Followers

Monday, May 24, 2021

தமிழக நிதியமைச்சர். உண்மையை மிக அழகாக சொல்லியுள்ளார்.

 

'ஒருவரின் இனத்தை அறிய தாய் தந்தையரை வைத்துதான் தீர்மானிக்க வேண்டும். ஹெச். ராஜாவும், ரங்கராஜ் பாண்டேயும் எத்தனை தலைமுறையானாலும் அவர்கள் பீஹாரிகள்தான். இனத்தால் தமிழர்களாக முடியாது'

 

-தமிழக நிதியமைச்சர்.

 

உண்மையை மிக அழகாக சொல்லியுள்ளார்.

 

ஆர்எஸ்எஸிலிருந்து மாதா மாதம் பணம் வருகிறதா? அதை வைத்து குடும்பத்தை ஓட்டினோமா என்று இருந்திருந்தால் இந்த இரண்டு பீஹாரிகளுக்கு இத்தனை தொல்லைகள் வந்திருக்காது. தேவையில்லாமல் இந்து முஸ்லிம் கலவரத்தை இந்த மண்ணில் விதைக்க நினைத்தால் இது போன்ற வசவுகளை அனுபவித்துதான் ஆக வேண்டும்.




2 comments:

Dr.Anburaj said...

ஒரு அரபியை விட மற்றவன் உயா்ந்தவன் அலல என்று பெயரளவிற்கு சொல்லி விட்டு தன்னை பின்பற்றும் அனைவரையும் அரேபிய அடிமைகளாக்கி -தொளுகை அரபியில் தாய்மொழியில் அல்ல மக்காவை நோக்கி தொளுகை - அடிமையாக்கும் தந்திரம் இறைவனுக்கு ஏது திசை- முகம்மது முதலில் ஜெருசலேம் நோக்கித்தான் தொளுகை செய்தாா் ...அதுபோல் தாங்களும் மனம் போல் இனம் மொழி என்று பேசி இந்தியாவை பாழாக்கி விஷக“கருதத்தை பரப்பி வருகின்றீர்கள். திரு.ராஜா தாய்மொழி நிலையில் தமிழ் பேசுகிறாா். எனவே அவா் இந்து தமிழா்தான். வாழ்க இராஜா.

anban said...

சூத்திர அன்பு இஸ்லாமிய கோட்பாடான ஒரே இறைவன் அவனுக்கு இனையும் இல்லை துனையும் இல்லை எவரையும் பெறவுமில்லை எவராலும் பெறப்பட்வுமில்லை என்ற தத்துவத்திற்கு வந்து விட்டால் பெரியவன் சிறியவன் கருப்பன் சிவப்பன் என்ற பேதமில்லாமல் இறைவன் முன் அனைவரும் சமம் என்கிறது இஸ்லாம். இங்கு ஒருத்தன் தலையில், ஒருவன் கையில், ஒருவன் தொடையில், ஒருவன் காலில் என்று பேதம் பிரித்து வைத்து கொண்டு தான் தலை என்று சொல்வதில் தான் பிரச்சினை இருக்கிறது அன்பு.