Followers

Thursday, June 10, 2021

45 வயதான கிருஷ்ணனை காப்பாற்றிய யூசுஃப் அலி!

 45 வயதான கிருஷ்ணனை காப்பாற்றிய யூசுஃப் அலி!


2012 ல் ஒரு விபத்தில் கார் ஓட்டிய கிருஷ்ணன் சூடான் நாட்டைச் சேர்ந்த ஒரு சிறுவன் உயிர் போக காரணமாகிறார். எனவே உயிருக்கு உயிர் என்ற ரீதியில் மரண தண்டனையை எதிர்நோக்கி இருந்தார் கிருஷ்ணன்.


சூடானிய குடும்பத்தோடு பேசி கிருஷ்ணனுக்காக தான் 1 கோடி ரூபாய் தருவதாக யூசுஃப் அலி ஒத்துக் கொண்டதால் இன்று குடும்பத்தோடு சந்தோஷமாக உள்ளார் கிருஷ்ணன்.


'சில நேரங்களில் பணம் செலவு செய்தாலும் ஒரு உயிரை காப்பாற்ற முடியாமல் போய் விடும். ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்கு செய்யும் உபகாரம்தான் இது. அந்த வகையில் சூடானிய குடும்பத்தோடு சமரசம் பேசி அவர்கள் கேட்ட பணத்தை கொடுத்து இன்று கிருஷ்ணனை அவரது குடும்பத்தோடு சேர்த்துள்ளோம்.'


-யூசுஃப் அலி லூலூ அதிபர். 


முஸ்லிம்களை வெட்டுவோம் கொல்லுவோம் நாடு கடத்துவோம்  என்று வெறி பிடித்து மன நோயாளிகளாக அலையும் சங்கிகளே... இந்த சம்பவத்தைப் பார்த்தாவது திருந்துங்கள்.




No comments: