Followers

Sunday, April 22, 2018

பாலியல் கேசில் சிக்குறவா அனைவருமே பிஜேபிகாரனா இருக்காளே!


பாலியல் கேசில் சிக்குறவா அனைவருமே பிஜேபிகாரனா இருக்காளே! அபச்சாரம்!

இரவு இரயிலில் மிடில் பர்த்தில் தூங்கிக்கொண்டு இருந்த 9 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற பாஜகவின் முன்னாள் RK நகர் வேட்பாளர் பிரேம் ஆனந்த், சக இரயில் பயணிகளால் பிடிக்கப்பட்டு காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு POCSO சட்டத்தில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட்டுள்ளார். இவருக்கு 57 வயதாகிறது. கூடுதலாக இவர் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்.

இன்று
பாஜக காரன் ஒவ்வொருத்தனும் கேவலப்பட்டு நிற்கிறான்.
பாஜக காரன் அனைவரும் கற்பழிப்பவர்கள் என்று நாம் சொல்லவில்லை;  ஆனால், கற்பழிப்பவன் அனைவரும் பாஜககாரன் என்றுதான் சொல்கிறோம்.





No comments: