Followers

Monday, May 17, 2021

குடியிருக்குற வீட்ட தாண்டி ஒரு பய வெளிய வர முடியல..!

 குடியுரிமைச்சட்டம்னு கூவுனான்க..குடியிருக்குற வீட்ட தாண்டி ஒரு பய வெளிய வர முடியல..!

தேசிய கல்விக் கொள்கைனு கூவுனான்க..பள்ளிக்கூடத்தையே திறக்க வழி இல்ல..!! ராமர் கோவில்னு கூவுனான்க...இருக்குற கோவிலையே மூட வேண்டிய நிலைமை..! அம்புட்டு ராசிக்காரன்க...!



1 comment:

Dr.Anburaj said...



அம்புட்டு பள்ளி வாசலும் மூடித்தானே கிடக்குது.
தரித்திரம் அங்கும் தாண்டவம் ஆடுதே.