Followers

Monday, August 10, 2020

மிகப் பெரிய சதி சத்தமில்லாமல் நடந்து கொண்டுள்ளது.

 ஒரு மாவட்டம் விட்டு மற்ற மாவட்டம் போவதற்கே ஈபாஸ் நடைமுறை உள்ளபோது இத்தனை வட நாட்டவர் தமிழகத்தில் பணி ஆணை பெற்றது எப்படி? இவர்களை இங்கு அழைத்து வந்தது யார்? 1000 கிலோ மீட்டர் பயணித்து இத்தனை பேர் வருவது சாதாரண காரியம் இல்லை.

தமிழர்கள் முற்றாக புறக்கணிக்கப்பட்டுள்ளார்கள். வட மாநிலங்களில் இவ்வாறு ஒட்டு மொத்தமாக தமிழர்கள் ரயில்வேயில் பணியில் அமர முடியுமா?

மிகப் பெரிய சதி சத்தமில்லாமல் நடந்து கொண்டுள்ளது. தமிழன் டாஸ்மாக்கிலும், நடிகனுக்கு பாலாபிஷேகம் செய்வதிலும் காலம் கடத்திக் கொண்டுள்ளான்.





1 comment:

Dr.Anburaj said...

தமிழன் டாஸ்மாக்கிலும், நடிகனுக்கு பாலாபிஷேகம் செய்வதிலும் காலம் கடத்திக் கொண்டுள்ளான்.


ரொம்ப சரி.


உருப்படாமல் போகும் வழியைக் காட்டியவர்கள் திராவிட இயக்க தலைவா்கள்.மற்றும் இந்துக்களுக்கு மட்டும் மதச்சார்பற்ற தன்மை பேசிய கோழைகள்.