Followers

Sunday, August 30, 2020

'பேட்டி பசாவ்' என்று பிரதமர் கூறுகிறார்....

 சுற்றிலும் குண்டர்கள்.....

'பேட்டி பசாவ்' என்று பிரதமர் கூறுகிறார்....

பலகீனமான நான் என்ன செய்வேன்....

என்னைப் போன்ற லட்சோப லட்சம் பெண்கள்.....

இந்திய நாடெங்கும் கண்ணீர் வடிக்கின்றனர்.....

இதுதான் ராம ராஜ்யமா?

இன்னும் எத்தனை காலத்துக்கு வேடிக்கை பார்க்கப் போகிறீர்கள்.....

என்னை காக்காத இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாகட்டும்.




1 comment:

Dr.Anburaj said...

இன்னும் எத்தனை காலத்துக்கு வேடிக்கை பார்க்கப் போகிறீர்கள்.....

என்னை காக்காத இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாகட்டும்.


ஒருஅரேபிய அடிமை தான் ஆக்கிரமிக்க வேண்டிய மண்ணை நாசமாகப் போகட்டும் என்றுதான் சொலவான்.

இது எங்கே நடந்தது ? என்ன காரணம் என்ற விபரங்கள் ஏதும் யின்றி ஒரு பதிவை போடுவது முட்டாள்தனம். சு..ன் என்றுமே அறிவாளி கிடையாது.

மனிதர்களை தண்டிக்கும் உரிமை மக்களுக்கு கிடையாது. நீதிமன்றங்களுக்குதான் உண்டு. இந்த வீடியோவை விபரங்களுட்ன தலைமை நீதிபதிக்கு அனுப்பி பரிகாரம் காண முயன்று விட்டு பதிவிட்டிருந்தால் சு...ன் யோக்கியன்.

இந்திய தேச விரோதி சு..ன். இந்திய மண்ணையும் இந்துக்களை சதா மலினப்படுத்தும் கட்டுரைகளை எழுதி வருகின்றாா்.
வயதுக்கு வராத 9 வயது சிறுமியை 53 வயது கிழவன் புணருகின்றான். அவன் உலகிற்கு வழிகாட்டியாம்.