Followers

Sunday, August 09, 2020

(பாபர் மசூதி -இராமர் கோவில்) - வாசுகி மோகன்.

 வணக்கம்

(கற்பனை காம கதையை முக நூல் தளத்தில் தோலுரித்து காட்டும் வாசுகி மோகன்)

இன்று
உலகம் எங்கும் தமிழ் சமூக மக்களால் புரியாமல் பேசப்படும் ஒன்று................

(பாபர் மசூதி -இராமர் கோவில்)

இந்து பிராமண சமூகத்தில் பிறந்த வாசுகி மோகன்..............

உண்மையை சொல்லவோம்
உரக்க சொல்வோம்...........

மத வெறி கொண்டவன் கோவம் கொண்டால்..........
அது
என் கால் செருப்புக்கு சமம்.

என்
தமிழ் சமூகம் உண்மையை அறிந்து கொள்ளவேண்டும் என்ற ஆசையில் இந்த சிறிய முக நூல் பதிவு.......

கற்பனை காம காவியம் இராமாயணம்.............

எவனாவது மறுக்க முடியுமா?
இராமாயண நூலை கண்ணால் கூட பாத்து இருக்க மாட்டான்..............

இந்த மத வெறி கொண்ட மிருகங்கள்.....

Attention -
(I have original ramayanam in my home.
Samaskirtham to english translation)

தசரதன் யார் இவன்?
வால்மீகி என்ற அயோக்கியனின் கதைப்படி.........

கோசலை நாட்டு மன்னன்...............
இவனுக்கு 3மனைவி.
(1)
கோசலை
(2)
கைகேயி
(3)
சுமித்திரை

இது போதாது என்று.........
இந்த காம வெறியனுக்கு 60ஆயிரம் வைப்பாட்டிகள்.......

எவனாவது பொய் என்று மறுக்க முடியுமா?

கதை படி இவர்களுக்கு பிறந்த பிள்ளைகள்.........
(1)
இராமன்
(2)
பரதன்
(3)
இலக்குவனன்
(4)
சத்துருகன்
(5)
சாந்தா.......

ஓகே.........
எப்படி இந்த கதை தொடங்குகிறது.....

இலங்கை மன்னனாம் இராவணன் (நிலவழங்கி பாண்டியன் இவனது பெயர்)

இராமன் பொண்டாட்டியை தூக்கி சென்று விட்டானாம்.............

இராமன் பொண்டாட்டியை ஏன் தூக்கி சென்றான் என்று எவனாவது கேட்டு இருக்கிறானா?

அல்லது சிந்தித்து இருக்கிறானா?

இராமாயண கதைப்படி இராவணன் தங்கை சுற்றுலா வரும் வேலை பாதுகாவலன் கரனோடு.........

இராமன்....
இராவணனின் தங்கை கோமளவல்லி மீது மோகம் கொண்டு காம இச்சைக்கு இணங்க அழைத்த போது அவள் மறுக்க.......

இலக்குவனன் அவள் மர்மஉறுப்பை அறுத்து துடிதுடிக்க அவள் இறந்து விட......

காப்பாளன் கரணும் கொல்லப்பட செய்தி கேட்ட இராவணன்..............

என்
இலங்கை தேசத்தில் இருந்து வந்தான் பழி தீர்க்க............

இந்த காம வெறியர்கள் அங்கே இல்லை என்பதை அறிந்து..............

இராமன் மனைவி சீதையை தூக்கி சென்றான் இலங்கை.............

ஆண்மை இருந்தால்.............
என்னோடு போர் செய்து உன் மனைவியை மீட்டு கொண்டு போ என்று........

இராமாயணத்தில் வால்மீகி சொல்கிறான்.............

புஷ்ப்பக விமானத்தில் வந்து 7நிமிடங்களில் சீதையை தூக்கி சென்று விட்டான் என்று................

தன் மனைவியை மீட்க இராமனுக்கு..............

வால்மீகி என்ற பெயரில் ஒரு குடிகாரன் -காம வெறியன் எழுதிய கற்பனை கதை இராமாயணம்.

இதை
எவனும் மறுக்க முடியாது.
இராமாயணத்தை 99%என் தமிழ் சமூகம் படிக்க வில்லை.

மத வெறியர்கள் படிக்க விட வில்லை என்பது தான் உண்மை.

வால்மீகி என்ற காம வெறியன் எழுதி உள்ளான்
உத்ரகாண்டம்....
சருக்கம் 22 சுலோகம் 27
இராமன் பல பெண்களிடம் காம இச்சையை இரவு நேரங்களில் கழிப்பான்..........

உத்தரகாண்டம்....
சருக்கம் 42 சுலோகம் 8
இராமன் விண்ணை ரசிப்பான் மாமிசம் உண்பான் மது பணம் உண்பான்...................

மத வெறி கொண்ட மிருகங்களே மறுக்க முடியுமா இல்லை என்று......

இராமாயணத்தில் உத்தரகாண்டம் அத்தியாயத்தில்.............

உங்கள்
மத வெறியால் எத்தனை தாலிகள் அறுபட்டது....................

எங்கள்
முன்னோர்கள் வாழ்ந்த நாட்டில்.

உன்
மத வெறியால் என்ன சாதிக்க போகிறாய்?

உன்
மத வெறியால் என்ன இது வரை சாதித்து இருக்கிறாய்?
(அன்புடன் வாசுகி மோகன்)



3 comments:

vara vijay said...

VASUKI MOHAN ALIAS SUVANAPRIYAN. SO YOU ARE HAPPY ,WHY ARE YOU HIDING UNDER OTHERS NAME. BUT WE TRUE ATHESIT CAN POINT OUT MORE MISTAKES, REDICULAS AND INHUMAN ACT DONE BY ALLAH AND HIS PROPHET.

Dr.Anburaj said...

அரேபிய சண்டியா் மஹம்மது தன்னை நபி என்று அறிவித்து என்னத்தை செய்தாா் ?

சாதித்தாா் ? எப்படி சாதித்தாா் ? என்ற கதையை அம்மணி அறியாமல் இராமாயாணத்தைப்

பற்றி பேசுவது ஏன் ?

Dr.Anburaj said...

உத்தர காண்டத்தில் இராமனது வரலாற்றின் கடைசி பகுதிதான் இடம் பெற்றுள்ளது. அதில் இராமனின் சொந்த வாழ்க்கையைப் பற்றி எந்திவிதமான கருத்தும் இடம்பெற்று இருக்க முடியாது. தசரதன் பற்றி அதில் தாங்கள் குறிப்பிடும் கருத்து இல்லை.
தாங்கள் செய்வது அரேபிய தக்கீயா. பொய் பிரச்சாரம். சுத்த பொய்.

53 வயதில் 9 வயது சிறுமியை பாலியல் உறவுக்கு பயன்படுத்திய அரேபியனை பின்பற்றும் ஈனன் சு..ன் தானே.!