Followers

Tuesday, January 10, 2023

'தூரமா போய்யா... கேமராவில் நான் மட்டுமே வர வேண்டும்'

 'தூரமா போய்யா... கேமராவில் நான் மட்டுமே வர வேண்டும்' 


இரண்டு கோமாளிகள்... இரண்டும் கேமரா பைத்தியங்கள்....


இரண்டுக்கு மத்தியில் மக்கள் நாம்தான் பரிதாப ஜீவன்கள்.




1 comment:

Dr.Anburaj said...

நன்றாக கவனியுங்கள்.திரு.அமா்த்ஷா அவர்கள் ஒருவரை தள்ளி நிறகச் சொல்கிறாா்.அதற்கு பின் அந்த வலது கை பக்கம் நிற்பவர்கள் வரிசையாக நின்று அனைவரும் கமராவின் கவரேஜ் உள் வருகின்றாா்கள். திரு.அமா்த்ஷா நமது உள்துறை அமைச்சா். கேமைராவில் தான் மட்டும் வர வேண்டும் என்று நினைக்கவில்லை.செயல்படவில்லை.மற்றவர்கள் படமும் தெளிவாக தெரிய வேண்டும் என்பதற்காகவே அப்படிச் செய்தாா் என்பது நிரூபணம்.

நாய்கள் குரைத்து . . . .? ஆவதென்ன