Followers

Saturday, August 22, 2020

இறைவன் இந்த சகோதரிக்கு நேர் வழியைக் காட்டுவானாக!

 மிக அழகிய பேச்சு!

சொர்க்கத்துக்கு போக ஒரு மார்க்கம் உடன்கட்டை ஏறச் சொல்கிறது: மற்றொரு மார்க்கமோ பெண் குழந்தைகளை ஒழுங்காக வளர்த்தாலே சொர்க்கம் செல்லலாம் என்கிறது.


அன்புராஜ் போன்ற பாசிசத்துக்கு அடிமையாகிப் போனவர்கள் இந்த பேச்சை கேட்டாவது திருந்துவார்களாக!


இறைவன் இந்த சகோதரிக்கு நேர் வழியைக் காட்டுவானாக!




2 comments:

Dr.Anburaj said...

கைதட்டல் போதை காரணமாக அறிவை அடகுவைத்து தனக்கு மேடை அமைத்து தந்தவர்கள் குறித்து கவர்ச்சியாக பேசுவது மேடை பேச்சாளார்களின் கலை.ஈனத்தனம்.பணத்திற்காக மற்றவர்களின் உண்மை தகுதியை மறைத்து வானம் அளவிற்கு புகழ்ந்து பேசும் ஒரு மடத்தனம் நிறைந்த பெண்மணி. இவர் ஒரு பட்டதாரி ஆசிரியை.நீட் தோ்வு சட்டமாக்கியதை எதிா்த்து பணியை ராஜினாமா செய்தாா் என்று நினைக்கின்றேன். இந்த மாதிரி அரை வேக்காடுகளை எல்லாம் சு...ன் போன்ற அரேபிய அடிமைகள் இந்து- இந்திய விரோதிகள் என்றும் பயன்படுத்திக்கொள்வார்கள். ஏற்கனவே அம்மணியின் ஒரு வீடியோ பதிவிடப்பட்டிருந்தது. அதிலும் வம்பு பேச்சுதான். இறையிலலா இசுலாம் என்ற இணையத்தை படித்தாரா? இவரது முகவரி பதிவு செய்யுங்கள் . நான் தொடா்பு கொள்கிறேன்.

Dr.Anburaj said...

உடன்கட்டை ஏறம் பழக்கம் ஒரு உயா்சாதி பழக்கம். இதற்கு ஆரம்பம்முகலாளா்களின் படையெடுப்பு. குடும்ப பெண்ணை அடிமைப் பெண்ணாக்கும் குமுஸ் - கேவலமான கருத்தை மத கொள்கையாக போதிக்கும் அரேபிய காடையர்களின் படையெடுப்பில் அவர்கள் கையில் குமுஸ் பெண்ணாக சிக்கி விடக் கூடாது என்று பயம் இந்துக்களின் படை தோற்ற நிலையில் காரணமாக தீயில் விழுந்து இந்து பெண்கள் தற்கொலை செய்தார்கள்.இதை பிற்காலத்தில் ..சில பகுதிகளில் கொண்டாடு பித்து பிடித்துவிட்டது. உடன்கட்டை ஏற வேண்டும் என்று எங்காவது அதிகாரப்புா்வ புத்தகங்களில் சொல்லப்பட்டுள்ளதா ? திருக்குறளில் திருமந்திரத்தில் சிலப்பதிகாரத்தில் .....பகவத்கீதையில் ..... உபநிடதங்களில் .....யோகசுத்திரங்களில் .....சொல்லப்பட்டுள்ளதா ? எவனோ ஒரு முட்டாள் என்னவோ உளறினான் என்றால் அவனை மேற்கோள் காட்டி பேசுவது முட்டாள்தனம் என்று இந்த அம்மணி உணரவில்லையே ? முட்டாளை மேற்கோள் காட்டுபவரும் முட்டாள்தான்.
1.2.3.4 பெண்களை திருமணம் செய்யுங்கள் யுத்தத்தில் கைபற்றப்பட்ட பெண்கள் எத்தனை வேண்டுமனாலும் குமுஸ அடிமைப் பெண்ணாக்கி வைத்துக் கொள்ளுங்கள். திருமண பந்தமின்றி அவர்களோடு பால்உறவு கொள்வது நியாயமானதுதான் என்கிறது குரான் .யெஸடி இன பெண்கள் 13000 பேர்கள் குமுஸ பெண்ணாக்கியது அண்மைகால வரலாறுதானே. பத்திரகை கூட படிக்காத முட்டாள் பெண்மணி க்கு மேடைப் பேச்சு ஒரு கேடா !
நபியே வலக்கறம் கைபற்றிய பெண்கள் உமக்கு ஹலால் என்கிறதே அரேபிய புத்தகங்கள்.
அம்மணி அதை படிக்கவில்லையோ .ஒரு வேளை குமுஸ் பெண்ணாக முஸ்லீம்களுக்கு வாழ அம்மணிக்கு விருப்பம் ஆக இருக்கலாம். மன ஒட்டம் யாருக்கு தெரியும்.