Followers

Thursday, May 20, 2021

அடப் பாவிகளா..! சங்கிகளின் பொய்களை பாருங்கள்!

 


அடப் பாவிகளா..! சங்கிகளின் பொய்களை பாருங்கள்!

 

இந்த தேர்தலில் அதிமுக ஆட்சிக்கு வந்திருந்தால்... என்ன ஆகிருக்கும்..?

 

ஒரு சமுதாயத்தின் தியாக வரலாறை ஒன்றும் இல்லாமல் ஆக்கியிருப்பார்கள்!

 

கல்வி வேலை வாய்ப்புகளில் முஸ்லிம்கள் போதிய கவனம் செலுத்த வேண்டும் என்பதை இந்நிகழ்வுகள் நமக்கு உணர்த்துகின்றன.

 

படித்தவர்கள் என்று சொல்லக் கூடிய சங்கிகள் எந்த அளவு தரம் தாழ்ந்தவர்கள் என்பதையும் நாம் அறிந்து கொள்ள வைத்த அமைச்சர் பொன்முடிக்கு நன்றிகள்!

 

2 comments:

Dr.Anburaj said...


உண்மை.உண்மை.
அதில் சொல்லப்பட்டுள்ளது அனுபவ உண்மை.
எப்போதும் திமுக சிறுபான்மை வோட்டுகளை குறிவைத்து தாஜா செய்து அரசியல் செய்யும்.
அதில் இதுவும் ஒன்று.

Dr.Anburaj said...

காலையில் விடிந்தவுடன் அனைவரும் தங்களது சபைக்கு வந்தனர். ஜுஹைர் ஒரு முழு ஆடையை அணிந்து வந்திருந்தார்.

அவர் கஅபாவை ஏழு முறை வலம் வந்துவிட்டு

மக்களை நோக்கி “மக்காவாசிகளே! நாம் சாப்பிடுகிறோம். ஆடைகளை அணிந்து கொள்கிறோம். ஹாஷிமின் குடும்பமோ அழிந்து கொண்டிருக்கிறது. அவர்களிடம் யாரும் விற்பதும் கிடையாது, வாங்குவதும் கிடையாது. இது தகுமான செயலா? அல்லாஹ்வின் மீது சத்தியமாக! உறவை துண்டிக்கும்படியான, அநியாயமான, இந்த ஒப்பந்தப் பத்திரம் கிழித்தெறியப்படும் வரை நான் உட்கார மாட்டேன்” என்று கூறினார். பள்ளியின் ஓரத்தில் அமர்ந்திருந்த அபூஜஹ்ல் “நீ பொய்யுரைக்கிறாய். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அது கிழிக்கப்படாது” என்றான்.
-----------------------------------------------------------------------
இந்துக்கள் ஆலயத்தை 3 ,7 முறை வலம் வருவது பண்டைய பண்பாடு. இந்த பண்பாடு அரேபியாவிலும் காபாவிலும் இருக்கிறது. இந்தியாவில் பள்ளிவாசலை வலம் வரும் பழக்கம் இல்லை. ஏன் ?