Followers

Monday, February 16, 2026

'நாங்கள் இந்திய நாட்டின் பூர்வகுடிகள் அல்ல' - ஒரு பிராமணரின் வாக்கு மூலம்




 'நாங்கள் இந்திய நாட்டின் பூர்வகுடிகள் அல்ல' - ஒரு பிராமணரின் வாக்கு மூலம்


வட மாநிலங்களில் தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைக்காக பெரும் போராட்டம் நடந்து வருகிறது. நமது ஊடகங்கள் அதனை மறைக்கின்றன. அந்த போராட்டத்தில் கலந்து கொண்டஒரு பிராமணர் சொல்கிறார்.


'பிராமணர்களாகிய நாங்கள் இந்த மண்ணின் மைந்தர்கள் அல்ல. ஐரோப்பாவிலிருந்து இடம் பெயர்ந்து இங்கு குடியேறியவர்கள்'


'அப்போ நீங்கள் இந்தியர் இல்லையா?'


'தற்போது இந்திய சட்டப்படி நாங்கள் இந்தியர்கள்தான். அதை மறுக்கவில்லை. ஆனால் எங்களை விட இந்நாட்டில் பழங்குடி மக்கள், ஆதி திராவிடர்கள், மற்ற பிற்படுத்தப்பட்ட மக்கள் எங்களை விட காலா காலமாக இந்த மண்ணில் வசிப்பவர்கள். அவர்களின் பாதுகாப்பு, கல்வி, வேலை வாய்ப்பு என்பது அவர்களின் சதவீதத்துக்கு ஏற்ப கண்டிப்பாக கொடுக்கப்பட வேண்டும். அதுதான் சமூக நீதி'


இவர்தான் மிகச்சிறந்த பிராமணர். இவரைப் போன்று அனைத்து பிராமணர்களும் மாறி விட்டால் நமது நாடு கூடிய விரைவிலேயே வல்லரசாக மாறி விடும். 














No comments: