Followers

Saturday, January 21, 2023

கோவிலில் பாங்கு சொல்லப்படுகிறது …

 

கோவிலில் பாங்கு  சொல்லப்படுகிறது …

 

‘’ அல்லாஹுஅக்பர்’’ என்று வரும் பாங்கு   பொதுவாக பள்ளிவாசலில்தான் சொல்ல கேட்டிருப்போம்.   ஆனால் கோவிலில் பாங்கு …  பாங்கு சொல்பவர்கள்  முஸ்லிம்களும் அல்ல.

 

  கேரளா காசர்கோடு பகுதியில் ஸ்ரீ கோமராய கோவிலில் பாங்கு சொல்லி கடவுளை வணங்குவதை ஒரு சடங்காக வைத்திருக்கிறார்கள்.  இது சரியா தவறா என்பது ஒரு   புறமிருந்தாலும்   இந்த சம்பவத்தின் மூலம்  மதசார்பின்மை மற்ற மதத்தை மதிக்கக்கூடிய தன்மை அந்த மக்களிடம் அதிகம் உள்ளதை காண முடிகிறது  (சங்கிகளை தவிற).

 

 இந்துக்களை பொறுத்தவரை மற்ற மத கடவுள்களை மதிப்பார்கள்.  ஆனால் தங்களின் கடவுள் இருக்கக்கூடிய கோவிலிலேயே பாங்கு சொல்கிறார்கள் என்றால்  வியப்பாகத்தான் இருக்கிறது. 

 

அல்லாஹுஅக்பர்  (இறைவன் மிகப் பெரியவன்)




No comments: