Followers

Monday, May 17, 2021

எங்களின் இறை நம்பிக்கையை உன்னால் அழிக்க முடியாது....

 

You Can destroy our house, our mosques... But u can not destroy our faith....

 

Palestine will be free, Insha Allah.

 

நீ எங்களின் வீட்டை அழிக்கலாம்.... எங்களின் பள்ளிவாசலை அழிக்கலாம்.... ஆனால் எங்களின் இறை நம்பிக்கையை உன்னால் அழிக்க முடியாது....

 

இறைவன் நாடினால் கூடிய விரைவில் சுதந்திர பாலஸ்தீனைக் காண்போம்.




1 comment:

Dr.Anburaj said...


யுதனின் ஒரு மயித்தைக் கூட அரேபியர்களால் முஸ்லீம்களால் புடுங்க முடியாது.
ஹமாஸ் காரன் 40 எரிகணையை ஏவினால் ஒன்றுதான் தரைக்கு வருகிறது. 39 வானிலே சாம்பல் ஆக்கப்படுகிறது. இஸ்ரவேல் IRON DOME என்ற பிரமாண்டமான ஏவுகணை எதிா்ப்பு முறையை உருவாக்கி தன் நாட்டை பாதுகாத்து வருகிறது.

உகாண்டா ிற்கு கடத்தப்பட்ட இஸ்ரவேல் பயணிகள் விமானத்தை எப்படி மீட்டார்கள் என்பது தங்களுக்கு தெரியும். ஆனால் பதிவிட மாட்டீர். இது போன்ற ஒரு வீரத்தை . . விவேகத்தை . . . உலகின் எந்த ராணுவமும் இது வரைச் செய்யவில்லையே. அந்தராணுவ தாக்குதலை திறம்பட நடத்தி சாதித்து வீரமரணம் அடைந்த மாவீரனின் தம்பிதான் இன்றைய இஸ்வேல் பிரதமா் நேதன் பாகு அவர்கள்.

மக்களை முட்டாள் ஆக்குவதற்கே இணையம் நடத்தும் சு..ன் தெரிந்து கொள்ள கூடுதலாக ஒரு பதிவு. இஸ்ரவேல் பாடப்புத்தகங்களில் இந்தியா பற்றிய உங்கள் தாய் நாடு . . . சுவனப்பிரியன் தாய் நாடான இந்தியா பற்றிய பாடல் இருக்கிறது.
அதன் வரிகள் இதோ.
உனக்குள் ஒளி பரப்பும் அறிவு தேசம் ஒன்று இருக்கிறது

அனைவரின் நன்மைக்கான பிரார்த்தனை செய்யும் தேசம் ஒன்று இருக்கிறது

உலகம் முழுவதும் துன்புறுத்திய போது நமக்கு இருக்க இடம் தாய் போல் ஆதரித்த நாடு ஒன்று இருக்கிறது

அதுதான் இந்தியா அதுதான் இந்தியா .

இஸ்ரவேலில் இருந்து துரத்தப்பட் இஸ்ரவேலர்கள் உலகம் எங்கும் சிதறி ஓடினார்கள். தஞசம் கொடுத்த நாடுகளில் பெரும் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டாா்கள். ஆனால் இந்தியா அவர்களை நேசித்தது. ஆதரித்தது. இஸ்ரவேல் உருவான உடனே அங்கு குடியேற வேண்டும் என்ற சந்தோசத்தில் இந்தியாவை விட்டு இஸ்ரவேலர்கள் சென்றார்கள். இந்தியாவை விட்டுச் செல்ல அவர்களுக்க வேறு காரணம் கிடையாது. இந்தியா ராணுவத்தின் மேஜா் ஜெனரலாக திறப்பட பணியாற்றிய ஜோசப் ரபேல் என்ற யுதரும் 1971 போரில் மிகச் சிறப்பாக பணியாற்றினாா். பாக்கிஸ்தான் தளபதி இந்திய தளபதியிடம் சரணடையும் படத்தில் அவரும் உள்ளாா்.

இஸ்ரவேல் போல் இந்திய ராணுவம் செய்ல்பட்டிருந்தால் செயல்பட காங்கிரஸ் அரசுகள் அனுமதித்திருந்தால் பாக்கி்ஸ்தான் என்றோ அடங்கி ஒடுங்கி தன் வேலை உண்டு என்று வாழ்ந்திருக்கும்.
தனி நாடு கிடைத்த பின்பும் அரேபிய மத வெறி அனைத்தையும் ஆக்கிரமிக்க வேண்டும் என்ற வெறியில் என்ன அடடூழியம் செய்து வருகிறதே.
குரான் படிப்பவன் அப்படித்தான் இருக்கின்றான். ???
என்றாவது இந்துக்களுக்கு எதிரான ஒரு பயங்கரவாத நடவடிக்கையை கண்டித்து தாங்கள் ஒரு பதிவை போட்டது உண்டா ?