Followers

Monday, May 24, 2021

PSBB பத்மா சேஷாத்திரி

 சென்னை #PSBB பத்மா சேஷாத்திரி பள்ளியில் ஆசிரியர் ஒருவர் மாணவர்களிடம் முறைகேடாக நடந்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது. இதுகுறித்த புகார்களை பள்ளி நிர்வாகம் தொடர்ந்து அலட்சியப்படுத்தி வந்துள்ளது.குற்றம் இழைத்த ஆசிரியர் மீதும்,பள்ளி நிர்வாகத்தின் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.




No comments: