Followers

Monday, October 26, 2020

கோவில் பூசாரிகள் கட்டாயம் திருமணம் முடிக்க வேண்டும்

 உபி மாநிலத்தில் கவுசாம்பி கிராமத்தில் கோவில் பூசாரி பாபா ராம்தாஸ் (வயது 65) கோவிலுக்கு வந்த சிறுமியை தனியே அழைத்துச் சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனை கண்ட பொது மக்கள் பாபாவை நைய புடைத்துள்ளனர்.


கோவில் பூசாரிகள் கட்டாயம் திருமணம் முடிக்க வேண்டும் என்ற சட்டம் போட்டால்தான் இது போன்ற குற்றங்கள் குறையும்.




No comments: