Followers

Wednesday, May 19, 2021

இந்த தேச துரோகிகள் மீது ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்படுமா?

 நமது தேசத் தந்தை மஹாத்மா காந்தியை பல பேர் முன்னிலையில் சுட்டுக் கொன்று தூக்கு தண்டனை அடைந்த கொடியவன் கொட்ஸேயின் பிறந்த நாளை குவாலியரில் நேற்று ஹிந்து மஹாசபா கொண்டாடியுள்ளது.

இவ்வளவு தைரியமாக கொண்டாடி அதனை வீடியோவாகவும் வெளியிட்டுள்ள இந்த தேச துரோகிகள் மீது ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்படுமா?
Hindu Mahasabha celebrated Nathuram Godse's birth anniversary in Gwalior.
Any action against these Desh Duroghees?? NSA/UAPA ??



1 comment:

Dr.Anburaj said...

ஆாஎஸ்எஸ் நடத்தும் சேவா பாரதி என்ற அமைப்பு செய்யும் தொண்டுகளைப் பாராட்டி டிவிட்டா் நிறுவனம் ரூ.18 கோடி நன்கொடை அளித்துள்ளது.
-------------------------------------------------------------------------------------
காஷ்மீரில் 4.5 லட்சம் இந்துக்கள் அகதிகளாக வெளியேற்றியது ஜகாதிகள் குரான் படித்த முஸ்லீம்கள்.
பாக் -இந்தியா பிரிவினையின் போது செத்த இந்துக்கள் எண்ணிக்கை தெரியாது. அகதிகாக மாறிது 7லட்சம் இந்துக்கள்.
கார்சாப் கொன்றது 146 பேர்கள். இதில் 22 பேர்கள் முஸலீம்கள்.
மும்பை கலவரத்தில் இறந்தது 567 இந்துக்கள்.குண்டு வெடிப்பு நடத்தியது முஸ்லீம்கள்.
கோவையில் குண்டு வெடிப்பு நடத்தயது முஸ்லீம்கள்.

இதில் கோட்சேயை மட்டும் ஏன் பேசுகின்றார்கள். மறப்போம் கோட்செயை.