Followers

Tuesday, August 25, 2020

உபியில் பத்திரிக்கையாளர் சுட்டுக் கொலை!

 உபியில் பத்திரிக்கையாளர் சுட்டுக் கொலை!

உபியின் பாலியா தாலுக்காவில் ரத்தன் சிங் (வயது 45) என்ற பத்திரிக்கையாளர் தனது இரு மகள்கள் முன்பு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

சில வாரங்கள் முன்பு விக்ரம் ஜோஸி என்ற பத்திரிக்கையாளர் மகள் முன்பு சுட்டுக் கொல்லப்பட்டதும் இதே உபியின் காஸியாபாத்தில் என்பது நினைவிருக்கலாம்.

இந்துத்வாவின் ஆட்சி என்பது முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல அது இந்துக்களுக்கும் எதிரானது என்பதை இந்த துப்பாக்கி சூடுகள் நமக்கு உணர்த்துகின்றன.

தகவல் உதவி
இந்தியா டுடே
25-08-2020



No comments: