Followers

Saturday, April 15, 2023

ஒரு காஷ்மீர் இளைஞனிடம் சங்கிகள் அளப்பறை...

 

டெல்லி

 

ஒரு காஷ்மீர் இளைஞனிடம் சங்கிகள் அளப்பறை...

 

சங்கி: 'ஹிந்துஸ்தான் ஜிந்தாபாத்...' சொல்

 

காஷ்மீர் இளைஞன்: நான் இந்தியன். தாராளமாக சொல்வேன்.... 'ஹிந்துஸ்தான் ஜிந்தாபாத்'

 

சங்கி: 'வந்தே மாதரம்' சொல்லு... சொல்லு

 

காஷ்மீர் இளைஞன்: நான் காஷ்மீரைச் சார்ந்தவன். ஹிந்தி அந்த அளவு தெரியாது. என்ன ஏது என்று தெரியாமல் ஜிந்தபாத் சொல்ல மாட்டேன்.

 

சங்கி: ஏய்.. நடிக்காதே... டெல்லியில் இருந்து கொண்டு ஹிந்தி தெரியாது என்கிறாயா?   சரி.. 'பாரத் மாதா கீ ஜே' சொல்லு சொல்லு...

 

காஷ்மீர் இளைஞன்: நான் மீண்டும் சொல்கிறேன். விளங்காத மொழியில் நான் எதற்கும் ஜிந்தாபாத் கூற மாட்டேன்'

 

சங்கிகளுக்கோ தலை சுற்றல் ஏற்பட்டு விட்டது.

 

உயிரைக் காப்பாற்றிக் கொள்ள பொய் சொல்வதற்கும் மார்க்கம் அனுமதிக்கிறது. சுற்றிலும் சங்கிகள் இருந்தும் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருந்தும் 'இறைவனைத் தவிர வேறு எதனையும் எக்காலத்திலும் வணங்க மாட்டேன்' என்கிறான். அந்த இளைஞனின் மன உறுதி முன்னால் ஒட்டு மொத்த சங்கிகளும் சரணடைந்து விட்டனர்.

 

அடேய்.. சங்கிகளா?

 

ஒரு சாதாரண இளைஞனையே உங்களால் வழிக்கு கொண்டு வர முடியவில்லை. இந்தியாவில் உள்ள 25 கோடி முஸ்லிம்களை வழிக்கு கொண்டு வர முடியும் என்று நம்புகிறீர்கள்?

 

 நபிகள் நாயகம் 1400 வருடங்களுக்கு முன்பு விதைத்த ஏகத்துவ கொள்கையைத்தான் அந்த இளைஞன் அத்தனை பேர் முன்னிலையிரும் பறை சாற்றுகிறான். இன்னும் 1000 வருடங்கள் ஆனாலும் முஸ்லிம்களை உங்கள் சனாதன கொள்கைக்கு அடி பணிய வைக்க முடியாது. உங்கள் ராம ராஜ்ய கனவும் பலிக்கப் போவதில்லை. எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.




 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

No comments: