Followers

Monday, April 16, 2018

அமெரிக்க சிறைகளிலும் வளரும் இஸ்லாம்!


அமெரிக்க சிறைகளிலும் வளரும் இஸ்லாம்!

உலக அளவில் இஸ்லாத்தை அழிக்க யூதர்கள் பல திட்டங்களை தீட்டி வருகின்றனர். நம் நாட்டு இந்துத்வா மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பும் இஸ்லாமிய தாக்கத்தை ஒழிக்க கோடிகளை செலவு செய்கின்றனர். இளைஞர்களை மூளை சலவை செய்து இஸ்லாமிய எதிர்ப்பை விதைக்கின்றனர். ஆனால் இந்த தூய மார்க்கமானது அனைத்து தடைகளையும் உடைத்து மேலும் வீரியம் பெறுகிறது. அமெரிக்க சிறைச் சாலைகளில் குற்றவாளிகள் அமைதி தேடி அலைகின்றனர். முடிவில் அவர்களுக்கு இஸ்லாமே தீர்வாக அமைகிறது.

2050ல் தற்போதுள்ள இஸ்லாமியர்களின் எண்ணிக்கையானது இரண்டு மடங்காக அதிகரித்து விடும் என்று ஆய்வறிக்கைகள் கூறுகின்றன. அமெரிக்காவில் முன்பு இஸ்லாத்துக்கு அதிக எதிர்ப்பு இருந்தது பொல் தற்போது இந்தியாவிலும் இஸ்லாமியர்கள் திட்டமிட்டு அலைக்கழிக்கப்படுகின்றனர். அமெரிக்காவைப் போல இந்தியாவிலும் மக்கள் கூட்டம் கூட்டமாக நுழையும் நாள் வெகு தொலைவில் இல்லை.

அவர்கள் இறைவனின் ஒளியைத் தம் வாய்களைக் கொண்டு ஊதி அணைத்து விட நாடுகின்றனர்; ஆனால் இறை மறுப்பாளர்கள் வெறுத்த போதிலும், இறைவன் தன் ஒளியைப் பூரணமாக்கியே வைப்பான்.

குர்ஆன் 61:8



No comments: