ஒரு சில சங்கிகளுக்கு இஸ்லாமியர்களை கண்டால்தான் கடவுள் ஞாபகமே வருகிறது...
சுற்றுலா செல்லும் பேரூந்தில் ஒரு இஸ்லாமிய மாணவியை வெறுப்பேத்த பக்தி பாடல்களை பாடிய சக தோழியர்கள். அதனை தனது அழகிய புன்சிரிப்பால் கடந்து சென்ற இஸ்லாமிய மாணவி அடுத்து இஸ்லாமிய பெண்களின் ஹிஜாபை பார்த்து குத்தாட்டம் போட்ட சங்கிப் பெண். முகலாயர்கள் காலத்தில் அரசர்கள் முன்னால் இப்படித்தான் இவளின் முன்னோர்கள் ஆடி மகிழ்விப்பார்கள். அந்த ஞாபகம் இந்த சங்கிப் பெண்ணுக்கு வந்ததால் ஹிஜாபை பார்த்தவுடன் தன்னயைறிமால் ஆடுகிறார். மேலும் ஒரு மேல் சாதியை சேர்ந்த சங்கி தனது தாயை பேருந்து நிலையத்தில் விட்டு விட்டு ஓடி விடுகிறான். அந்த தாயோ செய்வதறியாது கண் கலங்கி நிற்கிறார். அவனுக்கும் முதுமை வரும். இதே போல் அவனது மகனும் நிர்கதியாக விட்டுச் செல்வான் என்பதை ஏனோ மறந்து விட்டான் அந்த சங்கி.
No comments:
Post a Comment