Followers

Sunday, March 03, 2019

அப்படியானால் இதையும் கொஞ்சம் யோசியுங்கள் !

@Kaja Mydeen அப்படியானால் இதையும் கொஞ்சம் யோசியுங்கள் !
EVM மிசினேபோதும் பிஜெபியின் வெற்றிக்கு ! அப்படியிருக்க இந்தப்போர்ப்பதற்றம் ஏன் ? இதன் நோக்கமும் விளைவும் எப்படி இருக்கவேண்டும் என்று யார் எதிர் பார்க்கிறார்கள் ?
பிஜெபி ஒரு கார்பரேட்கைப்பிள்ளை! மீண்டும் அதிகாரத்தில் இருந்தால் அதால் லாபமடைவது கார்பரேட்கூட்டம்தான். அதற்கு EVM மிசினேபோதுமே எதற்கு யுத்தப்பரபரப்பு ?
இதில் இரண்டு விசயங்களை யோசிக்கமுடிகிறது.ஒன்று மக்கள் EVM மெசின்மீது கொண்டுவந்துள்ள சந்தேகத்தை , மறைப்பதற்கு, இந்த போர் நடவடிக்கையை விளம்பரமாக்கலாம்.இந்தப்போரினால் மக்கள் பிஜெபிக்கு ஆதரவளித்துவிட்டதாய் மக்களை நம்பவைக்கலாம்! இதனால் இந்தமுறை பிஜெபி வெற்றி EVM ன்சூழ்ச்சி என்று சந்தேகப்படமாட்டார்கள் !
அதாவது வாக்கு எந்திரதால் செய்யப்போகும் தவறுக்கு இப்போதே திட்டமிடல் துவங்கியிருக்கிறார்கள் ?
இரண்டு, போர்சூழலில் இருநாடுகளின் பொருளாதாரம் பணமதிப்பிழப்பு அதிகமாகும் ! நாம் பாகிஸ்தானின் பொருளாதாரத்தைப்பற்றி யோசிக்கவேண்டியது அவசியமில்லை.நம் இந்தியப்பொருளாதாரம் சரிந்தால் விளைவு யாருக்குச் சாதகம் என்பதுதான் முக்கியம் இவ்விடத்தில்.நமக்கு கடன் கொடுத்தும்.இங்கு அதிக அளவில் முதலீடும் செய்துள்ள இங்கிலாந்து அமெரிக்கா இஸ்ரேல் போன்ற ஐரோப்பியக்கிருஸ்துவ நாடுகள்தானே ? தொடர்ந்து இந்தியாவைக் கடனாளியாகவே வைத்திருக்கவும் , தொடர்ந்து இந்திய வளத்தைக் கொள்ளையடிக்கவும் இவர்களின் கார்பரேட்நிறுவனங்களின் லாபத்தைக்கணக்கிட்டு ஏன் அவர்கள் இந்த புல்லாமா படுகொலையைச் செய்திருக்கக்கூடாது ?
இந்திய மீடியாக்கள் அணைத்தையுமே இவர்கள் கைப்பற்றிவிட்டார்கள். வாஜ்பாயிகாலத்திலேயே என்பதால் போர்பதற்றமான சூழலை உருவாக்குவதுபோல் திட்டமிட்ட செய்திகளைப் பரப்பியும் வருகிறார்கள். ஆகையினால்தான் இந்தச்சந்தேகம் இவர்கள்மீதும் யோசிக்கவைக்துள்ளது.
இன்னும் இந்த 40 உயிர்களின் சேதத்தால் இந்தியமக்களுக்கோ அல்லது பாகிஸ்தானை பழிவாங்குவதால் இந்திய மக்களுக்கோ, எந்தவிதமான ஆதயமுமில்லை.அப்படித்தான் பாகிஸ்தான் நாட்டிற்கும் எந்த ஆதாயமும் இருக்கப்போவதில்லை. இந்நிலையில் இருவருக்குமிடையே கிருஸ்துவநாடுகளின் சதியும் அதற்கார காரணங்களையும் யோசிக்கத்தவறிவிடுகின்றோம்!
அல்லது யோசிக்காமல் திசைதிருப்பப் படுகின்றோம் அவர்களின் ஊடகங்களால் !
ஜெய் இந்தியா !

ஆர்எஸ்எஸ், சிபிஐ, அரசு அதிகாரிகள் மீது ஐஎஸ் ஆதரவாளர்கள்

ஆர்எஸ்எஸ், சிபிஐ, அரசு அதிகாரிகள் மீது ஐஎஸ் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்த திட்டம்: என்ஐஏ தகவல்
-Tamil The Hindu
03-03-2019
இந்த செய்திக்கு வருண் சஞ்சய் என்ற இந்து மத சகோதரர் அங்கு அளித்த பின்னூட்டம்.
Varun Sanjay - "மாட்டுக்காக சிறுபான்மை மக்களை அடித்து கொள்ளும் போது வராத IS,
முசபார் நகர் கலவரத்தின் போது வராத IS,
அயோத்தியில் ராமர் கோவில் கட்ட சொல்லி, சங் பரிவார் அமைப்புகள் நடத்திய மிக பெரிய பேரணிக்கு வராத IS,
தேர்தல் அப்போ மட்டும் எப்படி கரெக்ட்டா வராணுக 🤣
நாங்க உஷாரா தான் டா இருக்கோம் 🤣"
------------------------------------------------
உண்மையை உரத்துச் சொன்ன வருண் சஞ்சய்க்கு பாராட்டுக்கள். ஐஎஸ் என்ற அமைப்பு அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளின் கள்ளப் பிள்ளை. அவர்கள் செய்யும் கொடூரங்களை மறைக்க அவர்களால் ஏற்படுத்தப்பட்ட அமைப்பு. இதே ஐஎஸ் அமைப்பு ஈராக்கிலிருந்து பெட்ரோலை கள்ள சந்தையில் விற்கிறது. சாடிலைட் வசதி கொண்ட அமெரிக்காவால் இதனை தடுக்க முடியாதா? இஸ்லாமியர்கள் எங்கு பாதிக்கப்பட்டாலும் அங்கு இந்த ஐஎஸ் நாய்கள் வருவது இல்லை. இஸ்லாத்துக்கு மாற்றமான செயல்களை செய்து இஸ்லாத்தின் பெயரை களங்கப்படுத்துவதே இவர்களுக்கு இடப்பட்ட கட்டளை. அதனை சரியாக செய்து வருகிறார்கள்.

யூதர்கள், பார்பனர்கள் ஒற்றுமை!

யூதர்கள் யார்? யூதர்களும் நம் நாட்டு பிராமணர்களும் பல விஷயங்களில் ஒத்துப் போவது எதனால்? அவர்கள் எவ்வாறு ஆட்சி அதிகாரங்களை கைப்பற்றுகின்றனர். நமது நாட்டை தற்போது 'சாகர்மாலா' என்ற திட்டத்தின் அடிப்படையில் எவ்வாறு கார்பரேட்டக்கு தாரை வார்க்க முயற்சி நடக்கிறது? தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டின் பின்னணி என்ன? என்பதை எல்லாம் இந்த காணொளி மிக அழகாக சொல்கிறது. இது பலரையும் சென்றடைய உதவுங்கள்.


Friday, March 01, 2019

ஒட்டகம் எவ்வாறு படைக்கப்பட்டுள்ளது

ஒட்டகம் எவ்வாறு படைக்கப்பட்டுள்ளது என்பதை அவர்கள் பார்க்க வேண்டாமா?
திருக்குர்ஆன் 88:17




சமணர் தனித்த சமயம்

சமணர் தனித்த சமயம்
சமண விழுச்சிக்கு பின் சைவ சமயம் மாறிய சமணர்கள். நீறுபூசி வெள்ளாளர் என்று அழைக்கப்பட்டனர்
நீறுபூசி வெள்ளாளர் என்போர் சமணத்தில் இருந்து சைவத்திற்க்கு வந்தவர்களாக இவர்களை குறிப்பிடப்படுகிறது. வீரசைவத்தைச் சார்ந்த யோகிஸ்வரர் அல்லது வைராவி அல்லது சிவபண்டாரம் என்போரே நிறுபூசிகள் என்று குறிப்பிடுவதாக கருதுகிறேன்.
இன்றும் வைராவி பிரிவினர்கள் சமணத்தைச் சார்ந்த நயினார் நோன்பை மேற்க்கொண்டு வருகின்றனர். தென் தமிழகத்தின் பல சமண கோவில்களில் இன்று வரை இவர்கள் வழிபாடுகள் செய்து வருகின்றனர். தற்போது கிடைக்கும் தமிழகத்தின் பழமையான சமணம் சார்ந்த கல்வெட்டுகளில் வைராவிகள் பற்றிய குறிப்புகளும் கிடைக்கிறது.
இந்த வைராவிகள்தான் பாண்டிய மன்னர்களின் மெய்க்காவலர்களாக இருந்தவர். வைராவி என்றால் "சமணத்தின் இளந்துறவி" என்று பொருள். பிற்காலத்தில் சைவ ஆலயங்களின் மெய்காவலர்கள் இருந்த வைராவியை "இளங்கேள்வி" என்பார்கள். கோவில் தம்பிரான்களை "முதுகேள்வி" என்பார்கள்.
“Jains in this part are called as ‘Neeru Poosi Vellallar’ as they are into farming activities,” says Santhalingam.
http://www.thehindu.com/.../decipherin.../article7813990.ece
இன்றும், தமிழ்நாட்டின் சில இடங்களில் ‘நீறுபூசும் வேளாளர்’ என்போர் உள்ளனர். இவரும் முன்பு சமணராக இருந்து பின்னர் சைவராக மாறியவர். இவர் நீறணிந்து சிவனை வழிபடுகின்றனராயினும் இரவில் உண்ணாதிருத்தல் முதலிய சமணசமய ஒழுக்கங் களையும் ஒழுகி வருகின்றனர். இராமநாதபுரம் மாவட்டத்தில் ‘மஞ்சுபுத்தூர் செட்டிகள்’ என்று ஒரு வகுப்பார் உளர். இவர்கள் இப்போது சைவர்கள். ஆனால், வெள்ளிக்கிழமை தோறும், இளையான்குடி சிவன் கோவிலுக்கு வெளியேயுள்ள ‘அமணசாமி’யைத் தொழுது வருகின்றனர். இந்த அமணசாமி இவர்களின் குல தெய்வம் என்றும் சொல்லுகின்றனர். இப்போது சைவராக உள்ளவர்களில் பெரும் பகுதியோர் பண்டைக் காலத்தில் சமணராக இருந்தவர்களே என்பதற்குப் போதிய சான்றுகள் பல உள.
http://projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0598.html
திருக்குறண்டி சமண கோவிலும் வயிராவிகளும்
https://m.facebook.com/permalink.php?
story_fbid=1352914218078583&id=1022417727794902
நவகாண்டம்களில் ஈடுபட்ட வயிராவிகள் பற்றிய தகவல்
http://www.thehindu.com/.../namma.../article2945833.ece
வயிராவிகளின் யோகீஸ்வரர் சிலை, போர்வாள் மற்றும் நவகாண்டம் பற்றிய தகவல்
http://www.tharavu.com/2009/11/700.html
வயிராவிகளின் யோகீஸ்வரமுடையார் கோவில் பற்றிய தகவல்
பொன்னின் தம்பிரான் (வீரசைவர்)
https://m.facebook.com/.../a.1022423.../1340644882638850/...
பழனி அருகே பொருந்தல் என்னும் ஊரில் ஈமச்சின்னத்தில் கி.மு. நான்காம் நூற்றாண்டின் தாழியும், புரிமணையும், தாழியில் “வயிர” என்னும் எழுத்தும் பொறிக்கப்பட்டுள்ளது.
https://www.yarl.com/.../149526.../
வயிராவி நிர்வாகம் செய்துவந்த குன்றக்குடி திருக்கோவில்.
https://ta.m.wikisource.org/.../பக்கம்:குன்றக்குடி_அட.../173
பாண்டியர் காலத்தில், கோவிலை சூறையாட வந்த வாணாதிராயர் கூட்டத்திற்கும் காவல் பணியில் இருந்த பொன்னப்ப வயிராவி ஒருவருக்கும் இடையில் நடந்த சண்டையில், அந்த வயிராவி உடல் முழுவதும் விழுப்புண் பெற்ற பின்னரும், தொடர்ந்து சண்டையிட்டு வாணாதிராயர் கூட்டத்தை தோற்றோட செய்து கோவில் செல்வதை காப்பாற்றியதால், பாண்டிய மன்னர் அவருக்கு `திருக்கொடுங்குன்ற நாடாழ்வான் ' என்ற பட்டத்தை அளித்து அதை கல்வெட்டுகளிலும் பதிய செய்தார்.