Followers

Monday, November 16, 2020

கேரளத்தில் முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிமாகிவிட்டால் என்ன நடக்கும்?

 கேரளத்தில் முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிமாகிவிட்டால் என்ன நடக்கும்?

ஒரு ஐபிஎஸ் அதிகாரி என்கிற முறையில் கேரளத்தில் மலப்புரம் மாவட்டத்தில் நான்கு ஆண்டுகள் பணிபுரிந்திருக்கின்றேன். அந்த அனுபவத்தில் சொல்கின்றேன். முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகமானால் வாழ்வின் எல்லாத் துறைகளும் செழிக்கும். சிறக்கும்.

ஒரு காவல்துறை அதிகாரி என்ற வகையில் ஹிந்து, முஸ்லிம், நாயர், ஈழவர், கிருத்தவர் என்று அனைத்து தர மக்களிடமும் பழகியுள்ளோம். பாரம்பரியமிக்க மலையாளிகளை நான் மலப்புரத்தில்தான் பார்க்கிறேன். ஒருவர் மற்றவருக்கு உதவுவதாகட்டும், சட்டத்தை மதிப்பதிலாகட்டும் மலப்புர மக்கள் முன்னணியில் உள்ளனர்.

- கே சேதுராமன் ஐபிஎஸ்

MALAPPURAM: As the debate over the controversial statement regrading the Muslim population in Kerala made by former police chief of the state, T P Senkuamr still continues, a senior IPS officer in state K Sethuraman who served as district police chief of Muslim majority Malappuram district for four years came up with the statement that the increase of Muslim population will make the state better place to live in.
In a note posted on his facebook page on Monday, Sethuraman said that if Muslim population increase in state it will reduce communalism and casteism.
"As police officers, we have travelled throughout the state and know people from every corner of the state. Everywhere I have come across only Hindu, Muslim, Nair, Ezhavan, Christian, Dalit etc. But in Malappuram, one can find paccha Malayali (a genuine Malayali). Any one is ready to help another. People are extremely law abiding, cordial and helpful", he says in FB post.

timesofindia
JULY 10, 2017







9 comments:

vara vijay said...

Why saudi Arabia, and other muslim majority nations such as iraq, iran, syria, palastine are in war despite having almost 100 percent muslim population. . I dont accept your claim. This world can be only peaceful, If everybody had given a space to live in. Such as real secularism, in which Atheists, and all other thesists can live side by side. And more overyou should stop killing people for critizing religion.

suvanappiriyan said...

வளைகுடாக்கள் பல வருடங்களாக அமைதியாகத்தான் இருந்தன. எண்ணெய் வளம் மிகுந்தவுடன் அதன் வளத்தை அபகரிக்க வல்லரசுகளும் இஸ்ரேலும் பின்னிய சதி வலையில் இன்று வளைகுடா சிக்கித் தவிக்கிறது. கண்டிப்பாக இதிலிருந்து மீளும்.

Dr.Anburaj said...

இதெல்லாம் முஸலீம்கள் அளித்த விருந்தில்,

சிக்கன் பிரியாணி சாப்பிட்ட மயக்கத்தில் இந்த காவல்துறை அதிகாரி பேசியிருக்கின்றாா்.

அது மட்டும்தான் உண்மை.

பெரும் அளவில் கள்ளக்கடத்தல்“ நடப்பது மலப்புரத்தில்தான். ஹிந்து அழிப்பை குறிக்கோளாக கொண்ட அரேபிய மத பயங்கரவாத இயக்கங்கள் மிகுந்த செல்வாக்கு பெற்றிருப்பது மலப்புரம் மாவட்டத்தில்தான்.
நடப்பதற்கு முன்பே முஸ்லீம்களை காப்பாற்றுவாா்.
பால்கோட்“ தாக்குதல் திரு.மோடி அவர்கள் “தோ்த்லுக்காக” நடத்தப்பட்டது என்று பகிரங்கமாக குற்றம் சுமத்தியிருந்தாா் சுவனப்பிரியன்.
ஆனால் இன்று இம்ரான்கானின் சாதனை என்று பாக்கிஸ்தான் பகீரங்கமாக அறிவித்துள்ளது.
சுவனப்பிரியனுக்கு நன்கு தெரியும்.அனால் முஸ்லீம்களை காப்பாற்ற முன் ஏற்பாடாக அனைத்தும் செய்வாா்.சொல்வாா்.பதிவிடுவாா்.

மலப்புரம் குற்றவாளிகளின் சொர்க்கம். எனவேதான் இப்படி ஒரு பதிவைப் போட்டு மக்களை திசை திருப்புகிறாா்.

Dr.Anburaj said...

இந்தக் கலகத்தை இரண்டு முஸ்லிம் அமைப்புகள் முன்னின்று நடத்தின. ஒன்று, குட்டம்-இ-காபா (Khuddam-i-Kaba), இரண்டாவது மத்திய கிலாஃபத் கமிட்டி (Central Khilafat Committee). இந்த இரண்டு இயக்கங்களின் முக்கிய நோக்கம் எல்லா முஸ்லிம் நாடுகளையும் இணைத்து ஒரு இஸ்லாமிய காலிஃபேட் (Pan-Islami Caliphate) அமைப்பது.

இதனைக் குறித்து கூற விழையும் டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர் அவர்கள், “பிரிட்டிஷ்காரர்களால் ஆளப்படும் இந்தியா தாருல்-ஹார்ப் (Darul-Harb) ஆனதால், முஸ்லிம்கள் அவர்களை எதிர்த்துப் போரிட வேண்டும். அவ்வாறு போரிடாவிட்டால் அவர்கள் ஹிஜாரத்தை (முஸ்லிம்கள் வாழும் நிலப்பகுதியில் இருந்து வெளியே) செய்ய வேண்டும் எனவும் இந்த இயக்கங்கள் மலபாரி முஸ்லிம்களிடையே பிரச்சாரம் செய்தன.”

இந்தக் கலவரம் பிரிட்டிஷ்காரர்களுக்கு எதிரானதாகச் சொல்லப்பட்டாலும், அவர்கள் வாழும் பகுதியில் பிரிட்டிஷ்காரர்கள் எவரும் இல்லாததால், அவர்களின் வன்முறை அப்பாவி இந்துக்களின் மீது கட்டவிழ்த்து விடப்பட்டது. காலம் காலமாக தங்களுடன் வாழ்ந்த தங்களின் அண்டை வீட்டார்களான இந்துக்கள் மீது செய்யப்பட்ட, எண்ணிப் பார்க்கவே இயலாத, காட்டுமிராண்டித்தனமான வன்முறைகளைக் குறித்து பாபா சாகேப் அம்பேத்கர் இவ்வாறு எழுதுகிறார் –

“மாப்ளாக்களின் கையில் சிக்கிய இந்துக்கள் கொடூரமான முடிவைச் சந்தித்தார்கள். படுகொலைகள், கட்டாய மதமாற்றங்கள், இந்துக் கோவில்களின் மீதான தாக்குதல்கள், பெண்களின் மீதான பாலியல் வன்கொடுமைகள், கர்ப்பிணிப் பெண்களின் வயிற்றைக் கிழித்து கருவினைச் சிதைத்தல், கொள்ளை, தீ வைத்தல், பொது இடங்களை இடித்துத் தகர்த்தல்…. என வன் செயல்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்லும். சுருங்கச் சொன்னால் மனிதர்கள் அறிந்த எல்லாவிதமான காட்டுமிராண்டித்தனமான செயல்களும் இந்துக்களுக்கு முஸ்லிம் மாப்ளாக்களால் செய்யப்பட்டது. இன்றுவரை அங்கு எத்தனை இந்துக்கள் கொல்லப்பட்டார்கள் என்பதோ அல்லது எத்தனை பேர் கட்டாயமாக மதமாற்றம் செய்யப்பட்டார்கள் என்பதோ அல்லது எத்தனை பேர்கள் காயம் பட்டார்கள் என்பதே அறியப்படவில்லை. என் நோக்கில் அவ்வாறு செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை மிக, மிக அதிகமாக இருக்கும் என்பதே என்னுடைய கணிப்பு.”
Moplah Revolt

Dr.Anburaj said...

1901-ஆம் வருடத்திலிருந்து 1943-ஆம் வருடம் வரை இந்தியாவில் வாழ்ந்த பிரிட்டிஷ்காரரான ஜெ.ஜெ. பன்னிங்கா (J.J. Banningaa) இந்த பயங்கரங்கள் குறித்து மேற்குலகிற்கு அறிவித்த முதல் ஐரோப்பியராவார். இந்தக் காட்டுமிராண்டித்தனத்தை விசாரித்து நீதி வழங்கிய மூன்று ஜட்ஜ்கள் கொண்ட பெஞ்ச், இதற்குக் காரணமான முக்கிய குற்றாவாளிகளை விசாரித்தது பற்றிப் பின்வருமாறு பதிகிறார் ஜெ.ஜெ. பன்னிங்கா,

“கடந்த நூறு வருடங்களுக்கும் மேலாக மாப்ளாக்கள் திடீர், திடீரென இதுபோன்ற கொலைவெறி வன்முறையில் தொடர்ந்து ஈடுபட்டு வந்திருக்கிறார்கள். இஸ்லாமிய மதவெறியே இதன் அடிப்படை. காஃபிர்களைக் கொன்றால் உடனடியாக சுவனம் கிடைக்கும் எனத் தொடர்ந்து வெறியூட்டப்பட்டு வந்த முஸ்லிம்கள் அதனை முழுமையாக நம்பி நடப்பவர்களாக இருக்கிறார்கள். அவ்வாறு வெறியூட்டப்படும் நாட்களில் கூட்டமாகக் வெளிக்கிளம்பும் மாப்ளாக்கள், கண்ணில் படும் எந்தவொரு இந்துவையும், அவர் யாராக இருந்தாலும், கொல்வதற்குத் தயங்காதவர்களாக இருந்திருக்கிறார்கள். தங்களின் இந்தக் கொலைபாதகச் செயல்கள் குறித்து எந்தவிதமான குற்ற உணர்வும் அவர்களிடையே இருந்ததில்லை”

மாப்ளாக்களின் கொலைவெறித் தாண்டவத்தை விளக்கும் ஜெ.ஜெ. பன்னிங்கா,

“…அங்கிருந்த கிணறுகள் இந்துக்களின் வெட்டிச் சிதைக்கப்பட்ட உடல்களால் நிறைந்திருந்தன; கர்ப்பிணி இந்துப் பெண்கள் துண்டு துண்டாக வெட்டப்பட்டார்கள்; இந்துத் தாய்மார்களின் கைகளில் இருந்து பிடுங்கப்பட்ட குழந்தைகள் அவர்களின் கண் முன்னேயே கொல்லப்பட்டார்கள்; அப்பெண்களின் கணவர்களும், தந்தையரும் சித்திரவதை செய்யப்பட்டார்கள். தங்களின் மனைவி, மகள்களின் கண்களின் முன்னேயே அவர்களை நெருப்பு வைத்துக் கொன்றார்கள் மாப்ளாக்கள். இந்து இளம்பெண்கள் வலுக்கட்டாயமாகத் தூக்கிச் செல்லப்பட்டுக் கற்பழிக்கப்பட்டார்கள். வீடுகள் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டன. நூற்றுக்க்கும் அதிகமான இந்துக் கோவில்கள் இடிக்கப்பட்டு, அழிக்கப்பட்டன. கால் நடைகள், முக்கியமாக பசுக்கள் கொல்லப்பட்டு அவற்றின் குடல்கள் உருவி எடுக்கப்பட்டு, இந்துக் கோவில் தெய்வங்களின் கழுத்தில் மாலைகளாக இடப்பட்டன…..”

குறைந்தது பத்தாயிரம் இந்துக்கள் மாப்ளாக்களால் கொல்லப்பட்டிருக்கலாம் எனத் தெரிவிக்கிறார் இன்னொரு வரலாற்றாசிரியரான ராபின்சன்.

கிலாஃபத் இயக்கத்தை ஆதரிக்கும் மகாத்மா காந்தி, “மாப்ளாக்களை இந்திய நாட்டின் மிக வீரமுள்ளவர்களாகவும், கடவுளுக்கு அஞ்சி நடப்பவர்களாகவும்” சித்தரிப்பதுடன், மாப்ளாக்களின் வன்முறையைக் குறித்து அதிகம் அலட்டிக் கொள்ளாதவராகவும் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறார்.

இதனைக் குறித்து யங்-இந்தியாவில் எழுதும் மகாத்மா, “நான் கல்கத்தாவில் இருக்கையில் எனக்குக் கிடைத்த உறுதியான தகவல்களின் அடிப்படையில் மூன்றே மூன்று கட்டாய மதமாற்றங்கள்தான் இந்தக் கலவரத்தால் நிகழ்ந்ததாக அறிந்தேன்….இந்தச் செயல்கள் இந்து-முஸ்லிம் ஒற்றுமையை எந்தவிதத்திலும் பாதிக்காது” என்கிறார்.

Dr.Anburaj said...

ஆனால், உண்மையோ இதற்கு நேரெதிரானது. கிலாஃபத்தின் போது கணக்கிலடங்காத மிக ஏராளமான எண்ணிக்கையில் இந்துக்கள் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டார்கள். மகாத்மாவிற்கு அவருடைய அரசியல் நிர்பந்தங்கள் இருந்திருக்கலாம் என்பதுடன் இதனை இங்கு நிறுத்திக் கொள்வோம்.
---------------------------------------------------------------------------------
மாப்ளா கலவரம் குறித்து பாபா சாகேப் அம்பேத்கா் சொன்னது.


BR ambedkar on moplah riots:
The Moplas were suddenly carried off their feet by this agitation. The outbreak was essentially a rebellion against the British Government The aim was to establish the kingdom of Islam by overthrowing the British Government. Knives, swords and spears were secretly manufactured, bands of desperadoes collected for an attack on British authority. On 20th August a severe encounter took place between the Moplas and the British forces at Thirurangadi. Roads were blocked, telegraph lines cut, and the railway destroyed in a number of places. As soon as the administration had been paralyzed, the Moplas declared that Swaraj had been established. A certain Ali Musaliar was proclaimed Raja, Khilafat flags were flown, and Ernad and Walluvanad were declared Khilafat Kingdoms.

As a rebellion against the British Government it was quite understandable. But what baffled most was the treatment accorded by the Moplas to the Hindus of Malabar. The Hindus were visited by a dire fate at the hands of the Moplas. Massacres, forcible conversions, desecration of temples, foul outrages upon women, such as ripping open pregnant women, pillage, arson and destruction- in short, all the accompaniments of brutal and unrestrained barbarism, were perpetrated freely by the Moplas upon the Hindus until such time as troops could be hurried to the task of restoring order through a difficult and extensive tract of the country. The number of Hindus who were killed, wounded or converted, is not known. But the number must have been enormous
– Pakistan or Partition of India

Dr.Anburaj said...

வளைகுடாக்கள் பல வருடங்களாக அமைதியாகத்தான் இருந்தன. எண்ணெய் வளம் மிகுந்தவுடன் அதன் வளத்தை அபகரிக்க வல்லரசுகளும் இஸ்ரேலும் பின்னிய சதி வலையில் இன்று வளைகுடா சிக்கித் தவிக்கிறது. கண்டிப்பாக இதிலிருந்து மீளும்.
-----------------------------------------------------------------------------
01 எண்ணெய் வளத்தை அபகரிக்க யாரும் அங்கு செல்லவில்லை.
எண்ணெய் எடுக்கத் தெரியாத முட்டாள்களாக, குருடுஎண்ணெய்யை பிரித்்து டீஸலாக பெட்ரோலாக ...... பல பொருட்களாக பிரித்துக் எடுக்க அரேபியனுக்கு தெரியுமா ?தெரியாது. -2. அதைக் கற்றுக் கொடுத்தவன் வல்லரசுகள். இன்றும் குருடு ஆயிலை பல...பல ஆயிரம் அடிகள் ஆழத்தில் இருந்து எடுத்துக் கொடுப்பன் அமெரிக்கர்களும் ... பிற நாடுகளும்தான். நவீன் வாழக்கையை அமைத்துக் கொடுத்தவர்கள் வல்லரசுகள்தாம்.
சவுதிகாரன் யேமன் மீது குணடு வீசுகிறான் . ஏன் ? ஈரான் -இராக் போா் எதற்கு 8 ஆண்டுகள் நடந்தது ஏன் ?
03. சவுதிகாரனும் குவைத்காரனும் சரித்திரம் என்ன ? அவனது தொன்மை எத்தனை ஆண்டுகள். என்றாவது ஒரு அறிவியல் கண்டு பிடிப்பை கண்டவனா ?
தின்னத் தெரியும் . அடிமைப் பெண்களை ....க தெரியும். வேறு என்ன தெரியும் இந்த அரேபியனுக்கு ?
04. இஸ்ரவேலா்கள் 104 நோபல் பரிசுகளை பெற்றுள்ளாா்.அரேபியன் எத்தனை பரிசுகளை பெற்றுள்ளான் ? பதில் சொல்.
சுவனப்பிரியன் .

Dr.Anburaj said...

எனது கருத்தை வெளியிடும் தைரியம் தங்களுக்கு இல்லை. ஆகவேதான் எனது பதிவை வெளியிடவில்லை.

Dr.Anburaj said...

பத்மநாபபுரம் கோவிலில்
பல கோடி மதிப்புள்ள தங்கம் வெள்ளி போன்ற செல்வத்தை பாதாள அறையில் இன்றும் அடைத்து வைத்து இந்து சமூகத்தின் ஏழைகளுக்குசெலவிட ஏதோ காரணங்கள் சொல்லி தவிா்க்கும் இந்து அதிகார வர்க்கத்தின் முட்டாள்தனங்கள் கொஞ்சமா ?

இந்துக்களின் கோணல்கள் ஒன்றா இரண்டா ? ஒட்டகத்தின் கோணல் ஒன்றா இரண்டா