'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Wednesday, November 25, 2015
மலேசியாவில் ரஜினிக்கு தமிழ் குர்ஆன் பரிசளிப்பு!
மாற்று கொள்கையுடைய பல பேரை தன் பக்கம் ஈர்த்த இந்த குர்ஆன் மன நிம்மதி தேடி அலையும் ரஜினியையும் ஒரு நாள் ஈர்க்கும்.
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
முட்டாள்தனங்கள். ஏமாறும் பண்பு, கோமாளித்தனமாகும், குணம் பரவலாகக் கிடக்கின்றது.
இராகவேந்திரரின் அற்புதங்களையும் உன்னத அன்பே வடிவான வாழ்க்கையைப் படித்தவா்.அரேபிய நூற்கள் அவாில் எந்த தாக்கத்தையும் எற்படுத்தாது
மூடரின் கூடம் ஹிந்துமதம் என்று கேள்விபட்டுள்ளேன் , அன்புராஜின் மொழி அதை உறுதி படுத்துகிறது
Post a Comment