Followers

Thursday, May 20, 2021

பாருக்குள்ளே நல்ல நாடு-எங்கள் பாரத நாடு

 

பாருக்குள்ளே நல்ல நாடு-எங்கள்

பாரத நாடு

 

ஞானத்தி லேபர மோனத்திலே-உயர்

மானத்தி லேஅன்ன தானத்திலே

கானத்தி லேஅமு தாக நிறைந்த

கவிதையி லேஉயர் நாடு-இந்தப் (பாருக்குள்ளே)

----------------------------

பாரதி இன்று மோடியின் ஆட்சியின் அவல நிலையைக் கண்டு பாடியிருந்தால்....

 

பாருக்குள்ளே கெட்ட நாடு- எங்கள்

பாரத திருநாடு

 

ஆக்சிஜனிலே... தடுப்பூசியிலே பல

உயிர்களை எடுத்ததிலே....

 

பிணங்களை எரிக்கவும் புதைக்கவும்

இடமில்லாமல் நாய்களும் நரிகளும்

 

தின்று கொழுக்கும் பாரதத் திருநாடு

பாருக்குள்ளே கெட்ட நாடு!

 

எங்கள் பாரதத் திருநாடு

 

என்று பாடியிருப்பாரோ!







 

1 comment:

Dr.Anburaj said...


நீா்நிலைகளை பாதுகாப்பது மக்களின்கடமை.
மக்களை நெறிப்படுத்துவது அரசு.
எங்கொ தவறுகள் நடந்து வருகிறது.
நாம் மிகவும் தொலைவில் உள்ளோம்.
எனவே உண்மை என்ன எப்பது தெரியாது.

மேற்படி படங்கள் எப்போது எடுத்தது என்பது உறுதியில்லை.
இந்துக்களையும் இந்து மத காவலர்கள் மலினப்படுத்த எந்த தந்திரத்தையும் தரங்கெட்ட காரியங்களையும் -தக்கியாவை - செய்ய சு..ன் தயங்குவதில்லை.