Followers

Thursday, April 19, 2018

பெண்ணிடம் வீரத்தை காட்டும் கோழைகள்....

'நான் பலராலும் பயமுறுத்தப்படுகிறேன். எனக்கு மிகப் பெரும் நெருக்கடிகள் கொடுக்கப்படுகிறது. நான் எத்தனை நாள் உயிரோடு இருப்பேன் என்று எனக்கு தெரியாது. எந்த நேரத்திலும் நான் கொல்லப்படலாம். எந்த நேரத்திலும் கற்பழிக்கப்படலாம். நான் கோர்ட்டுக்கு வரும் போது பலராலும் எதிர்க்கப்படுகிறேன். இதை அரசு பார்த்துக் கொண்டிராமல் அவர்களை தடுக்க வேண்டும். எந்த முயற்சி எடுத்தாலும் குற்றவாளிகளை நான் விடப்போவதில்லை. குற்றவாளிக் கூண்டில் ஏற்றியே தீருவேன்.'

தீபக் சிங் ரஜாவத்

ஆசிஃபாவுக்காக வாதாடி இன்று கொலை மிரட்டலுக்கு உள்ளாகியிருக்கிறார் இந்த வீரப் பெண்மணி. பெண்ணிடம் வீரத்தை காட்டும் கோழைகள் இந்த இந்துத்வாக்கள்.


No comments: