Followers

Tuesday, November 03, 2020

அவா அந்த காலத்துலேயே நன்னா சமர்த்தா திருடியிருக்கா!

 அவா அந்த காலத்துலேயே நன்னா சமர்த்தா திருடியிருக்கா!


கோவில் கருவறைக்குள் மற்ற சாதியினர் வரக் கூடாது என்று தடை போட்டது இப்படி சுரண்டவதற்காகத்தானா?

🙂
தமிழக தொல்லியல் துறை வெளியிட்ட "திருமால்புரம்" என்ற புத்தகத்தில் இருக்கும் கல்வெட்டு செய்தி
காலம் காலமாக கோவில் நகைகளை திருடியது யார் என்பதற்கான சான்று 114ஆம் பக்கத்தில் இருக்கிறது

1 comment:

Dr.Anburaj said...

எவன் யோக்கியன் ? யோக்கியத்துவம் சாதி அடிப்படையில் இல்லை.பிறாமணன் உயாந்தவன் என்ற எண்ணம் மனதில் இருப்பவன்தான் இப்படிப்பட்ட பதிவுகளை போட்டு ரசிக்கின்றான். என்மனதில் யாரையும் உயா்வாகவோ தாழ்வாகவோ நினைப்பதில்லை. நாடாா் சமூகத்தில் கூட நில உடைமைக்காரா்கள் பனைஏறிகள் என்ற பிரச்சனை மனித உரிமை மீறல் இருந்தது.

காபீர்களை கொள்ளையடிப்பது காபீர் பெண்களை வைப்பாக அடிமையாக வைப்பது அரேபிய வல்லாதிக்கவாதிகளின் கொள்கைதானே