Followers

Sunday, May 23, 2021

உபி அலஹாபாத் (பிரயாக்ராஜ்) கங்கை நதிக் கரை!

 உபி அலஹாபாத் (பிரயாக்ராஜ்) கங்கை நதிக் கரை!

பிணங்கள் வரிசையாக வந்து கொண்டுள்ளன. கங்கை நதிக் கரையும் இடமில்லாமல் தவிக்கிறது.
எந்த வொரு திட்டமிடலும் இல்லாமல் முஸ்லிம் எதிர்ப்பு, ராமர் கோவில், மாட்டு மூத்திரம் , மாட்டு சாணி என்ற ரீதியிலேயே சிந்தித்து வந்ததால் இன்று அந்த மக்கள் சொல்லொணா துயரை அனுபவிக்கின்றனர்.
சரியாக பள்ளம் கூட தோண்டாமல் பிணத்தை மேலேயே வைத்து விட்டு மண்ணை மூடி விட்டு சென்று விடுகின்றனர். பெரும் மழை வந்தால் அழுகிய பிணங்கள் வெளியே மிதக்க ஆரம்பிக்கும். இது சுற்றுச் சூழலை மேலும் கெடுக்கும்.
புனித நதி என்று பெயரெடுத்த கங்கை சங்கிகளின் ஆட்சிகளால் பிணங்களின் கங்கை என்று பெயரெடுத்துள்ளது.



No comments: