Followers

Monday, April 30, 2018

இந்துமதம் வேறு: இந்துத்வா வேறு:

நேற்று மதுரையில் இந்து பெருங்குடி மக்கள் லட்சக் கணக்கில் கூடி வழிபாடு நடத்திய போதும் ஒரு அசம்பாவிதம் இல்லை: போலீஸ் கெடுபிடி இல்லை: இது பக்தி

ஆனால் 60 அல்லது 70 பேர் நடத்தும் விநாயகர் ஊர்வலத்தில் பதட்டம் தொற்றிக் கொள்கிறது: ஆயிரம் போலீஸார் குவிக்கப்படுகின்றனர்: பொது மக்களுக்கும் சிரமம். ஏனெனில் இது அரசியல்.

இந்துமதம் வேறு: இந்துத்வா வேறு: இதனை அனைவரும் உணர்ந்து விட்டால் இந்தியா வல்லரசாகி விடும்.


1 comment:

Dr.Anburaj said...

இந்துக்கள் சுயகட்டுப்பாடு மிக்கவா்கள். அவர்களுக்கு காவல்துறையின் பாதுகாப்பு தேவையில்லை.ஆனால் முஸ்லீம்கள் அரேபிய மத அடிமைகள். அரேபியவிசுவாசிகள் இந்தியாவை காபீா் நாடு என்று வெறுப்பவா்கள்.எனவே அவர்களால் அடிக்கடி பிரச்சனை எற்படுகின்றது. எனவே முஸ்லீம்களிடமிருந்து விநாயகா் ஊரவலத்திற்கு பாதுகாப்ப அளிக்க காவல்துறை குவிக்கப்படுகின்றது.காரணம் அரேபியமத அடிமைகள்.

மதுரை யில் நடந்து ஊா்வலத்திற்கு இடையுறு செய்து பாருங்களேன்! என்ன அடி கிடைக்கும் என்பது தங்களுக்கு தெரியும்.