை காட்ட வேண்டும்.



இந்தூர் தெற்கு தோடாவில் ஆதரவற்ற ஒரு இந்து பெண் இறந்து விட்டார்.



உறவினர்கள் அல்லது இந்து சகோதரர்கள் யாரும் உடலை எடுக்க முன்வரவில்லை...



அதே நேரத்தில் முஸ்லீம் சகோதர சகோதரிகள் இந்து சடங்குகளின்படி பெண்ணின் இறுதி சடங்குகளை செய்தனர்.



மாட்டுக் கறி, லவ் ஜிஹாத், ராமர் கோவில் என்ற பொய்களை நம்பி முஸ்லிம்களுக்கு எதிராக ஆயுதங்களை தூக்கும் அப்பாவி இந்துக்களே... இந்த செய்தியையும் படித்து விடுங்கள்.



நீங்கள் வெறுப்பை எங்கள் மீது வீசினாலும் மாறாக அன்பையே உங்களுக்கு தருகிறோம். ஏனெனில் இஸ்லாம் எங்களுக்கு அன்பையே போதிக்கிறது.



हिंदुस्तान की मिट्टी में जहर घोलने वालों कभी ऐसी सच्चाई को भी दिखाया करो.



इंदौर साउथ तोड़ा में एक हिन्दू महिला की मौत हो गई कोई भी रिश्तेदार या हिन्दू भाई अर्थी को कंधा देने के लिए आगे नही आए तो वहीं के मुस्लिम भाइयों बहनों ने हिन्दू रीती रिवाज से उस महिला का अंतिम संस्कार किया।






 

1 comment:

Dr.Anburaj said...

நன்றி. பாராட்டுகிறோம். இந்துக்களை சமுக அக்கரையற்றவா்களாக மாற்றியது 800 ஆண்டுகால அடிமை வாழ்வு.மறந்து விட வேண்டாம்.
------------------------------------------------------------------------------------
லவ் ஜிஹாத், ராமர் கோவில் என்ற பொய்களை நம்பி முஸ்லிம்களுக்கு எதிராக ஆயுதங்களை தூக்கும் அப்பாவி இந்துக்களே... இந்த செய்தியையும் படித்து விடுங்கள். நீங்கள் வெறுப்பை எங்கள் மீது வீசினாலும் மாறாக அன்பையே உங்களுக்கு தருகிறோம். ஏனெனில் இஸ்லாம் எங்களுக்கு அன்பையே போதிக்கிறது.
இந்த அண்டபபுளுகு வேலை தானே ஆகாது.