Followers

Saturday, November 07, 2020

நபிகள் நாயகத்தின் பொன் மொழியை மேற்கோள் காட்டி பேசிய அமெரிக்க வருங்கால ஜனாதிபதி....

 நபிகள் நாயகத்தின் பொன் மொழியை மேற்கோள் காட்டி பேசிய அமெரிக்க வருங்கால ஜனாதிபதி....


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : “உங்களில் ஒருவர் ஒரு தீமையைக் கண்டால் அதை கையால் தடுங்கள். அல்லது நாவால் தடுங்கள். அல்லது மனதால் வெறுத்து ஒதுங்கி விடுங்கள்”.

– அறிவிப்பவர் : அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) நூல்: முஸ்லிம் 70



1 comment:

Dr.Anburaj said...


வோட்டு அரசியல் படுத்தும் பாடு கொஞ்சமா?

முஹம்மதுவுீனு் கருத்துக்களில் இரண்டு வகை உள்ளது. 1.முஸ்லீம்களுக்கானது 2.காபீர்களுக்கானது.

திரு.பைடன் அவர்கள் சொன்ன வசனம் முஸ்லீம்களுக்கானது மட்டும்.பிற மதத்தவர்களுக்கு இது பொருந்தாது.