Followers

Sunday, November 01, 2020

எனது உயிர், எனது உடல், எனது தாய் தந்தை

 'எனது உயிர், எனது உடல், எனது தாய் தந்தை, எனது செல்வங்கள் அனைத்தையும் இழந்தாலும் நபிகள் நாயகத்தின் கண்ணியத்தை மட்டும் இழக்க விட மாட்டோம். காரணம் அவர்கள் மூலமாக நாங்கள் பெற்ற சிறந்த வாழ்வு முறை.....




4 comments:

vara vijay said...

This is called cult.

Dr.Anburaj said...

புல்வாமா தாக்குதலுக்கு பாகிஸ்தான்தான் காரணம் என்பதற்கு தகுந்த ஆதாரத்தை கொடுங்கள். உரிய நடவடிக்கை எடுக்கிறோம். - இம்ரான்கான்

[Video]

posted by suvanappiriyan at 6:09 AM on Feb 19, 2019
1 – 1 of 1

Blogger Dr.Anburaj said...

தங்களது மனம் கவர்ந்த காதலன் சகோதரன் இசுலாமிய சகோதரன் திரு.இம்ரான்கான் என்ற சொல்கிறாா் என்பதை முஸ்லீம்களுக்கு எடுத்துக் காட்டுவது தங்களுக்கு முக்கியம்.
இதற்கு முன்னா் நடந்த காடைதனங்கள் குறித்து இந்தியா- எங்கள் தாய்நாடு அளித்த ஆதாரங்களுக்கு இவரோ இவரது முன் பதவி வகித்த தலைவர்களோ யாது செய்தார்கள் என்ற கேள்வியை இந்தியா என்ற காபீர்ஸ்தான் நாட்டின் பாதுகாப்பு அமைச்சா் திருமதி நிா்மலா சீதாராமன“ கேட்டாா்.அதற்கு தங்கள் அண்ணன்-காக்கா காலிபா ஜனாப்இம்ராம்கான் ஏதும் பதில் அளிக்கவில்லை.
அதற்கும் ஏதாவது பதிவைப் போடுங்களேன். பாக்கிஸ்தான் மீதுபாசம பொத்துக்கொண்டு வருகின்றதே.
----------------------------------பாக் கிஸ்தான் மந்திரி ” புல்வாமா தாக்குதல் இம்ாம்கானின் கைவண்ணம் ” என்று பேசிவிட்டாரே.

இப்போது என்ன செய்யப் போகினறாா் சுவனப்பிரியன் என்ற அரேபிய மத வெறியன் ?

Dr.Anburaj said...


நான் கேலி சித்திரம் வரையவில்லை. ஆனால் ஒரு கேள்வி -முஹம்மது குறித்துதான்.

முஹம்மது படித்தவரல்ல.அவா் காலத்தில் பேனா பென்சில் ஜெராக்ஸ் அச்சு இயந்திரம் தகவல் தொடா்பு சாதனங்கள் ஏதும் இல்லை. உயா்ந்த மேடையில் ஏறி சத்தமாக பேச வேண்டும். அல்லது தண்டாரா போட்டு தகவலை அறிவிக்க வேண்டும். ஆக ஒரு தகவல் 100 பேர்களை அடைவது கூட மிகச் சிரமம்தான்.
மேலும் ஊா் களுக்கிடையே விசாலமான சாலை வசதி கிடையாது.மலை பாலைவனங்கள் கடல் நதி பனி காடு கொடும் விலங்குள் இவற்றை எல்லாம் கடந்து மனிதன் பயணப்பட வேண்டும் என்றால் அது இமாலய பணியாக இருந்தது.

முஹம்மதுவை முழு உலகிற்கும் அருட்கொடையாக அனுப்பியுள்ளாா் அல்லா-அதாவது முழு உலகிற்கும் அவா்தான் நபி. தூதா் மெசியா .

முஹம்மது சமய பணியாற்றியது கிட்டத்தட்ட 26 ஆண்டுகள்தாம். 45 வயது வரை சாதாரண வாழ்க்கைதான் வாழ்ந்தாா் என்று நினைக்கின்றேன். அதற்கு பிறகு நபி என்று அறிவித்து அதை ஏற்காத அரேபிய மக்களை பணிய வைக்க பல போர்களை நடத்தி.......மெதினாவை வென்று .......மக்காவை வென்று ...... அவா் விரும்பிய சிலைகள் உடைப்பு மற்றம் சில சீா்திருத்தங்களைச் செய்தாா். குரானோ ஹதீஸ் போன்ற எந்த சமய நூலும் அவரது காலத்தில் தயாராகவில்லை. அதற்கு பின் உமா் காலத்தில் யோசித்து உதுமான் காலத்தில் ஒரளவிற்கு தயாரிக்கப்பட்டு ... தயாரிக்கப்பட்ட 6 பிரதிகளையும் தீயிட்டு கொளுத்தி ..... பின் குரான் தயாரிக்கப்பட்டது. அரபு மொழியில் அதுவும் முஹம்மது பிறந்த குரேஷி மக்கள் பேசும் அரேபிய மொழி வழக்கில் எழுத் வேண்டும் என்று முஹம்மது விரும்பியதன் பேரில் அப்படி எழுத்ப்பட்டது. குரானும் ஹதீஸ்கள் போன்றவை முழுமை பெறுவதற்கு 100 /200 வருடங்கள் மேலாகி இருக்க வேண்டும்.
உலகத்தை இரட்சிக்க கடவுள் முஹம்மதுவை அனுப்பினால் அவருக்கு 1000 ஆண்டுகள் ஆயுளைக் கொடுத்திருக்க வெண்டும். உலகத்தில் உள்ள அனைத்து மொழிகளை பேசவும் எழுவும் கற்றுக் கொடுத்திருக்க வேண்டும். எங்கிருந்தும் எங்கும் செல்ல - அவருக்கு வழி வகை இருக்க வேண்டும். அவா் காலத்தில் குரான் முழு வடிவம் பெற்று கோடிக்கணக்கில் உலகில் உள்ள அனைத்துமொழிகளிலும் மொழிமாற்றம் செய்து அச்சிடப்பட்டு வழங்கப்பட்டிருக்க வேண்டும்.
------------------------------------------------------------------------------
ஆனால் மதினா - மெக்காவோடு தன் வாழ்க்கையை முடித்துக் கொண்ட ஒரு மனிதனை கடவுள் உலகத்திற்கு வழி காட்டியாக படைத்தாா் என்று புகழ்வது பொய்யானதுதானே!

ஆயிரக்கணக்கில் எழுத்து வடிவம் உள்ள மொழி எழுத்து வடிவம் இல்லாத மொழிகள் உள்ள உலகில் அரபி மொழி தவிர வேறு ஏதும் தெரியாத ஒருவரை கடவுள் உலகத்திற்கு வழி காட்டியாக படைத்தாா் என்று புகழ்வது பொய்யானதுதானே!

25 ஆண்டுகள் சமய பணி செய்த அதுவும் போர்களில் அதிக நேரம் கவனம் செலுத்திய அரேபியன் ஒருவரை கடவுள் உலகத்திற்கு வழி காட்டியாக படைத்தாா் என்று புகழ்வது பொய்யானதுதானே! உலகிற்கு நல்வழி காட்ட 25 ஆண்டுகள் போதும் என்று கடவுள் நினைப்பதற்கு கடவுள் என்ன முட்டாளா ?

இன்றளவும் 1600 ஆண்டுகள் கழிந்த பின்னும் அந்தமான் தீவிற்கு இசுலாமிய செய்தி போய்விட்டதா ? அபுபக்க்ா் கலிபாவாக இருந்த போது இசுலாத்தை ஏற்ற மக்கள் வரி கட்ட மாட்டேன் என்றும் இசுலாத்தை விட்டு விலகி போனார்கள். அவர்களை ஆயுதம் கொண்டுதானே அடக்கி வரி வசுல் செய்தாா். இசுலாத்திற்குள் மீண்டும் கொண்டு வந்தாா்.

உலகத்திற்கு வழிகாட்ட கடவுள் விரும்பி இருந்தால் கிராமத்திற்கு கிராமம் நபிகளை அனுப்பி இருக்க வேண்டும். இதற்கு பல லட்சம் நபிகள் தேவைஅந்த பகுதி மக்கள் கலாச்சாரத்தில் மொழியில் மக்களோடு மக்களாக வாழ்ந்துதான் வழி காட்ட முடியும். முஹம்மது அரேபியமொழியில் பேசி அரேபிய மக்களோடு வாழ்ந்து உறவாடி ........நபியாக வாழ்ந்து உதாரணமாக வாழ்ந்தாா் . ஆனால் உலகில் உள்ள ஆயிரக்கணக்கான மக்கள் குழு விற்கு கோ்த்திரங்களுக்கு மக்கள் பிரிவிற்கு இது வரை இப்படி ஒரு நபரை அல்லா அனுப்பவில்லை.
முஹம்மதால் செய்ய முடியாத பணி உலகிற்கு உதாரமாக வாழ்வது. வழிகாட்டுவது.முஹம்மதுவிற்கு சாத்தியமில்லாத ஒரு வேலையை கடவுள் அளித்தாா் என்பது கடவுளை முட்டாளாக காட்டுகிறது.

தங்கள் பதில் என்ன ?

Dr.Anburaj said...


உலகத்திற்கு வழிகாட்டி”என்ற நிலையில் முஹம்மது செய்த பணிகள் என்ன ?

இது குறித்து முஸ்லீம்கள் தங்கள் கருத்தை பதிவு செய்யலாமே ? யாரும் பதிவு

செய்யவில்லை.
1.அரேபிய கலாச்சாரம் படிதான் வாழ்வதுதான் ஆன்மீகம். அல்லாவிற்கு பிடித்தமானது.மற்ற கலாச்சாரங்கள் அனைத்தும் ஹராம் என்றால் முஹம்மதிற்கு முன் ஜாகிலியா காலத்தில் அரேபிய மண்ணில் மரித்தவர்களின் ஆன்ம வாழ்க்கைக்கு என்ன பதில் ? நரகமா ? பிற கலாச்சார மக்களுக்கும் நரகமா ?